• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 17 (7/5/2021)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
எப்படி எனத் தெரியாமலே

நம் உள்ளங்கள்

ஒன்றிணைந்த

பாவத்தால்

உரிமையுடன்

ஒத்து வாழ

நமக்கு உயிர் கொடுத்த

உறவுகளிடம்

உள்ளதை - நம்

உள்ளத்தைச்

சொன்னோம்

கண்விழியே!





சொல்லாமலே

இருந்திருந்தால்

நம் சந்திப்பாவது

நிகழ்ந்திருக்க

வாய்ப்பிருந்திருக்கலாமோ

என் நெஞ்சே?




இரவும் பகலும்

இருளும் ஒளியும்

போவதும் வருவதும்

அறியாமல் புரியாமல்

இருக்கின்றோம்

என்னுயிரே!


நான் இங்கு

காற்றைக்

குடித்து விட்டேன்

நீ அங்கு

அதையாவது

செய்தாயா

ஆருயிரே?

******

என்னயிது?
எப்போது
என் பெற்றோரின்
கோபமும் குத்தலுமான பார்வை
கவலையும் கரிசனமுமான பார்வையாக
மாறியது?


சாதிச் சண்டையில்
சர்வ நிச்சய பங்குதாரர்கள்
சாதிப் பூச்சரத்துடன்
நம் மணம் பேச
சம்மதித்து விட்டார்களாமே?!


நீ இல்லை எனில்
நான் இல்லவே இல்லை
என்பது எப்படிப் புரிந்தது?

சாதி சனத்தை ,
சம்பிரதாயங்களை,
தான் பெற்ற பிள்ளைக்காய்
மாற்றி அமைத்த விந்தை என்ன?


கூட இருப்பவர்கள் கூட
கூட இருக்க முடியாது என்று
கொரோனா காட்டிய
கொடும் பாடத்தாலா?

ஆகட்டும் ஆகட்டும்
அப்படியாவது
மனித மனங்கள்
திருந்தி வாழட்டும்😊
 




Last edited:

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
எப்படி எனத் தெரியாமலே

நம் உள்ளங்கள்

ஒன்றிணைந்த

பாவத்தால்

உரிமையுடன்

ஒத்து வாழ

நமக்கு உயிர் கொடுத்த

உறவுகளிடம்

உள்ளதை - நம்

உள்ளத்தைச்

சொன்னோம்

கண்விழியே!





சொல்லாமலே

இருந்திருந்தால்

நம் சந்திப்பாவது

நிகழ்ந்திருக்க

வாய்ப்பிருந்திருக்கலாமோ

என் நெஞ்சே?




இரவும் பகலும்

இருளும் ஒளியும்

போவதும் வருவதும்

அறியாமல் புரியாமல்

இருக்கின்றோம்

என்னுயிரே!


நான் இங்கு

காற்றைக்

குடித்து விட்டேன்

நீ அங்கு

அதையாவது

செய்தாயா

ஆருயிரே?
சோகம் தூக்கலாக இருக்கிறது சகோதரி, நீங்களே இன்னொரு கவிதை எழுதி சேர்த்து வச்சிருங்க, 🥺🥺
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
சோகம் தூக்கலாக இருக்கிறது சகோதரி, நீங்களே இன்னொரு கவிதை எழுதி சேர்த்து வச்சிருங்க, 🥺🥺
மிக்க நன்றி சகோதரி❤❤❤ காதல் சோகம் எல்லாம் அவ்வளவா எழுத வரலைன்னு extra பிட்டு போட்டுட்டேன் போல😌
Next kavithaiyoda meet பண்றேன்😊
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
சோகம் தூக்கலாக இருக்கிறது சகோதரி, நீங்களே இன்னொரு கவிதை எழுதி சேர்த்து வச்சிருங்க, 🥺🥺
சேத்து வச்சிட்டேன் சகோதரி. ஓகேவா ? படிச்சு சொல்லுங்க ❤
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
எப்படி எனத் தெரியாமலே

நம் உள்ளங்கள்

ஒன்றிணைந்த

பாவத்தால்

உரிமையுடன்

ஒத்து வாழ

நமக்கு உயிர் கொடுத்த

உறவுகளிடம்

உள்ளதை - நம்

உள்ளத்தைச்

சொன்னோம்

கண்விழியே!





சொல்லாமலே

இருந்திருந்தால்

நம் சந்திப்பாவது

நிகழ்ந்திருக்க

வாய்ப்பிருந்திருக்கலாமோ

என் நெஞ்சே?




இரவும் பகலும்

இருளும் ஒளியும்

போவதும் வருவதும்

அறியாமல் புரியாமல்

இருக்கின்றோம்

என்னுயிரே!


நான் இங்கு

காற்றைக்

குடித்து விட்டேன்

நீ அங்கு

அதையாவது

செய்தாயா

ஆருயிரே?

******

என்னயிது?
எப்போது
என் பெற்றோரின்
கோபமும் குத்தலுமான பார்வை
கவலையும் கரிசனமுமான பார்வையாக
மாறியது?


சாதிச் சண்டையில்
சர்வ நிச்சய பங்குதாரர்கள்
சாதிப் பூச்சரத்துடன்
நம் மணம் பேச
சம்மதித்து விட்டார்களாமே?!


நீ இல்லை எனில்
நான் இல்லவே இல்லை
என்பது எப்படிப் புரிந்தது?

சாதி சனத்தை ,
சம்பிரதாயங்களை,
தான் பெற்ற பிள்ளைக்காய்
மாற்றி அமைத்த விந்தை என்ன?


கூட இருப்பவர்கள் கூட
கூட இருக்க முடியாது என்று
கொரோனா காட்டிய
கொடும் பாடத்தாலா?

ஆகட்டும் ஆகட்டும்
அப்படியாவது
மனித மனங்கள்
திருந்தி வாழட்டும்😊
அன்பு பூத்தது 👏👏👏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top