Appadiya solluringa...... illayaபாத்தீங்களா சித்ரா, என்னோட நல்ல நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கலை.
என்னோட பிரியாணி கண்டிப்பா எப்பில வரும். அதுல நோ டவுட்.
உங்களுக்கு வகை தொகையா பிரியாணி குடுக்கத்தான் இந்த ஏற்பாடே.
ஒரே கடையில தொடர்ந்து சாப்பிட்டா சலிச்சிடும்.