Hi my jingles and mingles …...நான் வந்துட்டேன் வந்துட்டேன் ..சங்கத்து உறுபினர்கள் எல்லோருக்கும் வணக்கம்ங்கோ...தலைவர்களுக்கு வணக்கமோ வணக்கம்ங்கோ … குட்டி எபி தாங்க எல்லோரும் படிச்சிட்டு எதுனா குத்தம் குறை இருந்தா சொல்லுங்கோ அடுத்து அத சரிபண்ணிப்பேங்கோ . அப்றம் மறக்காம இந்த சின்ன பிள்ளைக்கு லைக்ஸ்யும் போட்டுறுங்கோ..seri romba mokka padama kathaiku povom but cmnt pannunga drs nmba anga mokka podlam hehe ...
நினைவில் தத்தளிக்கும் நேசமது 3 ;
ஜித்தேந்தர் அசால்ட்டா அணுகுண்ட போட்டுட்டு விறுவிறுனு உள்ள போய் முதல் மாடில இருக்க அவன் ரூம்க்கு போய்டான். நாச்சியார் இடிந்து போய் அமர்ந்துவிட்டார் . நாச்சி என்னம்மா என்னாச்சி - ரவி சார் . ஏங்க ...கண்ணப்பா ...குழந்தை...வார்த்தை வராமல் தடுமாறினார்.
நாச்சி எனக்கு இந்தர் மேல முழு நம்பிக்கை இருக்கு அவன் எது பண்ணாலும் அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும்.
ஆமா அம்மா, அண்ணண் கீழ வரட்டும் என்னனு கேட்போம்-சித்ரங்கதா
ஆமா இந்தம்மா {சித்ரங்கதா} கேட்டவுடனையே அண்ணண் சொல்லிட்டு தான் மறு வேலை பாக்கும் பாரு விஷ்வா முனங்கும் போதே அவனுக்கு call வந்துடிச்சி அத எடுத்து பேசிட்டு , அம்மா கவலபடாதிங்க அப்பா சொன்னது போல ஏதாவது காரணம் இருக்கலாம் ...அப்பா பாத்துக்கோங்க ,ஒரு emergency நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன்.ம்ம்ம்ம் சரிடா.
ஓய் வாலு வரியா உன்ன drop பண்ணிட்டு போறேன். நீ கூட வந்தா நான் எப்படி என் ஆள பாக்கிறது மனசுல முனங்கிட்டே இல்ல அண்ணா emergency சொன்னியே நீ போ நான் போய்கிறேன் - சித்ரங்கதா
என்னடா இது அதிசயமா அண்ணாணுலாம் சொல்றா சரியில்லையே ம்ம்ம்ம் சரி எனக்கு time ஆகுது உன்ன evening வந்து பாத்துக்குறன் சொல்லிட்டு கிளம்பிட்டான் ...ஒருவேள கண்டுபிடிச்சிடுவானோ ?? சேசே நம்ப விஷ்வாக்கு அம்புட்டு மூளைலாம் கிடையாது தனக்குள்ளயே சொல்லிக்கிறாங்க நம்ப காதுமா { ஹாஹாஹா யார்பா அது சிரிக்கிறது ஆத்தி இது விதியாச்சே எதுக்கு இப்ப இது பல்ல காட்டுது ??}
…................................................................................
மேல் ரூமில் ;
ஓர் ஆளுயர படத்தின் முன் நின்றிருந்தான் அவன் , அவனின் உதடுகள் ஒரு வார்த்தை கூட பேசல ஆனா அவனோட கண்கள் அந்த படத்திடம் ஆயிரமாயிரயம் கதை பேசியது . அவனின் அம்மோனநிலையை கலைத்தது அவனின் கையில் இருந்த அவனது மகனது சினுங்கல்
என்னடா தங்கம் அம்மாடா பாரு அம்மா பாரு . அக்குழந்தைக்கு என்ன புரிந்ததோ கிளுக்கி சிரித்தது . அதை கண்டு வெகுநாள் களித்து தன் வெண்பற்கள் பளிச்சிட இந்தரும் மகிழ்ந்து சிரித்தான் .அக்காட்சியை பார்த்து அப்புகைபட உருவமும் சிரித்ததோ இல்லை அதை கண்ட ஜித்தேந்தர்க்கு அவ்வாறு தோன்றியதோ அவன் ஏக்கத்துடன் கேட்டான் '' ராணிமா எங்கடி இருக்க சீக்கிரம் உன் பாவாகிட்ட வந்துருடி'' ....
