Aadhima... Super..
வேலை செய்யும் போது தலை நிமிர்ந்து பார்க்க கூட நேரமில்லா... ஓட்டம்.....
வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்...
செய்யும் வேலையை உயிர்ப்புடன் செய்...
வசந்தம் ஆகும்... உன் வாழ்க்கை.
ஆட்டுவிக்கும்... பரம்பொருள்... அவனையன்றி வேறு யார் அறிவார்....