• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பல்லவன் கவிதை - 26 (pre - final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
எல்லாம் சரியாக பல்லவரின் திட்டம் போலவே நடப்பதால் பல்லவர் மறுபடியும் தனது காதலை வளர்க்க கிளம்பி விட்டார் என்று தோன்றுகிறது.
தந்தை, மகள் சந்திப்பு இப்படி சட்டென எளிமையாகவும்,விரைவாகவும் முடியும் என்று எண்ணவில்லை.
இந்த அமராதேவிக்கு ஏன் இத்தனை கோபம், வெறுப்பு?
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
மிக அருமையாக இருக்கிறது. தந்தை மகளிடம் பேசுவது உணர்சிகரமானது. புலிகேசியின் கல் நெஞ்சம் விஷ்ணுவின் பேச்சால் இளகுமா. தேரில் வந்தது யார். :love: :love: :love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிக அருமையாக இருக்கிறது. தந்தை மகளிடம் பேசுவது உணர்சிகரமானது. புலிகேசியின் கல் நெஞ்சம் விஷ்ணுவின் பேச்சால் இளகுமா. தேரில் வந்தது யார். :love: :love: :love:
தேரில் வந்த தேவதை மகேந்திரவர்மரின் மனம் கவர்ந்த பரிவாதினி தேவி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top