- Joined
- Nov 1, 2021
- Messages
- 914
- Reaction score
- 1,130
சாக் சூப்பர் சிக்ஸ் . செமயா செட் ஆகுது. நன்றி சிஸ்...
சாக் சூப்பர் சிக்ஸ் . செமயா செட் ஆகுது. நன்றி சிஸ்...
இது தான் நல்ல இருக்கு, ரொம்பவே....
எனக்கும் தான் சிஸ் ஈஸ்வர சுத்த விட ஜாலியா இருக்கு
பாருடா எங்க சக்தி எவளோ திருந்திடான்
க்கும்... அப்படியே திருத்திட்டாலும். அவளை பாடா படுத்தி அவ இவன் வேண்டாம்னு போன பிறகு திருந்தி என்ன செய்ய
மனநல டாக்டர் பார்க்கற அளவுக்கு மாற்றாம, சூப்பர் சூப்பர்
இல்லைனா முறுபடியும் இல்ல தெரு தெருவா தேடனும் அந்த பயம் இருக்கும் இல்ல சிஸ் .
என்ன சாரதா இப்படி சொல்லிட்டா, இது கொஞ்சம் ஏமாற்றமா தான் இருக்கு எனக்கும் டா சக்தி.
சிஸ் சாரதாவுக்கு வருத்தம் இல்லாம இல்லை ஈஸ்வரன் சொல்லும் போது அழுதுகிட்டே தான் கேட்பா ஆனா ஈஸ்வரன் நடந்ததில் நிறைய அனுபவிச்சதுனால அவனை கோபப்படுத்த மோட்டிவேட பண்ற மாதிரி பேச வேண்டாம்னு தான் அப்படி பேசுவா இதை நான் மென்ஷன் பண்ணி இருக்கனும் விட்டுட்டேன். இப்போ போய் பண்றேன் .
என்ன இந்த சாவி ரொம்ப பண்றா, அவன் எவளோ திருந்திடான், இன்னும் என்ன தான் வேணுமாம்,
ஈஸ்வரனை போட்டு தள்ள அருவாளும் அதை பொறுமையா வேடிக்கை பார்க்க நான்கு ஐஸ்கிரீம் வேண்டும் சிஸ்
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
மிக்க நன்றி சிஸ்...
நாம கொஞ்சம் டிப்ரண்டா பண்ணுவேமேனு ஆட்டை விட்டு குட்டியை பிரிச்சி விட்டுட்டேன் சிஸ் . சிஸ் சாரதா மேல தப்பு இல்லை நான் தான் அதை சொல்லாம விட்டுட்டேன் அவ மவருக்காக பீல் பண்ணுவா ஆனா ஈஸ்வர் கிட்ட சொன்னா அது அவனை அவன் செயலை ஆதரிச்ச மாதிரி ஆகும் னு அவன் கிட்ட காட்டிக்காம அப்படி சொல்லுவா கதை படிக்கும் போது படிச்சிருப்பிங்க ஈஸ்வரன் நடந்ததை சொல்லும் போது அழுதுகிட்டே தான் கேட்பா .என்னடா இது எல்லா இடமும் ஆடு பகை குட்டி உறவாக இருக்கும் இங்கு என்னவென்றால் குட்டி பகை ஆடுகள் உறவாக இருக்கிறார்கள்.நன்றாக தேடு ராசா கொஞ்ச நஞ்சமா சாந்தவிக்கு செய்தாய்.உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் வேறு செய்ய வாய்ப்பே இல்லை ராசா.சாராதா கடந்தகாலத்தை சாதாரணமாக கடக்கமுடிந்தது பாராட்டக்கூடிய விடயம்தான் அதற்கு சொன்ன காரணமும் ஏற்றுக்கொள்ளக் கூடியததுதான் ஆனால் எப்படிப்பட்ட மனிதர்களாலும் தாய் என்று வரும்போது சில உணர்வுகளை கடக்கமுடியாது தாங்கமுடியாது ஏன் மறக்கக்கூட முடியாது. அதுவும் உன்னுடைய பெற்றவள் உன்னை உன் தகப்பன் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக உன் தகப்பனால் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதை அறிந்தவுடன் கூட அதை சாதாரணமாக கடக்கின்றாய் என்றால் அது எனக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .நீ எல்லாம் ஒரு பெண்ணாக என்று தோன்றுகிறது.
Thank you so much sisபடிச்சிடென் ரைட்டர் சூப்பர்
இவனுக்கு இப்படி நடக்கனும்றதை தான் அப்படசொன்னேன்ஆமா அப்போ மட்டும் சுகமா இருந்து இல்லை திருப்பி வாங்க கசக்குதோ..! நீங்க ஒருத்தர் தான் சிஸ் சரியா சொல்லி இருக்கிங்த மத்த எல்லாரும் அவன் பாவம் சொல்லி, அவனுக்கு பாயசம் வைக்க தோன வைக்குறாங்க . இந்த அவனும் டாவ் சக்தி தலைவுக்கு அர்த்தம் தெரியாமல் பதிவர் அப்பீட் ஆகுகிறார்
நன்றி சிஸ்...