பெண்கள் நிறைய எழுதவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு..
Thank you friends!! Keep sharing your views continuously..
பெண்கள் நிறைய எழுதவில்லை இந்த தளத்தில் இருந்து கொண்டு நீங்களே சொல்ல கூடாது கல்பனா.
ஆண்கள் சிறப்பாக புதுமையாக எழுதுவதற்கு காரணம் அவங்க உலகம் அகண்டு விரிந்தது. தேடல்கள் படிப்பினைகளை அனுபவங்கள் பரிந்துவிரிந்தது.
ஆனா இப்போதுதான் பெண்கள் அத்தகைய உலகத்தை பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். அப்படியும் குடும்ப பற்றுதலை கடந்து சரித்திர இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் உரிமை கிட்டவில்லை.
இன்டெர்நெட் புத்தகங்கள் இதுதான் நம்முடைய மூலாதாரம்.
விரைவில் அதுவும் நடக்கும். பல சரித்திர நாவல்களிலும் திறம்பட எழுதி உங்களை போன்ற நிறைய பெண்கள் இனி வரும் காலங்களில் கோலோச்சுவார்கள்.