#SMTamilNovels_Antihero_Thiruvizha
#கௌரிவிமர்சனம்
நினைவு தூங்கிடாது….
இதுவும் ஆன்டி ஹீரோ ஸ்டோரி தான்
நிழல் & நிஜம்னு ரெண்டு பார்ட்டா கதை பயணிக்குது, அதுல்ல சின்ன சஸ்பென்ஸ் கூட இருக்கு, கண்டுபிடிங்க பார்க்கலாம்
ஃபர்ஸ்ட் நிஜம்….
திரைவுலகில் கனவுக்கன்னியா இருக்கற மித்ரா வா, பார்த்ததும் பிடிச்சி போய்டுது நம்ம ருத்ராவுக்கு, ஆன மித்ராக்கு அவனை பிடிக்கல, ஏன்???? எந்த பெண்ணையும் பிடிக்காம இருந்துட்டு அவளை பார்த்ததும் எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு அவ மேல இனம் புரியா உணர்வு, அது ஏன்???? ஆன மித்ரா அவனுக்கு வலைவிரிச்சி வெச்சி இருக்கா, அவனை வெச்சி செய்ய, இவளோ கோவம் ஏன்???? அளவு கடந்த அன்பு, எல்லாமுமாக அவளுக்கு இருக்க ரிஷி, இவன் யார்????என்ன உறவு இவங்களுக்குள்ள????
அடுத்து நிழல் ….
பட்டாம்பூச்சியா சுத்தும் அம்மு, எதிர்பாரா விதமாக ஈஸ்வர் கிட்ட அவன் காரை உடைச்சி மாட்டிடு முழிக்கும் குழந்தை குமரியவளை, ஈஸ்வர் படுத்தும் பாடு.. அவனோட மனதின் குரலுக்கு செவி சாய்க்க விடாமல் அவன் என்ற ஆணவம், அகங்காரம் எல்லாம் அவனை முரடனா மாற்ற, அதன் விளைவு பல அனர்த்தங்கள், அம்முவின் நிலை?????
இந்த ரெண்டு பார்ட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா????
கதை டக்குனு முடிஞ்ச ஃபீல் எனக்கு, மித்து ஓட கோபத்தை இன்னும் அழுத்தமா காட்டி இருக்கலாம் ஜீ….
அதேபோல ஈஸ்வர் தானே காரணம், அவனே எதுவும் செய்யலனாலும் அவன் மூலமாக தானே நடந்தது , தண்டனை பத்தல ஜீ இன்னும் வெச்சி செஞ்சி இருக்கலாம்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ
லிங்க்
#கௌரிவிமர்சனம்
நினைவு தூங்கிடாது….
இதுவும் ஆன்டி ஹீரோ ஸ்டோரி தான்
நிழல் & நிஜம்னு ரெண்டு பார்ட்டா கதை பயணிக்குது, அதுல்ல சின்ன சஸ்பென்ஸ் கூட இருக்கு, கண்டுபிடிங்க பார்க்கலாம்
ஃபர்ஸ்ட் நிஜம்….
திரைவுலகில் கனவுக்கன்னியா இருக்கற மித்ரா வா, பார்த்ததும் பிடிச்சி போய்டுது நம்ம ருத்ராவுக்கு, ஆன மித்ராக்கு அவனை பிடிக்கல, ஏன்???? எந்த பெண்ணையும் பிடிக்காம இருந்துட்டு அவளை பார்த்ததும் எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு அவ மேல இனம் புரியா உணர்வு, அது ஏன்???? ஆன மித்ரா அவனுக்கு வலைவிரிச்சி வெச்சி இருக்கா, அவனை வெச்சி செய்ய, இவளோ கோவம் ஏன்???? அளவு கடந்த அன்பு, எல்லாமுமாக அவளுக்கு இருக்க ரிஷி, இவன் யார்????என்ன உறவு இவங்களுக்குள்ள????
அடுத்து நிழல் ….
பட்டாம்பூச்சியா சுத்தும் அம்மு, எதிர்பாரா விதமாக ஈஸ்வர் கிட்ட அவன் காரை உடைச்சி மாட்டிடு முழிக்கும் குழந்தை குமரியவளை, ஈஸ்வர் படுத்தும் பாடு.. அவனோட மனதின் குரலுக்கு செவி சாய்க்க விடாமல் அவன் என்ற ஆணவம், அகங்காரம் எல்லாம் அவனை முரடனா மாற்ற, அதன் விளைவு பல அனர்த்தங்கள், அம்முவின் நிலை?????
இந்த ரெண்டு பார்ட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா????
கதை டக்குனு முடிஞ்ச ஃபீல் எனக்கு, மித்து ஓட கோபத்தை இன்னும் அழுத்தமா காட்டி இருக்கலாம் ஜீ….
அதேபோல ஈஸ்வர் தானே காரணம், அவனே எதுவும் செய்யலனாலும் அவன் மூலமாக தானே நடந்தது , தண்டனை பத்தல ஜீ இன்னும் வெச்சி செஞ்சி இருக்கலாம்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ
லிங்க்
நினைவு தூங்கிடாது (Anamika 39)
forum.smtamilnovels.com