Geethazhagan
அமைச்சர்
ஆதி துளசிக்கு ‘ நான் இருக்கேன்...’ என மறைமுகமா சொல்லிட்டான். நம்பிண்ணாவுக்கு ஆதி மேல் சந்தேகம் வந்துடுச்சு. நம்பியை விட்டுட்டு என்ன ஒரு கெத்தா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறான் செம. பண்திற்கு பொறுப்பேற்று ராபினை வெளிக் கொணர்வது சூப்பர்