ஹாய் நட்பூஸ்,
இந்த படக்கவிதை கிட்டத்தட்ட ஐம்பது படக்கவிதையை நெருங்கிடும் சமயத்தில் நான் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல வந்து இருக்கேன். இந்த படக்கவிதை என்ற டாப்பிக் தொடங்கிய அபிராமியை பாராட்டியே ஆகவேண்டும். இங்கே எல்லோரும் கதைகள் எழுதலாம் ஆனால் கவிதை கருத்துடன் எழுதுவது பலரால் முடியாத காரியம்.
ஆனால் அபிராமி ஒரு புகைபடம் கொடுத்து நம் திறமைகளை அழகாக வெளியே கொண்டு வந்துள்ளார். நான் என் கதைகளுக்கு நடுவே சில கவிதைகளை சொல்லிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் இந்த படக்கவிதை மூலமாக என் திறமை இன்னும் அழகாக மெருகேறி இருக்கிறது.
ஆம் இங்கே கவிதை எழுத தொடங்கியதில் இருந்தே என் கருத்துகள் நான் சொல்ல வரும் விஷயத்தை அழகாக சொல்வது என்றும், ஒரு கதையை ஒரு புகைப்பட கவிதையை வைத்தே கணித்துவிடலாம் என்று உணர்ந்து இருக்கிறேன்.
இங்கே என்னை மாதிரி அவங்களோட கருத்தை சொல்லி அபிராமியையும், தினமும் தலைப்பு ஒன்றைக் கொடுக்கும் ப்ரியசகி அக்காவையும், நம்மளை அழைக்கும் தமிழ்வாசகி இவர்களைப் பாராட்டி, இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாமே..
என்னைப் போலவே உணர்ந்த சிலர் அவர்களின் கருத்தை பகிர்ந்தால், அது தோழிகளுக்கு இன்னும் உற்சாகமாக இந்த பணியை செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
இந்த படக்கவிதை கிட்டத்தட்ட ஐம்பது படக்கவிதையை நெருங்கிடும் சமயத்தில் நான் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல வந்து இருக்கேன். இந்த படக்கவிதை என்ற டாப்பிக் தொடங்கிய அபிராமியை பாராட்டியே ஆகவேண்டும். இங்கே எல்லோரும் கதைகள் எழுதலாம் ஆனால் கவிதை கருத்துடன் எழுதுவது பலரால் முடியாத காரியம்.
ஆனால் அபிராமி ஒரு புகைபடம் கொடுத்து நம் திறமைகளை அழகாக வெளியே கொண்டு வந்துள்ளார். நான் என் கதைகளுக்கு நடுவே சில கவிதைகளை சொல்லிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் இந்த படக்கவிதை மூலமாக என் திறமை இன்னும் அழகாக மெருகேறி இருக்கிறது.
ஆம் இங்கே கவிதை எழுத தொடங்கியதில் இருந்தே என் கருத்துகள் நான் சொல்ல வரும் விஷயத்தை அழகாக சொல்வது என்றும், ஒரு கதையை ஒரு புகைப்பட கவிதையை வைத்தே கணித்துவிடலாம் என்று உணர்ந்து இருக்கிறேன்.
இங்கே என்னை மாதிரி அவங்களோட கருத்தை சொல்லி அபிராமியையும், தினமும் தலைப்பு ஒன்றைக் கொடுக்கும் ப்ரியசகி அக்காவையும், நம்மளை அழைக்கும் தமிழ்வாசகி இவர்களைப் பாராட்டி, இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாமே..
என்னைப் போலவே உணர்ந்த சிலர் அவர்களின் கருத்தை பகிர்ந்தால், அது தோழிகளுக்கு இன்னும் உற்சாகமாக இந்த பணியை செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