• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
மிருதுளா தன் குழந்தை பாசத்தையும், இதயராஜ் மீது ஏற்பட்ட வருத்தத்தையும் மனதின் ஓரத்தில் ஒதுங்கி விட்டு திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாள்.

மணப்பெண் வாணிக்கு துணையாக தையல் கடைக்கு போவது, பார்லர் (beauty parlor) போவது, அவள் தோழிகளை கவனிப்பது என்று ஒரு பக்கம் அவள் வயதுக்கு ஏற்பவும், மீதி பொழுதுகளில் பெரியவர்களின் வேலைகளுக்கு உதவுவதுமாக நிற்க நேரமில்லாமல் ஒட வேண்டிய இருந்தது.

திருமணத்திற்கு முதல் நாள் மனம் குழந்தை நினைவில் அதிகம் கரைய, எதற்கும் ஒரு முறை பாகீரதியம்மாளிடம் முடிந்தால் பேசலாமே என்று மீண்டும் தொலைபேசியில் முயன்றாள்.

அவள் தொலைபேசியில் அழைத்து சமயம், பாகீரதியம்மாள் குழந்தைக்கு உணவு ஊட்ட பாடுபட்டுக் கொண்டிருந்தார்‌ அவசர அலுவலக வேலையை விட்டிருந்ததே செய்து விடலாமே என்று மடிக்கணினியை திறந்து பார்த்துக் கொண்டிருந்தவனால் துளிக் கூட அதில் கவனம் செலுத்த முடியாதபடி குழந்தை ரகளை செய்து கொண்டிருந்தாள்.

யாழ்க்கு தனக்கும் அந்த குழலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒயிலாக சோபாவில் சாய்ந்து கொண்டு டி.வி. சேனல்களை மாற்றிக் கொண்டு ஹாயாய் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பொறுக்க முடியாமல் இதயா, "யாழ், கான்ட் யு ஹெல்ப் மை பாய்?" என்றான்.

என்ன பண்ண சொல்றீங்க, இதயா? உங்கம்மா தான் இத்தனை நாள் அந்த மிருதுளா வரும் வரை கவனிச்சிருக்காங்க.
அவங்களுக்கே அடங்காதவளா எனக்கு அடங்கப் போறா? யப்பா! இந்த வயசுலயே என்ன பிடிவாதம் என்று அலட்சியமாய் தோள் குலுக்கி அவன் எரிச்சலை மேலும் சீண்டினாள்.

இந்த குழலில் தான் அதீத ஆத்திரத்துடன், விடமால் கதறிய தொலைபேசியை எடுத்தான் அவன்.மறுமுனையில் மிருதுளாவின் மென்குரலில் " ஹலோ.... நான் மிருதுளா" என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் எரிமலையாய் ஆனான்.
( அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும் அது மாதிரி தான் மிருதுளா குழந்தை பத்தி கேட்டக்க போன் பண்ண அந்த குழந்தை மீது‌ அளவுகடந்த பாசத்தில)

என்ன? உனக்கு நேரம் காலமே கிடையாதா? எதுக்கு இப்படி போன் பண்ணி கழுத்தறுக்கற? குழந்தை என்னோடாது. எனக்குப் பார்த்துக்கத் தெரியும்னு சொல்லிட்டேன். உன் சேவை இனி எனக்குத் தேவை இல்லை. போனை வை" என்று படபடவென பொரித்து விட்டான்.

அவளுக்கு தன்னிச்சையாய் கண்ணீர் வந்தாலும் சட்டென அடக்கினாள். கல்யாண வீடு. அழுக் கூடாது புரிந்து கொள்ளாமல் கத்தும் ஒருவனின் வார்த்தைகளுக்காக தான் அழுவதா? இனி தான் அவர்களுடன் தொலைபேசியில் பேசி முயல்க் கூடாது என முடிவெத்தாள். ( அவள்க்கு தெரியவில்லை சில தினங்களுக்கு தான் அந்த விட்டு மருமகள் ஆகா போறோம்)

அங்கு வேலை செய்த இந்த சில மாதங்களில் இருக்க இடம், உணவு எல்லாமே அவர்கள் வழங்கிட்டார்கள் . அதனால், சம்பளப் பணம் கணிசமாய் சோர்ந்திருந்து 'பேயிங் கெஸ்ட்' போல் குரு மாமா வீட்டில் பணம் கொடுத்துக் கொண்டு தங்கி, உடனே வேறு வேலைக்கு முயல் வேண்டும். மீண்டும் தான் உயிர் தோழி ரஞ்சனியின் அப்பாவிடம் கேட்கலாம். பேப்பரில் ' வான்டட்' ( Wanted) விளம்பரம் பார்க்க வேண்டும்.

சரி, எல்லா கவலைகளையும் புறம் தள்ளிவிட்டு இந்த கல்யாண வைபவத்தை நன்கு அனுபவிப்போம் என்று அப்போதைக்கு கவலைகளை மூட்டை கட்டினாள்.

?திரும்பா இதயா விட்டுலா வேலைக்கு சேர்வாளா இல்லை தன் ஊர்யில வேறு வேலை பார்ப்பாலா பொருத்துருந்து பார்போம் ?

?இதயா தன்னை அவமரியாதை செய்தாக்கு மன்னிப்பு கேட்க சொல்வாளா மிருதுளா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வேற வேலைக்கு போகப் போறியா?
குட் டெசிசன், மிருதுளா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய் இதயமே இல்லாத இருதய ராசா
உன் குழந்தை மேல இருக்குற அக்கறையினாலேதானே மிருதுளா ஆசையா பாசமா விஜாரிக்கிறாள்
அதுக்கு ஏன் டாக் மாதிரி வள்ளுன்னு குலைக்கிறே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிருதுளா அந்த வீட்டுக்கு மருமகளா ஆகப் போறாள்ன்னு சொல்லுறீங்க
அப்புறம் எதுக்கு அவக்கிட்ட இருதய ராசா மன்னிப்பு கேட்க சொல்வாளான்னு சொல்லுறீங்க, தஸீன் டியர்?
என்ன ஒரு வில்லத்தனம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிருதுளாவாவது?
இதயமில்லாத இருதய ராசாவை மன்னிப்பு கேட்க சொல்லுவதாவது?
நடக்கிறதைப் பேசுங்கம்மா
 




Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
மிருதுளா அந்த வீட்டுக்கு மருமகளா ஆகப் போறாள்ன்னு சொல்லுறீங்க
அப்புறம் எதுக்கு அவக்கிட்ட இருதய ராசா மன்னிப்பு கேட்க சொல்வாளான்னு சொல்லுறீங்க, தஸீன் டியர்?
என்ன ஒரு வில்லத்தனம்?

கேட்ட நல்லா இருக்கும் .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top