Nachuannam
அமைச்சர்
நான் மழை என்றால்
நீ வெயில் என்பாய்...
நான் ரோஜா என்றால்
நீ மல்லிகை என்பாய்...
நான் கடல் என்றால்
நீ கடல் துப்பும் அலை என்பாய்...
நான் மலர்கள் அழகு என்றால்
நீ உதிரும் இலை கூட அழகு என்பாய்...
இன்று வரை
இருவரின் ரசனைகளும், எண்ணங்களும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இருவரின் குணங்களும் ஆசைகளும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இப்படி
இருதுருவமாய் இருக்கும் நாம்
ஒன்றாய் சேரும் மாயம் என்னடா???
வேறு என்ன நம் காதல் மட்டும்தான்....
நீ வெயில் என்பாய்...
நான் ரோஜா என்றால்
நீ மல்லிகை என்பாய்...
நான் கடல் என்றால்
நீ கடல் துப்பும் அலை என்பாய்...
நான் மலர்கள் அழகு என்றால்
நீ உதிரும் இலை கூட அழகு என்பாய்...
இன்று வரை
இருவரின் ரசனைகளும், எண்ணங்களும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இருவரின் குணங்களும் ஆசைகளும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இப்படி
இருதுருவமாய் இருக்கும் நாம்
ஒன்றாய் சேரும் மாயம் என்னடா???
வேறு என்ன நம் காதல் மட்டும்தான்....