Na enna panninen.. Naane oru green sand..வேற யாரு, நம்ம அபி தான்
Na enna panninen.. Naane oru green sand..வேற யாரு, நம்ம அபி தான்
படம் யாருது ....... உங்களதுNa enna panninen.. Naane oru green sand..
இயற்க்கை- இயற்கைஅழகே இயற்க்கை அழகே
உன்னை பார்த்து என்னை மறப்பேன்!
என் துயறம் துடைப்பேன்!
துருதுரு உன்னை கண்டு என் சோம்பல் குறைப்பேன்!
உன் நீச்சல் திறன்கண்டு வியப்பேன்!
சிறு கூட்டில் நீ அழகாய் வாழ்கிறாய்!
உன்னை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் பேறாசை பிடித்தோர்!
இருப்பதை வைத்து வாழவேண்டும் என்று!
-ஸ்வீட்டி
இப்போவே மாத்திட்டா போச்சுஇயற்க்கை- இயற்கை
துயறம்- துயரம்
பேறாசை- பேராசை
சூப்பர் சூப்பர்அழகே இயற்கை அழகே
உன்னை பார்த்து என்னை மறப்பேன்!
என் துயரம் துடைப்பேன்!
துருதுரு உன்னை கண்டு என் சோம்பல் குறைப்பேன்!
உன் நீச்சல் திறன்கண்டு வியப்பேன்!
சிறு கூட்டில் நீ அழகாய் வாழ்கிறாய்!
உன்னை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் பேராசை பிடித்தோர்!
இருப்பதை வைத்து வாழவேண்டும் என்று!
-ஸ்வீட்டி
Wow, enna oru comparison, super sisதூண்டில்கள் வீசப்படாத
ஒரு குட்டிக் குடுவையில்
சுதந்திரமாக அடிமை அடைந்துக்
கிடக்கிறது ஒரு மீன்..
ஆழி அலைகள் சூழ்ந்த சுதந்திரமான
வெளியில் தூண்டில்களுக்குப்
பயப்பட்டு மேல் வராமல்
அடிஆழத்திற்குள் சிக்கிக்
கொண்டு இருக்கிறது
இன்னொரு மீன்..
செயற்கைப் ப்ராணவாயு
பொருத்தப்பட்டு காற்றை
கடனாக சுவாசிக்கிறது
ஒரு மீன்.
இயற்கைக் காற்று சூழ்ந்து
கிடக்க சுறா மீனுக்காக
பயந்து மேலே வராமல்
பயந்து சுவாசிக்கிறது
இன்னொரு மீன்..
ஒரு மீனுக்கு அடிமை வாசத்தில்
இருந்து விடுப்பட்டு
சுதந்திர கடலில் நீந்த வேண்டும்.
இன்னொரு மீனுக்கு இந்த
சுதந்திர வெளியின் எல்லைகளை
சுருக்கிக் கொண்டு ஒரு
குடுவையில் நீந்த வேண்டும்.
இரு ஆசை கொண்ட இரு மீன்களை
இரு மனம் படைத்த இறைவன்
ஏன் வேறு வேறு சூழலில்
நீந்த விட்டானா?
Yov ennaya velaiyadurengala? Nethe nanthan first ah kavithai எழுதினேனாக்கும்