அய்யகோ எங்கள் இளவரசர் இப்படி பெற்றோர், உற்றார் அறியாமல் தவறிழைக்கலாகுமா?
பாவம் பரி ,ஏற்கெனவே தந்தையைப் பற்றிய மனகிலேசத்தில் இருக்கும் பெண்ணை எங்கள் நாயகர் இங்ஙனம் வருத்துதல் முறையா?
எனினும் அவரின் சரசத்தை, குறும்பை நாங்களும் அருகில் இருந்து ரசிக்கும் உணர்வு தந்த ஆசிரியரின் தமிழுக்கும் எழுத்துக்கும் நன்றி. ??