• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் - 9?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஸ்வராவை சமாதானம் படுத்த தேடி வெளியே வந்த பாபி அங்கே கண்ட காட்சி சிரிப்பை வரவைத்தது...

அனைவரும் சுற்றி அமர்ந்து இருக்க சரியாக அந்த நேரம் ஸ்பீக்கரில் "கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா" என்ற பாட்டு வர.....

குஷியான லயா?.... அதே நேரம் ஸ்வரா வெளியே வர அவளையும் இழுத்து வந்து ஆட ஆரம்பித்து விட்டாள் ....

இது போல விடுமுறை நாட்களில்அவர்கள் வீட்டிலும் அடிக்கும் கொட்டம் தான்...

அவ்வளவு அழகாய் அபிநயம் பிடித்து இருவரும் ஆடுவதை பவன் ஒரு ஆச்சரியம் குறியோடு பார்க்க... !!!"

பாபியோ அவன் தலையைக் கோதிக் கொண்டே.. மெல்லிய சிரிப்போடு...

பயபுள்ள உள்ள அடிச்ச ஸ்டாண்ட் என்ன இங்கு ஆடற ஆட்டத்தை பாருடா..
பரவாயில்லையே நம்ம ஆளு செம்மையா தான் ஆடுற??
பவன் அருகே அமர்ந்து விட்டான் கண்களில் காதல் பொங்கி வழிந்த படி....

ஆடி கலைத்து ஓய்ந்து வர டின்னர் பரிமாறப்பட்டது....

கடைசியாக ஸ்வரா அவள் செய்த புட்டிங் அனைவருக்கும் குடுக்க முதலில் எடுத்த பவன் ருசி பார்த்தான் .........

யாக்......என்ன கருமம் டா இது என்று மனதிலே குமுற.... ?
அவன் முகம் நவரசம் காட்டியது??

அடிப்பாவி சுறா மீனே..... ஆசையா முதல்ல நமக்கு ஏன் கொடுக்கிறான்னு பார்த்தேன்...... சண்டாளி??

டெஸ்டிங் எலி...... நானடி....?
அப்பிடியே உன் மூஞ்சிலே அப்பவா.... என்று வாயிலேயே வைத்து திணறியவன்....

(ஆடியேய் அப்பிடி திரும்பி பாருடி தங்கம் எல்லா மூஞ்சி அஷ்ட கோணம் தாண்டியோ?.... ???)


கடுப்போடு பாபியை திரும்பி பார்த்து ஹீஹீஹீன்னு?
?? இளித்து...

செம்மையா இருக்கு மாமா என்சாய் என்றவனை நம்பி வாயில் வைத்த பாபி கண்கள் ?
?? மித்ரா துரோகி...

ஆப்பு வச்சுட்டியே டா..... மெல்லவும் முடியல துப்பவும் முடியல என....

மகனே மாட்டினிய ??
சாரி மாம்ஸ் என பாபி தோள் அணைத்து கொள்ள....
டேய் சாத்தியமா முடியல டா என வாய் சொன்னாலும் கண் என்னவோ அவளையே வலம் வந்தபடி உள்ளே desert தள்ளிக் கொண்டு இருந்தான்.....

இப்படியே இரண்டு நாளும், ஸ்விம்மிங், ஓபன் தியேட்டர் என பவனை விரட்டி காதலித்து கொண்டு லயாவும்....
கண்களில் காதலுடன் பாபி ஸ்வரா பின்னோடும்....
பீச்சிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. என சிறகு இல்லாமலேயே பறந்தவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.......

??????????????

( இத்தோட பாபி ஃப்ளாஷ்பேக் முடிந்தது........??..

சாரி ரொம்ப ஜவ்வாக குடுத்துடேன் ??
இங்க கிடைச்ச லைக் ரெஸ்பான்ஸ் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன் ?


இனி கதை ஏழுதுறேன்னு வருவே டி மஹா
ஹுஹும் ??
??மாட்டவே மாட்டேன்
????????? )



பூந்தமல்லி வீடு.......

(பாபி பிளாஷ்பேக் கொசுவத்தி சுருள் off..........
பேக் டு பெவிலியன்,,,, !? )



பாம் ஹாவுலில் இருந்து வந்து ஜந்தாம் நாள்...”

இப்போ தான் காதல் மொட்டு விட்டு பூக்க ஆரம்பிச்சு இருக்கும் நேரம் ..”

இப்போ போயி நாங்க கிளம்புறோம்ன்னு சொன்ன...
காதலிக்கிறவங்க மனசு திண்டாட்டமா.... அல்வா குடுத்த போலாய இருக்கும்...!!!

அந்த நிலையில்தான் பாபி இப்போது தன் மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் அவள் போவதை தாங்க முடியாமல்......

இதோ அவள் கேட்கும் கேள்விக்கு தன் மனதை திறக்க தயாராகி விட்டான்,,.....

