- Joined
- Nov 1, 2021
- Messages
- 282
- Reaction score
- 341
அந்த விஷயத்தை பற்றி ராதாவுக்கு இன்னும் எதுவும் தெரியாது அவ அதைப்பற்றி இனிமேல் தான் கிருஷ்ணா கிட்ட கேட்பா அதுதான் அடுத்த பதிவில் சொல்ல இருந்தேன் நீங்க கேட்டுட்டீங்க(அதோட அந்த விஷயத்தை இப்போவே ராதா கிட்ட சொன்னா அப்புறம் அவங்க சேரும் போது பேச எதுவும் இருக்காதே )ஒரு ஹீரோயினி ஆர்மியை இப்டி ஹீரோக்காக பாவப்படவச்சுட்டீங்களே ஆத்தர்ஜீ...
கதை இன்னும் சில எப்பிஸ் ல முடிஞ்சிடும் சொல்லிருக்கீங்க...
இதில அனுக்கிட்ட ராமுப்பா பேசும்போது கிருஷ்ணா எந்த தப்பும் பன்னலன்ற மாதிரி காமிச்சிருக்கீங்க.
ஆனா முன்னாடி, கிருஷ்ணாவும் அவன் அம்மாவும் அனு அடிபட்டு வந்தப்ப எதோ பேசினதை கேட்டு தான் அவ கிருஷ்ணா மேல கோவம் இருக்கதா சொல்லிருந்தீங்க.
ஆனா இப்பவரை அவன் அவன் அம்மாக்கிட்ட எதை பத்தி பேசுனான்னு சொல்லலையே...
இவ எப்டி அதை மறந்துட்டு கிருஷ்ணா மேல தப்பில்லைன்ற முடிவுக்கு வந்தா...
ஆனா கிருஷ்ணா என்ன நடந்ததுன்னு அனுராதாவோட அம்மாகிட்ட சொன்னானே அன்ட் ராமச்சந்திரன் கூடவும் அவன் ஊட்டியில் வைத்து எல்லாம் சொல்லி இருந்தான்னு சொல்லியிருப்பேனே
Last edited: