• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
காதலை கண்டு கொண்ட பின்
கணவனுக்காக
காத்திருப்பதும் சுகமே.....
கல்யாண பெண்ணை
கடத்தி வைத்து
கலாட்டா செய்து தன்னை
கல்யாணம் செய்து
காதலை மறைத்து
கட்டியவளை வதைத்து - தானும்
கஷ்டபட்டு அவளையும்
கஸ்டபடுத்தி.... என்ன வகை
காதல் இது????

பொய் சொல்லி
மெய் மறைத்த
கணவனின்
கள்ளத்தனம் அறிந்தும்
கண்ணாமூச்சி ஆட்டம் ஏனடி....

தாய் மடியாய் தாங்கி கணவனை
சேய் யாக காக்கும் மனைவி
தன் மடியிலும்
தன்னவனின் உயிர் உருவாக
மகிழ்ச்சியை பகிரும் நொடி
வாழ்வின் மிகப்பெரிய அடி.....
பழி தீர்க்க
பாவம் புண்ணியம் யார் பார்க்க???
விதியின் விளையாட்டில்.....
பொய் சொல்லி மெய் மறைத்த கணவனின் கள்ளத்தனம் அறிந்தும் கண்ணாமூச்சி ஆட்டம் ஏனடி!!

வாவ் வாட் அ லைன்...😳😳😳. அதையவே ஒரு வரி கவிதையில் சொல்லிடுறிங்க சிஸ் 😍😍❤❤. செம....

தாய் மடியாய் தாங்கி கணவனை பேயாக காக்கும் மணைவி தன்‌ மடியிலும் தன்னவனின் உயிர் உருவாக மகிழ்ச்சியை பகிரும் நொடி வாழ்வின் மிக பெரிய அடி
பழி தீர்க்க பாவம் புண்ணியம் யார் பார்க்க விதியின் விளையாட்டின்

என் அருமையான வரிகள்

எஸ் கடவுளோட விதி விளையாட்டுல கால தாமதம் வேண்டுமானால் ஆகலாம் ஆனால் தப்புக்கான தண்டனை எல்லாருக்கும் சரி விகிதம் தான் 🥲🥲.

இது சக்திக்கான தண்டனை 😌😌.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤❤
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,590
Reaction score
2,083
Location
Chengalpattu
அவ தான் கண்ணுல சிக்குனா சிஸ் 😌😌.

புரிஞ்சிடுச்சா புரிஞ்சிடுச்சா எப்படி நாங்களும் கவிதை எழுதுவோம் இல்ல 🤣🤣🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
Kavithai eluthi elloraium feel panna Vachitinga
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top