• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
சாந்தவி இப்போ எங்கே கிறுக்குப் தனமாய் ஓடுகிறாய்.அவன்தான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்கிறானே .நம்பமுடியாவிட்டால் சாராத மேல் சத்தியம் பண்ணு என்று சொன்னால் அவன் பொய் சத்தியம் பண்ணமாட்டான் அப்படி கேட்டிருக்கலாம் தானே.ஏன் இப்போ கிறுக்குத்தனம் ஏதோ செய்ய இப்படி அவசரமாய் இறங்கி ஓடுகிறாய்.
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
சாந்தவி இப்போ எங்கே கிறுக்குப் தனமாய் ஓடுகிறாய்.அவன்தான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்கிறானே .நம்பமுடியாவிட்டால் சாராத மேல் சத்தியம் பண்ணு என்று சொன்னால் அவன் பொய் சத்தியம் பண்ணமாட்டான் அப்படி கேட்டிருக்கலாம் தானே.ஏன் இப்போ கிறுக்குத்தனம் ஏதோ செய்ய இப்படி அவசரமாய் இறங்கி ஓடுகிறாய்.
அட கொடுமையே என்னடா இது சாந்தவிக்கு வந்த சோதனை 🤣🤣🤣. அவ ஏன் ஒடுனான்னு அடுத்த எபில தெரிஞ்சிடும் சிஸ் 😍. ஆமா அப்படி கேட்டு இருக்கலாமே பட் சாரதா கன்சீஸ்வா இருக்கா அவ மேல சத்தியம் கேட்டா சாந்தியை ஈஸ்வரனே கொலை பண்ணிடுவான் 🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்... 😍😍❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top