வீட்டு வாசலைத் தெளித்து கோலம் போடுற வழக்கம் இருக்கா க்கா?
வெள்ளி செவ்வாய்க்காவது வீடு கழுவி சாமி கும்பிடும் வழக்கம் இருக்கா க்கா?
குழந்தைகளுக்கு, திருப்பாவை, திருவெம்பாவை, கந்தசஷ்டி, சஹஸ்ரநாமம் படிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா க்கா?
காலை,மாலை குடும்பத்துடன் விளக்கேற்றி ஒன்றாய் பூஜை செய்யும் வழக்கம் இருக்கா?...
கார்ட்டூன், ஒன்றுக்கும் உதவாத குடும்பத்தை பிரிக்கும் டிவி தொடர்கள், சினிமாக்கள் என்று இல்லாமல் காலை, மாலை ஆன்மீக பாடல்கள் கண்டிப்பாக ஒலிக்க வைக்கும் வழக்கம் இருக்கா?
வீட்டை விட்டு வெளியே போறப்ப நெத்தில திருநீர், திருமண் இட்டுட்டு போற வழக்கம் இருக்காண்ணே?
உங்கள் சாஸ்திரம், சம்பிரதாயம், உடை எல்லாம் விருப்பம், பிடித்தம் இல்லை.convineince இல்லை.அது நம் விருப்பு,வெறுப்பு சம்பந்தப்பட்டது இல்லை.
அது நம் ரத்தத்தில் ஊறி போன ஒன்று நம் பிள்ளைகளிடம் சொல்லி கொடுத்து வளர்க்கிறோமா? இது கஷ்டம் இல்லை, இஷ்டமோ இல்லை.இது தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு என்று சொல்றீங்களா
வீட்டில் பிறந்தநாள்/திருமண நாள் போன்ற நல்ல நாட்களுக்கு குடும்பத்துடன் கோவிலுக்குப் போறீங்களா இல்லை ரெஸ்டாரண்ட்களுக்குப் போறீங்களாண்ணே?
ராமாயணம், மஹாபாரதம், சிவபுராணக் கதைகளை எப்பவாவது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கீங்களாண்ணே?
பொட்டு இல்லா நெற்றிகள், கண்ணுக்கு தெரியாத வித பொட்டுகள், மஞ்சள் பபூசி குளிக்காத வீடு எல்லாம் பேஷன் இல்லை, குப்பை என்று சொல்லும் வழக்கம் இருக்கா க்கா?
மேலே சொன்னதுக்கெல்லாம் தமிழகத்தில் 80% ஹிந்துக்கள் “இல்லை”னு தான் பதில் சொல்வாங்க.
பின்ன கருப்பர் கூட்டம் இல்லாம கந்தர் கூட்டமா வளரும்?
மாற்றம் நம்ம குடும்பத்தில் தொடங்கணும்.
வெள்ளி செவ்வாய்க்காவது வீடு கழுவி சாமி கும்பிடும் வழக்கம் இருக்கா க்கா?
குழந்தைகளுக்கு, திருப்பாவை, திருவெம்பாவை, கந்தசஷ்டி, சஹஸ்ரநாமம் படிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா க்கா?
காலை,மாலை குடும்பத்துடன் விளக்கேற்றி ஒன்றாய் பூஜை செய்யும் வழக்கம் இருக்கா?...
கார்ட்டூன், ஒன்றுக்கும் உதவாத குடும்பத்தை பிரிக்கும் டிவி தொடர்கள், சினிமாக்கள் என்று இல்லாமல் காலை, மாலை ஆன்மீக பாடல்கள் கண்டிப்பாக ஒலிக்க வைக்கும் வழக்கம் இருக்கா?
வீட்டை விட்டு வெளியே போறப்ப நெத்தில திருநீர், திருமண் இட்டுட்டு போற வழக்கம் இருக்காண்ணே?
உங்கள் சாஸ்திரம், சம்பிரதாயம், உடை எல்லாம் விருப்பம், பிடித்தம் இல்லை.convineince இல்லை.அது நம் விருப்பு,வெறுப்பு சம்பந்தப்பட்டது இல்லை.
அது நம் ரத்தத்தில் ஊறி போன ஒன்று நம் பிள்ளைகளிடம் சொல்லி கொடுத்து வளர்க்கிறோமா? இது கஷ்டம் இல்லை, இஷ்டமோ இல்லை.இது தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு என்று சொல்றீங்களா
வீட்டில் பிறந்தநாள்/திருமண நாள் போன்ற நல்ல நாட்களுக்கு குடும்பத்துடன் கோவிலுக்குப் போறீங்களா இல்லை ரெஸ்டாரண்ட்களுக்குப் போறீங்களாண்ணே?
ராமாயணம், மஹாபாரதம், சிவபுராணக் கதைகளை எப்பவாவது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கீங்களாண்ணே?
பொட்டு இல்லா நெற்றிகள், கண்ணுக்கு தெரியாத வித பொட்டுகள், மஞ்சள் பபூசி குளிக்காத வீடு எல்லாம் பேஷன் இல்லை, குப்பை என்று சொல்லும் வழக்கம் இருக்கா க்கா?
மேலே சொன்னதுக்கெல்லாம் தமிழகத்தில் 80% ஹிந்துக்கள் “இல்லை”னு தான் பதில் சொல்வாங்க.
பின்ன கருப்பர் கூட்டம் இல்லாம கந்தர் கூட்டமா வளரும்?
மாற்றம் நம்ம குடும்பத்தில் தொடங்கணும்.