வரிகள் அருமைகண்கள் வானத்தை வருடினாலும்
கைகள் காற்றை துளவினாலும்
கால்களின் உறவு பூமியோடு தான்!
வரிகள் அருமைகண்கள் வானத்தை வருடினாலும்
கைகள் காற்றை துளவினாலும்
கால்களின் உறவு பூமியோடு தான்!
சொற்களின் கோர்வை அருமையாக இருக்கிறது சகோதரிமங்கையை அலங்கரிக்க
முத்தும் சிற்பியும்
முகத்தில் அபிநயம்
நளினத்தில் உடல்
இடை ஆட சலங்கை
இட்ட கால்கள் துல்லி
குதித்து கோலமிட
நீ வளையும் வளைவில்
சொக்கி போனேன் வானின்
பறவையாய் நான்
Thamil kawshi
உங்களில் ஒருத்தி
ஊக்குவிப்பதற்கு நன்றி தோழிசொற்களின் கோர்வை அருமையாக இருக்கிறது சகோதரி
வரிகள் அருமை
நன்றி சகோஅருமை சகோதரி
கவிதை எனும் வலைவீசி காத்திருக்கிறார்கள்
பறவைக்கு பெண் எழுதிய கவிதை அருமை டாகவலைகள் துறந்து,
கவனம் மறந்து,
காற்றின் திசையில்,
காற்றோடு காற்றாக,
காதம் பல கடந்து,
வந்திடவா நானும்,
உன்னுடனே பறந்து ?
அன்புடன்,
தமிழ்வாசகி.
நன்றி சகோதரிபறவைக்கு பெண் எழுதி கவிதை அருமை டா