Augusta Arul
மண்டலாதிபதி
Superb azhahi????
Historical story in unga ezhuthu nadai awesome no words to describe ???
Keep continue ???
Historical story in unga ezhuthu nadai awesome no words to describe ???
Keep continue ???
விளக்கம் அளித்ததற்காக மிக்க நன்றி.??,நல்ல கதை இத்தனை விரைவில் முடிந்தது வருத்தமே இருந்தாலும் தேவையின்றி கதையை நீட்டித்தாலும் அது தொய்வு தரவும் வாய்ப்பு உள்ளது.எனவே தாங்கள் அழகுற முடிவு செய்தமைக்கு நன்றி. ??மகேந்திர வர்மருக்கு மூன்று மனைவியர் இருந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதில் ஒருவராகவே நான் பரிவாதனியை கற்பனைச் செய்திருக்கிறேன்.
சக்கரவர்த்தியின் மனைவி என்று வந்துவிட்டால் அவர்கள் அரண்மனையில்தான் வசிக்க வேண்டும் என்றோ, அவர்களுக்குள் மக்கள் அறிய உறவு இருக்க வேண்டும் என்றோ எந்தவொரு நியதியும் இல்லையே!
தாயாதி சண்டைகள் வலுப்பெறும் என்பதற்காக வரலாற்றில் இப்படியான பல உறவுகள் காணாமலேயே போயுள்ளன! அந்த வகையில் நான் பரிவாதனிக்கு சிறிது நியாயமே செய்திருக்கிறேன் பாரதி!?
Idhukku dhaan epilogue keten azhagiபதினெட்டு வயது இளைஞன், இன்னும் கொஞ்சம் காலம் போகட்டுமே!