வாழ்க்கைத் தத்துவம்எங்கோ இருந்து கொண்டு
எவனோ ஒருவன் நம்
வாழ்க்கை ராட்டினத்தைச்
சுற்ற வைக்கிறான்!
அவனே இறைவன்
சிறு வயது நியாபகம், அருமை சகோதரிமாலை மயங்கி விட்டது
வானும் சிவந்து விட்டது
ராட்டினத்தில் கொண்டாட்டமாய்
நீயும் நானும்
ஆடிக் கொண்டிருக்கும் போதே
அவரவர் அம்மாக்கள்
நம்மை
அடித்து இழுத்துச் செல்ல
மீண்டும் வருவதாக
ராட்டினத்திர்க்கு
வாக்களித்து சென்றோம்
கவிதாயினி இமையிஅந்தி மாலைப் பொழுது புலர்ந்திட...
வானும் செவ்வண்ணமாய் சிவந்திட...
தினம் ஒளியும் மாயவனும் எனை கண்டு மாயமாகிட...
ராட்டினம் என்றே என் வாழ்வும் உயிரை கையோடு பிடித்துக்கொண்டு சுழன்று
சுற்றுகிறது...
As usual அருமை சகோதரிஏனோ சிலரது வாழ்க்கை
ராட்டினம் போல சுற்றுகிறது
எப்போது எங்கு நிற்கும்
எனத் தெரியாமல்
அதில் பயணிக்கிறோம்
பயணிகளாய் நாம்.....