பாபி சட்டையைப் பிடித்தபடி கேட்ட ஸ்வரா....
அவன் ஸாரி ஹனி.... என்ற வார்த்தை கேட்டு அதிர்வாய் கை சட்டையில் இருந்து விலகியது ....

(அதுக்கு போயி அதிர்வா லூசு தனமா இருக்கு இல்ல ..,”ஆங்கங்கே நடக்கும் சுவராசியமான நிகழ்வுகள் சில சேர்ந்து கதையோட வருங்க )

காரணம்.....பீச் ஹவுஸ்லில் படம் பார்க்கும் போது... மூவியில் நாயகன் அவன் காதலியை விதவிதமாக பெயரில் கொஞ்சியதை பார்த்து கேலி செய்த ஸ்வராவை பார்த்து...?

ஏன் இதுல என்ன தப்பு இருக்கு அது ஒருவிதமான அன்பு காதல், அது... "

தனக்கானவள் தனக்கு மட்டும் உரிமை உள்ளவள் தான் மட்டுமே உரிமையா கொஞ்சி கூப்பிடவும் வைக்கிற பெயர்கள் so wat yar... wats wrong in it baby doll...??,

u see.....
நானும் எனக்கு வர போகும் காதல் மனைவியை பேரு வச்சு எல்லாம் கூப்பிட மாட்டேன்
ஹனி.... ஹனி டால்ன்னு...சொல்லும் முன்னேயே...

ஹனியா... ?

ஆணி ன்னு கூப்பிடு இன்னும் அழகாய் இருக்கும்ன்னு சொல்லி நக்கலாய் சிரிச்ச ஸ்வராவை முறைச்சிட்டே... ஹேய்

ஹனி பேரு ஓல்ட் தான் பட் கோல்ட் it sounds good ya...???

அதுவும் .... அழகா ஹஸ்கியா நா..

நான் மட்டுமே ஹனி...ஹனிடால் தான் கூப்பிடுவேன்
என சொல்லி வெட்கப்பட்டது...

அவள் நினைவில் வந்து...
அதுவே அதிர்ச்சியாக மாறி நின்றாள்.... !!!"
லொட லொட வென வாய் ஓயாமல் பேசும் வாயாடி....
பேசா மடந்தையாகி போனாள்....
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வாய் திறந்து பிரம்மை பிடித்தவள் போல் பார்த்தாள் ஸ்வரா....? "
அவளுக்கு பேச்சு வரவில்லை இதை அவள் எதிர் பார்க்காத ஒன்று

அவள் கண்முன்னே சிட்டிகை போட்ட பாபி.....
ஹேய்... நம்ப முடியல இல்ல.....

அவள் கன்னம் இரண்டையும் கையில் பிடித்து தான் முகத்தருகே கொண்டு வந்தவன் வேக மூச்சு காற்று அவள் நெற்றி முடியில் பட்டு பறந்தது..
அவள் கண்ணோடு கண் பார்த்தவன் ஹஸ்க்கியாய்....

ஹனி ...... என்றவன் கண்ணில் இருந்து விழுந்த நீர் மணிகள் அவள் கண்ணில் பட்டு சிதறி விழ .........
விரிந்து கண்கள் படபடக்க......அவனை பார்த்தவள் பார்வையில் என்ன அது....


yes i'm in love..... i love ஸ்வரா டேம் யூ ...ஐ லவ் யூ டி இடியட்..... என்று உரத்த குரலில் சொன்னவன்....

அவளை நெஞ்சோடு இறுக்கி கொண்டவன் சட்டென்று அவளை விட்டு அருகில் இருந்த டேபிள் மேல் விரலை மடக்கி ஆவேசமாய் ஒரு குத்து குத்தியவன் திரும்பி ...

சிலை போல நின்றவள் தோள் பற்றி
ஏய்... இந்த ஒரு ஒரு மாசமா நான் உன்கூடவே தானே சுத்திட்டு இருக்கேன் நீ எப்படி பழகின தெரியல....

ஆனா என்னால உன்ன ஒரு பிரெண்டா மட்டுமே பார்க்க முடியல அதுவும் கடந்த பத்து நாளா நான் நானாக இல்லை டி..
நீ என்ன ரொம்ப பாதிக்கிற ஸ்வரா....

கன்னம் இறுகி துடிக்க அவன் முகம் ரத்தம் நிறம் ஆனாது

உன் கூட இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு பொக்கிஷம் கண்னை மூடினா கூட நீ மட்டும்தான் தெரியுற
உன் ஸ்பரிசம் உன் வாசம் என்ன சுற்றியே இருக்கு டி....

