Baladurga Elango
அமைச்சர்
Very lovely
வாரே...வா...
என்ன ஒரு விறுவிறுப்பு கதையில்...
"உன் அண்ணனுக்கு பித்து பிடித்திருக்கிறது ...காதல் பித்து" என்ற பட்டமகிஷியின் வார்த்தைகள் சிரிப்பூட்டியது.
தன் காதல் தோன்றும் முன்னே கூடவே எதிர்ப்பு வளர்ந்தாலும் எல்லாவற்றையும் தூசென உதறிவிட்டு காதல் புரியும் பல்லவ இளஞ்சிங்கம் மயக்குகிறது.
கூடவே இன்று அறிமுகமான பொதிகை மாறனையும் ரொம்ப பிடிச்சிருக்கு.
இந்த பதிவை வாசித்து முடிக்கும் வரை ஏன் இந்த கமெண்ட் டைப் செய்துட்டு இருக்கிற இந்த நிமிடம் வரைக்கும் கூட நானும் அந்த பல்லவனுடனேயே பயணித்துக் கொண்டிருப்பது போல ஏகாந்தமாய் உணர்கிறேன் தோழி...
இந்த அருமையான எழுத்துக்கு சொந்தக்காரி என்னுயிர் தோழி என்னும் போது எனக்கு ஏற்படும் பெருமைக்கு அளவேயில்லை.
இன்னும்...இன்னும்...பல உயரங்களை நீ தொடவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் தோழி??
வந்துட்டேன் ஜுமன் ஜூவிட்டி ??
Enna oru ஆராய்ச்சி. என்ன ஒரு கண்டுபிடிப்பு.?????....
பரிவாதனி பெயர் நன்றாக உள்ளதே என்று பொருள் தேடினேன்...?View attachment 27469
பரிவாதனி என்பது வீணையின் பெயர்... மேலும் மகேந்திர பல்லவர் அதில் இசைப்பதில் வல்லவர் என்பதும் உண்மையே ...?
ஆமாம். மகேந்திர பல்லவர் கண்டுபிடித்த ஏழு நரம்புகள் கொண்ட வீணை அது. அதை இசைப்பதில் மகேந்திர பல்லவர் சிறந்தவர்.??????....
பரிவாதனி பெயர் நன்றாக உள்ளதே என்று பொருள் தேடினேன்...?View attachment 27469
பரிவாதனி என்பது வீணையின் பெயர்... மேலும் மகேந்திர பல்லவர் அதில் இசைப்பதில் வல்லவர் என்பதும் உண்மையே ...?