ok daAdhulaam paravala akka.. Pada kavithai inime eppodhum pola naama podalam..
மறுபடியும் படக்கவிதையா
So sweetபச்சை பசேலென்ற வயல்கள்,
பார்த்து பார்த்துக் கட்டிய வரப்புகள்,
கஞ்சிக்கலையம் தலையில் சுமக்கும்,
கண்டாங்கி சேலைப் பெண்கள்,
பக்கத்தில் அமர்ந்து, பரிவோடு
பசியாற்றும் பண்புடை இனியாள்,
இதையெல்லாம் விட இனிதாமோ
நில்லாமல் ஓடும் இந்நகர வாழ்க்கை?
அன்புடன்,
தமிழ்வாசகி.