அதே நேரம் மருத்துவமனையில் { ARSHAD }.........
அவளுக்கு அக்குரல் மீண்டும் கேட்டது. இந்த முறை எந்த உருவமும் அவளுக்கு தெரியல ஆனா அந்த குரல் அதுல இருந்த உயிர உருக்குற ஏக்கம் உடனே சென்று அந்த ஏக்கத்தை தீர்க்க வேண்டும் போல் தோன்றியது அது ஏன்னு அவ யோசிக்கும்போதே அங்கு.......
ஹாய் angel , how do you feel now கேட்டுகிட்டே வந்தது டாக்டர் விஷ்வேந்தர் { என்னது இவன் டாக்டராஆஆஆ} . அவ பதில் சொல்லாம இந்த குரல் இது எனக்கு கேட்ட குரல் மாதிரியே இருக்கே ? இவர் என்ன angel கூப்பிட்டாரா அப்போ இவருக்கு என்ன தெரியுமா ஆனா இந்த குரல்தான என்னை ராணிமானு கூப்பிடிச்சு …
அவள் அமைதியா இருக்கறத பார்த்துட்டு ,ஹேய் என்னாச்சி .
உங்களுக்கு என்னை தெரியுமா ??? என் பெயர் என்ன ??
ஹாஹா , நீங்க என் முன்னாடி தான இருக்கீங்க தெரியாம இருக்குமா {கருமம் ,ஏன்டா டேய் இதுக்கு நாங்க சிரிக்க வேற செய்யனுமாடா } . நீங்க பாக்கறதுக்கு angel மாதிரியே இருக்கீங்க அதான் அப்டி கூப்பிட்டேன் ஆனாலும் ரொம்ப thanks ங்க . அவள் எதுக்கு என்பதுபோல பார்த்தா .{ என்ன இது நம்ப அண்ணண மாதிரி கண்ணுலே பேசுறாங்க விஷ்வா mindvoice karo }
அழகுல மயங்குவாங்கனு கேள்விபட்ருக்கேன் ஆனா நீங்க என்அழகுல உங்களையே மறக்குற அளவுக்கு இருக்கேங்கற அர்த்ததுல தான சொன்னிங்க {shobbaaaa கொல்றானே , அவசரபட்டு இவன second heroனு சொல்லிட்டோமோ }
பாவம் அவ என்ன சொல்றதுனு தெரியாம முழிக்கிறா . அப்றம் அவனோட coat அ பாத்துட்டு ஓஓஓ இவர் டாக்டராஆ { அதுவே இப்ப தான் தெரிஞ்சிதாஆஆ . சுத்தம் அம்புட்டு அழகா பேசிற்கடா நீ }
டாக்டர் எனக்கு என்னாச்சி ? எனக்கு ஏன் எதுவுமே நினைவில்ல?{அந்த குரலை தவிர }
Nothing to worry angel ,, ஒரு சின்ன accident shock ல உங்களுக்கு மறந்திற்கலாம் , சீக்கீரம் எல்லாம் நியாபகம் வந்துரும் so dont worry … nurse இவங்க almost குணமாகிட்டாங்க but regularஅ time க்கு check பண்ணிடுங்க நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன் .{ இப்பதான்யா டாக்டர் மாதிரி பேசிற்கான்}
அவன் ரவுண்ட்ஸ் முடிஞ்சி ரூம்க்கு திரும்ப வரும்பொழுது மதியம் ஆகிவிட்டது .
