சரோ அக்கா!
சங்கர்! சங்கர்! சங்கர்! மனதெல்லாம் ஒரே பட்டாம்பூச்சியா இருக்க. ரொம்ப அழகா கொண்டுப் போன நாவல். கோவக்காரனா இருந்தாலும் அவனுடைய நியாயமான கோபம் அழகானது. வாண்டுகளோட அட்ராஸிட்டீஸ் எல்லாம் க்யூட்.
நேத்து நைட் 1.00 மணி வரைக்கும் 16 அத்தியாயம் படிச்சேன். அதுக்கு மேல ஃபோன் வச்சிருந்தா எங்கம்மா என்னை போட்டு மிதிச்சிடுவாங்கன்னு வச்சிட்டேன். காலைல எந்திரிச்சு ஆரம்பிச்சா லைன்னா க்ளாஸ். சரின்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு ஆரம்பிச்சா இந்த சாந்தனு பையல் வேற ஓவர் டென்ஷன் பண்ணிட்டான். அவனை ஒரு நாலு திட்டுதிட்டிட்டு.. வராவுக்காக வருத்தப்பட்டுட்டு வந்தா நம்ம சங்கர் இங்க செம வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டாரு.
வெற்றி அப்பாவா யோசிச்சதுல தப்பில்ல. அவரோட மனநிலையை அழகா எடுத்து சொல்லி இருக்காங்க ஆத்தர்ஜி. நவீனா அமைதியான வீம்பான அழுத்தமான கேரக்டர். செம அழகா பக்குவமா சொல்லி இருக்கீங்க சரோ அக்கா. சசி அம்மாவை ரொம்ப பிடிச்சது. வாழ்க்கை அப்படி ஆனாலும் அதை ஏத்துக்கிட்டு மகனை வளர்த்த விதம் அருமை.
மொத்தத்துல அழகான கதை.
வாழ்த்துக்கள் சரோ அக்கா
சங்கர்! சங்கர்! சங்கர்! மனதெல்லாம் ஒரே பட்டாம்பூச்சியா இருக்க. ரொம்ப அழகா கொண்டுப் போன நாவல். கோவக்காரனா இருந்தாலும் அவனுடைய நியாயமான கோபம் அழகானது. வாண்டுகளோட அட்ராஸிட்டீஸ் எல்லாம் க்யூட்.
நேத்து நைட் 1.00 மணி வரைக்கும் 16 அத்தியாயம் படிச்சேன். அதுக்கு மேல ஃபோன் வச்சிருந்தா எங்கம்மா என்னை போட்டு மிதிச்சிடுவாங்கன்னு வச்சிட்டேன். காலைல எந்திரிச்சு ஆரம்பிச்சா லைன்னா க்ளாஸ். சரின்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு ஆரம்பிச்சா இந்த சாந்தனு பையல் வேற ஓவர் டென்ஷன் பண்ணிட்டான். அவனை ஒரு நாலு திட்டுதிட்டிட்டு.. வராவுக்காக வருத்தப்பட்டுட்டு வந்தா நம்ம சங்கர் இங்க செம வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டாரு.
வெற்றி அப்பாவா யோசிச்சதுல தப்பில்ல. அவரோட மனநிலையை அழகா எடுத்து சொல்லி இருக்காங்க ஆத்தர்ஜி. நவீனா அமைதியான வீம்பான அழுத்தமான கேரக்டர். செம அழகா பக்குவமா சொல்லி இருக்கீங்க சரோ அக்கா. சசி அம்மாவை ரொம்ப பிடிச்சது. வாழ்க்கை அப்படி ஆனாலும் அதை ஏத்துக்கிட்டு மகனை வளர்த்த விதம் அருமை.
மொத்தத்துல அழகான கதை.
வாழ்த்துக்கள் சரோ அக்கா