positive ending .. super ma . idha dhan na edhir pathenn ... awesome meeee vasii..இருவர் கண்களும் பார்த்தது,
அவர்தம் கவனம் ஈர்த்தது,
புதுக் காதல் அங்கு பிறந்தது.
இரு இதயங்கள் இணைந்தது,
இருவர் ஊருக்கும் தெரிந்தது.
உற்ற உறவுகள் கொதித்தது,
சுற்றமோ பிரித்திடத் துடித்தது.
இதயம் மகிழ்ச்சியைத் தொலைத்தது,
இருவரின் மனங்களோ சோர்ந்தது.
அடங்க மறுத்து நிமிர்ந்தது,
அன்பால் வென்றிட நினைத்தது,
அகிம்சைப் போர் தொடுத்தது.
காலம் கனிய தொடங்கியது,
பிரிந்த உள்ளங்கள் சேர்ந்தது.
அன்புடன்,
தமிழ்வாசகி.
ezhudhave varadhunu ipdi mass kattureenga ?!