மணி என்ன ...ஆஆஆஆ மணி 1 ஆஆஆஆ...... அவசரஅவசரமா ரூம்விட்டு வெளிய வந்து அந்த ஹாஸ்பிடல்ல அவனுக்குனு இருக்க parking lotக்கு போய் தன்னோட டுகாட்டி bike ல ஏறி பறக்கிறான் .
நினைவில் தத்தளிக்கும் நேசமது 3 ;
ஜித்தேந்தர் அசால்ட்டா அணுகுண்ட போட்டுட்டு விறுவிறுனு உள்ள போய் முதல் மாடில இருக்க அவன் ரூம்க்கு போய்டான். நாச்சியார் இடிந்து போய் அமர்ந்துவிட்டார் . நாச்சி என்னம்மா என்னாச்சி - ரவி சார் . ஏங்க ...கண்ணப்பா ...குழந்தை...வார்த்தை வராமல் தடுமாறினார்.
நாச்சி எனக்கு இந்தர் மேல முழு நம்பிக்கை இருக்கு அவன் எது பண்ணாலும் அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும்.
ஆமா அம்மா, அண்ணண் கீழ வரட்டும் என்னனு கேட்போம்-சித்ரங்கதா
ஆமா இந்தம்மா {சித்ரங்கதா} கேட்டவுடனையே அண்ணண் சொல்லிட்டு தான் மறு வேலை பாக்கும் பாரு விஷ்வா முனங்கும் போதே அவனுக்கு call வந்துடிச்சி அத எடுத்து பேசிட்டு , அம்மா கவலபடாதிங்க அப்பா சொன்னது போல ஏதாவது காரணம் இருக்கலாம் ...அப்பா பாத்துக்கோங்க ,ஒரு emergency நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன்.ம்ம்ம்ம் சரிடா.
ஓய் வாலு வரியா உன்ன drop பண்ணிட்டு போறேன். நீ கூட வந்தா நான் எப்படி என் ஆள பாக்கிறது மனசுல முனங்கிட்டே இல்ல அண்ணா emergency சொன்னியே நீ போ நான் போய்கிறேன் - சித்ரங்கதா
என்னடா இது அதிசயமா அண்ணாணுலாம் சொல்றா சரியில்லையே ம்ம்ம்ம் சரி எனக்கு time ஆகுது உன்ன evening வந்து பாத்துக்குறன் சொல்லிட்டு கிளம்பிட்டான் ...ஒருவேள கண்டுபிடிச்சிடுவானோ ?? சேசே நம்ப விஷ்வாக்கு அம்புட்டு மூளைலாம் கிடையாது தனக்குள்ளயே சொல்லிக்கிறாங்க நம்ப காதுமா { ஹாஹாஹா யார்பா அது சிரிக்கிறது ஆத்தி இது விதியாச்சே எதுக்கு இப்ப இது பல்ல காட்டுது ??}
…................................................................................
மேல் ரூமில் ;
ஓர் ஆளுயர படத்தின் முன் நின்றிருந்தான் அவன் , அவனின் உதடுகள் ஒரு வார்த்தை கூட பேசல ஆனா அவனோட கண்கள் அந்த படத்திடம் ஆயிரமாயிரயம் கதை பேசியது . அவனின் அம்மோனநிலையை கலைத்தது அவனின் கையில் இருந்த அவனது மகனது சினுங்கல்
என்னடா தங்கம் அம்மாடா பாரு அம்மா பாரு . அக்குழந்தைக்கு என்ன புரிந்ததோ கிளுக்கி சிரித்தது . அதை கண்டு வெகுநாள் களித்து தன் வெண்பற்கள் பளிச்சிட இந்தரும் மகிழ்ந்து சிரித்தான் .அக்காட்சியை பார்த்து அப்புகைபட உருவமும் சிரித்ததோ இல்லை அதை கண்ட ஜித்தேந்தர்க்கு அவ்வாறு தோன்றியதோ அவன் ஏக்கத்துடன் கேட்டான் '' ராணிமா எங்கடி இருக்க சீக்கிரம் உன் பாவாகிட்ட வந்துருடி'' ....
