- Joined
- Nov 1, 2021
- Messages
- 914
- Reaction score
- 1,130
உங்க டீம் ல யாரும் படிக்குறது இல்லை
உங்க டீம் ல யாரும் படிக்குறது இல்லை
அட கொடுமையே என்னடா இது சாந்தவிக்கு வந்த சோதனை . அவ ஏன் ஒடுனான்னு அடுத்த எபில தெரிஞ்சிடும் சிஸ் . ஆமா அப்படி கேட்டு இருக்கலாமே பட் சாரதா கன்சீஸ்வா இருக்கா அவ மேல சத்தியம் கேட்டா சாந்தியை ஈஸ்வரனே கொலை பண்ணிடுவான் .சாந்தவி இப்போ எங்கே கிறுக்குப் தனமாய் ஓடுகிறாய்.அவன்தான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்கிறானே .நம்பமுடியாவிட்டால் சாராத மேல் சத்தியம் பண்ணு என்று சொன்னால் அவன் பொய் சத்தியம் பண்ணமாட்டான் அப்படி கேட்டிருக்கலாம் தானே.ஏன் இப்போ கிறுக்குத்தனம் ஏதோ செய்ய இப்படி அவசரமாய் இறங்கி ஓடுகிறாய்.
Ama avan idatha iva pidicha kopam varum Ila .பைரவக்கு என்ன ஒரு பொறாமை
Thank you so much sis