Premalatha
முதலமைச்சர்
கோவையின் இதமான குளிருடன் அத்தனை ரம்மியமான மாலை நேரம் ...
வானத்து நட்சத்திரம் பூமிக்கு வந்தது போல கலையரங்கம் வண்ண விளக்குகளால் மின்னி கொண்டு இருக்க...
தேனை தேடி தேனீக்கள் கூட்டமாக போவது போல மக்கள் பெருந்திரளாக திரண்டு இருக்க...
குளிரில் நடுங்குபவன் எப்படி ஆதவனின் வருகைக்காக காத்து இருப்பானோ அப்படி S M தள ரசிகர்கள் கூட்டம் கவிஞரின் பேச்சை கேட்க மிக மிக ஆவலாக காத்து இருக்க ...
மலர்கள் நிறைந்த பூஞ்சோலை எப்படி அழகாக காட்சி அளிக்குமோ அப்படி இருந்தது ஆன்றோர்களும், சான்றோர்களும் மேடையில் நிரம்பி இருக்க ...
நிகழச்சி தொகுக்க என தொகுப்பாளினி ஒலிபெருக்கியை சரி பார்த்து கொண்டு இருக்க...
அந்த இடமே முத்தமிழின் வாசம் விசிக் கொண்டு இருந்தது ... என்றால் மிகையல்ல
வாருங்கள் எல்லோரும் கருத்தரங்கம் உள் செல்வோமாக...
கதையின் லிங்க்கு கிழே இருக்கு??????
https://docs.google.com/document/d/12aiS6j_0kZ0zgEygydEt_xK74FKU7YkSOSOnWqqeGos
Audio file ??????
வானத்து நட்சத்திரம் பூமிக்கு வந்தது போல கலையரங்கம் வண்ண விளக்குகளால் மின்னி கொண்டு இருக்க...
தேனை தேடி தேனீக்கள் கூட்டமாக போவது போல மக்கள் பெருந்திரளாக திரண்டு இருக்க...
குளிரில் நடுங்குபவன் எப்படி ஆதவனின் வருகைக்காக காத்து இருப்பானோ அப்படி S M தள ரசிகர்கள் கூட்டம் கவிஞரின் பேச்சை கேட்க மிக மிக ஆவலாக காத்து இருக்க ...
மலர்கள் நிறைந்த பூஞ்சோலை எப்படி அழகாக காட்சி அளிக்குமோ அப்படி இருந்தது ஆன்றோர்களும், சான்றோர்களும் மேடையில் நிரம்பி இருக்க ...
நிகழச்சி தொகுக்க என தொகுப்பாளினி ஒலிபெருக்கியை சரி பார்த்து கொண்டு இருக்க...
அந்த இடமே முத்தமிழின் வாசம் விசிக் கொண்டு இருந்தது ... என்றால் மிகையல்ல
வாருங்கள் எல்லோரும் கருத்தரங்கம் உள் செல்வோமாக...
கதையின் லிங்க்கு கிழே இருக்கு??????
https://docs.google.com/document/d/12aiS6j_0kZ0zgEygydEt_xK74FKU7YkSOSOnWqqeGos
Audio file ??????
Last edited: