??எங்கே இருந்து கண்டுபிடிக்கிறீங்க பரி... இந்த மாதிரி தலைப்பெல்லாம்...
அடிக்கிற வெயில்ல உங்களோட சூடான காரசாரமான கவிதை இன்னும் கொஞ்சம் சூடு ஏத்துது
ஒரு ஹாப்பி கவிதை எழுதுங்களேன்.. பரி டியர்... எப்போவும் வலிகள் நிறைந்த கவிதை வரிகள் ..... அருமையாகத் தான் இருக்கிறது... ஆனால் மனம் சங்கடப்படுகிறது....
இப்போ ஸ்கூல் open ஆகப்போகுது... அத பத்தி ஹாப்பி மொமேன்ட்ல ட்ரை பண்ணி பாருங்க.. ஜஸ்ட் my opinion.. not compulsory....
Aama ka ennakum thonuthu.. அப்துல் ரஹ்மான் avarkaloda பித்தன் padichen.. அதுல irunthu meendu vara mudiyala.. Inimey happy kavithai than konja nalaiku ??