அனைவருக்கும் வணக்கம்!
"நிலவைக் கொண்டு வா" என்ற எனது குறுநாவலை இத்தளத்தில் தொடராக பதிவிட இத்தளத்தின் அனைத்து வாசக அன்புள்ளங்களின்ஆதரவை நாடி துவங்குகிறேன்.
இந்நாவல் வெளிவர எனக்கு உந்துகோலாக இருந்த தோழிகள் அழகி, தென்றல், அகிலா கண்ணன் , பமீலா மேரி, சண்முக பிரியா, அட்மின் சஷி முரளி மற்றும் எனது கணவர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இந்த எனது முயற்சி முழுமையான ஒரு நாவலாய் மாற, வாசக உள்ளங்களின் கருத்து மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் நிறை, குறைகளை மறக்காமல் கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.
இக்கதை மற்றும் இதில் இடம்பெரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே!!
விரைவில் உங்களுடன்...