அதே நேரம் மருத்துவமனையில் { ARSHAD }.........
அவளுக்கு அக்குரல் மீண்டும் கேட்டது. இந்த முறை எந்த உருவமும் அவளுக்கு தெரியல ஆனா அந்த குரல் அதுல இருந்த உயிர உருக்குற ஏக்கம் உடனே சென்று அந்த ஏக்கத்தை தீர்க்க வேண்டும் போல் தோன்றியது அது ஏன்னு அவ யோசிக்கும்போதே அங்கு.......
ஹாய் angel , how do you feel now கேட்டுகிட்டே வந்தது டாக்டர் விஷ்வேந்தர் { என்னது இவன் டாக்டராஆஆஆ} . அவ பதில் சொல்லாம இந்த குரல் இது எனக்கு கேட்ட குரல் மாதிரியே இருக்கே ? இவர் என்ன angel கூப்பிட்டாரா அப்போ இவருக்கு என்ன தெரியுமா ஆனா இந்த குரல்தான என்னை ராணிமானு கூப்பிடிச்சு …
அவள் அமைதியா இருக்கறத பார்த்துட்டு ,ஹேய் என்னாச்சி .
உங்களுக்கு என்னை தெரியுமா ??? என் பெயர் என்ன ??
ஹாஹா , நீங்க என் முன்னாடி தான இருக்கீங்க தெரியாம இருக்குமா {கருமம் ,ஏன்டா டேய் இதுக்கு நாங்க சிரிக்க வேற செய்யனுமாடா } . நீங்க பாக்கறதுக்கு angel மாதிரியே இருக்கீங்க அதான் அப்டி கூப்பிட்டேன் ஆனாலும் ரொம்ப thanks ங்க . அவள் எதுக்கு என்பதுபோல பார்த்தா .{ என்ன இது நம்ப அண்ணண மாதிரி கண்ணுலே பேசுறாங்க விஷ்வா mindvoice karo }
அழகுல மயங்குவாங்கனு கேள்விபட்ருக்கேன் ஆனா நீங்க என்அழகுல உங்களையே மறக்குற அளவுக்கு இருக்கேங்கற அர்த்ததுல தான சொன்னிங்க {shobbaaaa கொல்றானே , அவசரபட்டு இவன second heroனு சொல்லிட்டோமோ }
பாவம் அவ என்ன சொல்றதுனு தெரியாம முழிக்கிறா . அப்றம் அவனோட coat அ பாத்துட்டு ஓஓஓ இவர் டாக்டராஆ { அதுவே இப்ப தான் தெரிஞ்சிதாஆஆ . சுத்தம் அம்புட்டு அழகா பேசிற்கடா நீ }
டாக்டர் எனக்கு என்னாச்சி ? எனக்கு ஏன் எதுவுமே நினைவில்ல?{அந்த குரலை தவிர }
Nothing to worry angel ,, ஒரு சின்ன accident shock ல உங்களுக்கு மறந்திற்கலாம் , சீக்கீரம் எல்லாம் நியாபகம் வந்துரும் so dont worry … nurse இவங்க almost குணமாகிட்டாங்க but regularஅ time க்கு check பண்ணிடுங்க நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன் .{ இப்பதான்யா டாக்டர் மாதிரி பேசிற்கான்}
அவன் ரவுண்ட்ஸ் முடிஞ்சி ரூம்க்கு திரும்ப வரும்பொழுது மதியம் ஆகிவிட்டது .
மணி என்ன ...ஆஆஆஆ மணி 1 ஆஆஆஆ...... அவசரஅவசரமா ரூம்விட்டு வெளிய வந்து அந்த ஹாஸ்பிடல்ல அவனுக்குனு இருக்க parking lotக்கு போய் தன்னோட டுகாட்டி bike ல ஏறி பறக்கிறான் .
Last edited: