• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பல்லவன் கவிதை 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
ஹா ஹா பரிவாதனிக்கு புரவி ஏற்றம் தெரியவில்லை என்று வருந்திய பல்லவ மன்னர் அறிவாரா அவள் பெற்ற மகள் கொண்டுள்ள திறமைகளும் அவள் நெஞ்சை அழுத்தும் வருத்தங்களும்.
இப்படி ஒரு வாழ்க்கை பரிவாதனியும் அவள் வம்சமும் வாழ்வதற்காகவா மறைந்த மன்னர் அவளை ஒளித்து பாதுகாத்தார்.
இவர்கள் இருவரும் காதலை மனதில் கொண்டு தியாகம் செய்து வாழலாம் ஆனால் மைத்ரேயியின் இத்தனை ஆண்டு ஏக்கம் மற்றும் இழப்பிற்கு இருவரும் எங்ஙனம் பதில் கூற முடியும்.
எனக்கு ஏனோ அமராவை அத்தனை பிடிக்கவில்லை. தன் காதல் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் போது ஒரு பொழுதேனும் தமையனின் நிறைவேறாத காதல் குறித்து வருந்தியது உண்டா?ஆதி முதலே அதை எதிர்தவள் அல்லவா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top