அச்சோ இதுக்கு பின்னாடி நம்ம ஆதியோட கைவரிசை இருக்கு போலவே.
துளசி அப்பாக்கு எதுவும் ஆகிட கூடாது.ஏன்னா இதுக்கு ஆதி காரணமா இருநதா காலத்துக்கும் அவனால நிம்மதியா இருந்துட முடியுமா?
இந்த மாதிரி குடும்பத்துக்கிட்ட இருந்து துளசி தப்பிச்சிட்டான்னு சந்தோஷப்படாம ஏன் இப்படி கல்யாணம் பண்ணி பொண்ண அனுப்பி விடுறதிலயே குறியா இருக்காங்க?
வாழ்க்கை முழுசும் பொண்ணு கஷ்பப்படுவாளேன்னு யோசிக்காம,அவங்க கடமையை முடிச்சா மட்டும் போதுமா?
இப்படி மனுஷத்தன்மைய தொலசச்சிட்டு இந்த மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க மாதிரி இருக்கிறவங்க எல்லாம் எப்படி சாமி முன்னாடி நிக்க முடியும்.?