- Joined
- Nov 1, 2021
- Messages
- 914
- Reaction score
- 1,130
பொய் சொல்லி மெய் மறைத்த கணவனின் கள்ளத்தனம் அறிந்தும் கண்ணாமூச்சி ஆட்டம் ஏனடி!!காதலை கண்டு கொண்ட பின்
கணவனுக்காக
காத்திருப்பதும் சுகமே.....
கல்யாண பெண்ணை
கடத்தி வைத்து
கலாட்டா செய்து தன்னை
கல்யாணம் செய்து
காதலை மறைத்து
கட்டியவளை வதைத்து - தானும்
கஷ்டபட்டு அவளையும்
கஸ்டபடுத்தி.... என்ன வகை
காதல் இது????
பொய் சொல்லி
மெய் மறைத்த
கணவனின்
கள்ளத்தனம் அறிந்தும்
கண்ணாமூச்சி ஆட்டம் ஏனடி....
தாய் மடியாய் தாங்கி கணவனை
சேய் யாக காக்கும் மனைவி
தன் மடியிலும்
தன்னவனின் உயிர் உருவாக
மகிழ்ச்சியை பகிரும் நொடி
வாழ்வின் மிகப்பெரிய அடி.....
பழி தீர்க்க
பாவம் புண்ணியம் யார் பார்க்க???
விதியின் விளையாட்டில்.....
மிக்க நன்றி சிஸ்...Semma ponga
மிக்க நன்றி சகோ...Very nice
Avanukkum avan panna thappa unartha vendama sis . Athan apd pannen. Seekirame elam sari agitum sis .Y ji y en eppadi panninga pavamla sakthi
Kavithai eluthi elloraium feel panna Vachitingaஅவ தான் கண்ணுல சிக்குனா சிஸ் .
புரிஞ்சிடுச்சா புரிஞ்சிடுச்சா எப்படி நாங்களும் கவிதை எழுதுவோம் இல்ல .
மிக்க நன்றி சிஸ்...