ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே.... இந்த வார்த்தையை
நாம் கதையை படித்து...
கதை மாந்தர்களை பார்த்து...
கதையில் வரும் உரையாடல்களை வாசித்து...
நாயகனின் பாவங்களை கணித்து...
நாயகியின் அழகினை ரசித்து...
குழந்தையின் மழலையில் சிரித்து...
தாயின் அன்பை சிறுகச் சிறுக ருசித்து...
தம்பதிகளின் காதல் உணர்வை சுகித்து...
என்று சகலத்தையும் அனுபவிக்க வைத்து சொல்ல வைத்தது...
இந்த கதையை குறுநாவல் என்று சொல்லி சிறியதாய் அடக்கினாலும் உங்களின் தனித்தன்மையில் குறுநாவல் அழகாய் மிளிர்கிறது... அழகியின் அழகிய எழுத்தில் அழகிய தமிழில் அருமையான நடையில் மயிலிறகாய் மனதை தீண்டும் வார்த்தைக் கோர்வைகளில் கவிதையான காட்சி அமைப்பில் பித்தம் கொள்ள வைக்கிறது நம் மனதை....
உணர்வுபூர்வமான இடங்களிலும் கவிதையாய் நகர்கிறது கதை... கதையின் வேகம் எங்கும் குறையாமல் இறுதிக்கட்டத்தில் நம் மனதை பதபதைக்க வைத்து மழலையோடு நம்மையும் உதடு பிதுக்க வைத்து விட்டார்... அருமை... அருமை... அருமை... இதை தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.. மென்மேலும் இது போன்ற பல புதினங்களை புனைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி....
இந்த விமர்சனத்தில் ஏதும் பிழை இருந்தால் சிறுபிள்ளையின் அறியாச் செயல் என்று மறந்து விடவும்.....
நாம் கதையை படித்து...
கதை மாந்தர்களை பார்த்து...
கதையில் வரும் உரையாடல்களை வாசித்து...
நாயகனின் பாவங்களை கணித்து...
நாயகியின் அழகினை ரசித்து...
குழந்தையின் மழலையில் சிரித்து...
தாயின் அன்பை சிறுகச் சிறுக ருசித்து...
தம்பதிகளின் காதல் உணர்வை சுகித்து...
என்று சகலத்தையும் அனுபவிக்க வைத்து சொல்ல வைத்தது...
இந்த கதையை குறுநாவல் என்று சொல்லி சிறியதாய் அடக்கினாலும் உங்களின் தனித்தன்மையில் குறுநாவல் அழகாய் மிளிர்கிறது... அழகியின் அழகிய எழுத்தில் அழகிய தமிழில் அருமையான நடையில் மயிலிறகாய் மனதை தீண்டும் வார்த்தைக் கோர்வைகளில் கவிதையான காட்சி அமைப்பில் பித்தம் கொள்ள வைக்கிறது நம் மனதை....
உணர்வுபூர்வமான இடங்களிலும் கவிதையாய் நகர்கிறது கதை... கதையின் வேகம் எங்கும் குறையாமல் இறுதிக்கட்டத்தில் நம் மனதை பதபதைக்க வைத்து மழலையோடு நம்மையும் உதடு பிதுக்க வைத்து விட்டார்... அருமை... அருமை... அருமை... இதை தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.. மென்மேலும் இது போன்ற பல புதினங்களை புனைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி....
இந்த விமர்சனத்தில் ஏதும் பிழை இருந்தால் சிறுபிள்ளையின் அறியாச் செயல் என்று மறந்து விடவும்.....