எல்லாம் சரியாக பல்லவரின் திட்டம் போலவே நடப்பதால் பல்லவர் மறுபடியும் தனது காதலை வளர்க்க கிளம்பி விட்டார் என்று தோன்றுகிறது.
தந்தை, மகள் சந்திப்பு இப்படி சட்டென எளிமையாகவும்,விரைவாகவும் முடியும் என்று எண்ணவில்லை.
இந்த அமராதேவிக்கு ஏன் இத்தனை கோபம், வெறுப்பு?
தந்தை, மகள் சந்திப்பு இப்படி சட்டென எளிமையாகவும்,விரைவாகவும் முடியும் என்று எண்ணவில்லை.
இந்த அமராதேவிக்கு ஏன் இத்தனை கோபம், வெறுப்பு?