• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலா பெண் 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
Ithu aadhi panna velaiya??

Andha amma romba over a pesudhu??? innum intha jadhagam, thosam lam pakkuravanga irukanga than.. adhukunu ipd pesa vendam...

Thulasi evlo kastapattu irundha ipd pesuva☹☹

Ipo ava appa Vera ipd...??
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
ஆக்சிடென்ட் நடக்க ஆதிதான் காரணமா. அது தான் சர் ரொம்ப கூலா கிளம்பி வற்றார். முதல்நாள் இவன் பதருனது தெரியாதாக்கும். விஸ்வநாதனிடமும் ஏதோ பேசிவைத்துவிட்டான். இனி ஆதிதான் கிடைத்த சான்சை பயன்படுத்திகனும்.
இப்படி பேசுபவர்களிடமிருந்து தப்பித்தோம்னு நினைக்கனும் துளசி :love: :love: :love:
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
ஆதி accident உன்னோட வேலையா
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
அச்சோ இதுக்கு பின்னாடி நம்ம ஆதியோட கைவரிசை இருக்கு போலவே.
துளசி அப்பாக்கு எதுவும் ஆகிட கூடாது.ஏன்னா இதுக்கு ஆதி காரணமா இருநதா காலத்துக்கும் அவனால நிம்மதியா இருந்துட முடியுமா?
இந்த மாதிரி குடும்பத்துக்கிட்ட இருந்து துளசி தப்பிச்சிட்டான்னு சந்தோஷப்படாம ஏன் இப்படி கல்யாணம் பண்ணி பொண்ண அனுப்பி விடுறதிலயே குறியா இருக்காங்க?
வாழ்க்கை முழுசும் பொண்ணு கஷ்பப்படுவாளேன்னு யோசிக்காம,அவங்க கடமையை முடிச்சா மட்டும் போதுமா?
இப்படி மனுஷத்தன்மைய தொலசச்சிட்டு இந்த மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க மாதிரி இருக்கிறவங்க எல்லாம் எப்படி சாமி முன்னாடி நிக்க முடியும்.?
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
எந்த நிகழ்வானாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.இதுதான் பிரதியாக? கல்யாணம் தான் பெண்ணின் ஒரே குறிக்கோளாக?
 




Indhumathy

இணை அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
639
Reaction score
598
Location
Madurai
தோஷம் ஜாதகம் போன்ற சாத்திரங்களால் பாதிக்கப்பட்ட துளசி போன்ற பெண்களின் மன வலியின் வெளிப்பாடாக துளசியின் வார்த்தைகள்.. ஆதி காதலை உணர்வதற்கு நேரமில்லாமல் குழப்பத்தில் இருந்தவன் முடிவெடுத்து விட்டான்.. சங்கரபாணியின் நிலை பாவம் தான்.. நடந்த விபத்து திட்டமிட்டதோ தற்காலிகமோ பாதிப்பு துளசிக்கு தான்..
 




Rajanviji

நாட்டாமை
Joined
Dec 19, 2019
Messages
70
Reaction score
85
“பாரதி தெரு” குடும்பங்களுடன் ஆத்ரேயன், மிக அருமையாக உள்ளது.
உங்கள் எழுத்தில் அப்படியே மனக்கண்ணில் எல்லோரும் தோன்றுகிறார்கள் !
வழமை போல் அடுத்த பதிவுக்காக ஏங்க வைக்கிறீர்கள்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top