அவன் பேச பேச வார்த்தைகள் மறந்து
அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வராவுக்கு பேச்சு வரவில்லை

இது அவள் எதிர்பார்க்காத ஒன்று அவள் மனது என்ன நினைக்கிறது என்று அவளே உணராத நிலையில் இருந்தாள்

( ஜாலியா பேசணும் ஜாலியா இருக்கணும் இந்த காதல் கீதல் என்று அவளை நெருங்கியவர்களை கூட தங்கச்சி விட்டுடுமா என்று கதற விட்டவள்

முதன் முதலில் பாபியை பார்த்த நாளில் கூட இவன் புதியவன் என்று கூட தோணாமல்
இடம் பொருள் மறந்து அவனையும் கலாய்த்தவள் தானே இந்த ஸ்வரா..... )


(உனக்கு இப்போ அந்த(காதல் ) நோய் தான் வந்து இருக்கு என்னனே ... உனக்கும் புரியல ....
உங்க நாலு பேரையும் ஒன்ன ஒரே இடத்தில் சும்மா கோத்து விட கடவுள் என்ன லூசா.... )


பாபி....
என்னமோ தெரியல டி...
நானா இப்படி எல்லாம் பேசுறேன்
நான் இப்படி எல்லாம் இருந்ததில்ல
உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரியல..
ரொம்ப கஷ்டமா இருக்கு டா ஹனி...
எங்க அழுதுருவேன்னு பயமாயிருக்கு டி....

உன் மேல எந்த தப்பு இல்லை ....
நீ நீயா தான் இருக்கே....

ஆனா உன்னை பார்த்த நாள் முதல்......
நான் நானாக இல்லையடி பெண்ணே.....

என்ன கவிதை எல்லாம் சொல்றேன் பாக்குறியா என்னை இப்படி மாற்றியதும் நீதானடி...

இங்க இருக்கிற சென்னை தான் நீ சாதாரணம கூலா.....போறேன்னு சொல்லிட்டே....
நான்....நான் இல்ல டி தவிக்கறேன் .. நெத்தியில் அடித்து கொண்டான்....
ரெண்டுடோ மூணு வருடமோ உன்னை விட்டு கடல் கடந்து போக போறேன்....
என்றவனை.......

நிறுத்து என்று கைகாட்டி ✋️
பேசிட்டியா........ இனி நான் பேசலாமா... குரல் இறங்கிய நிலையில்..
நா...
உன்ன போல ஒரு பிரண்ட் வாழ்க்கைத்துணையாக கிடைச்சா அந்த பொண்ணு உண்மையாவே ரொம்ப அதிர்ஷ்டசாலி.. ஆனா எனக்கு அந்த அதிர்ஷ்டம்.... !"..?நோ...

தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன் மனசுல இப்படி ஒரு ஆசை வர காரணம் ஆயிட்டேன்....

நீ நினைக்கிற அளவுக்கு உனக்கு தகுதியானவளா நா... இல்லடா.. கிடையாது எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா....
உன் மனசுல இப்படி ஒரு ஆசை வரும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல
சாரிடா....... ஐ.... அம்.... எக்ஸ்ட்ரீம்லி சாரி பாபி
நான் உனக்கு வேண்டாம் டா..
உன் ஆசை நிறைவேறாது.... என்னை மறந்துரு என்ன விட perfect ஆன பொண்ணு உனக்கு கிடைப்பா நான் வேண்டாம்.....
குட்பாய் பாபி..... என்று திரும்பிச் செல்ல நினைத்தவளை கை பிடித்து இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி நின்றவளின் கழுத்தை பிடித்தவன்
கொன்றுவேன் டி உன்ன....

என்ன பாத்தா உனக்கு எப்படி இருக்கு...
உன்னை கொன்னுட்டு நானும் செத்தாலும் சாவேனே ஒழிய வேற ஒரு பொண்ணு இந்த ஜென்மத்துல பார்க்க மாட்டேன்
என் வாழ்க்கையிலும் சரி...
இல்லை என் மனசிலும் சரி நீ மட்டும் தான் பக்கி..
இனி வேற ஒரு பெண்ணுக்கு இடமா நெவர்...புரிஞ்சுதா... !"என ஆக்ரோஷமாக அவளை உலுக்கி எடுத்த படி பேசினான்....

அப்படியே மடங்கி உட்கார்ந்து ஸ்வரா குலுங்கி குலுங்கி அழ.....
பதறிப்போன பாபி அவனும் கீழே மடங்கி உட்கார்ந்தவன்...
நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவன் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அழாதே டி என்னால உன்ன இப்படி பார்க்க முடியல ஹனி ப்ளீஸ்டி...

சொல்லுடி...! ஏன் நான் வேண்டாம் உனக்கு சொல்லுஉஉஉஉ.. "

எதுக்காக என்ன காரணம் எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும் ....

நியாமான காரணம் இருந்தா மட்டும் சொல்லு இப்பவே..... இந்த நிமிஷத்திலிருந்து உன்ன விட்டு நிரந்தரமாக பிரிந்து போயிடுறேன் சொல்லுடி... பல்லைக் கடித்தபடி அவள் முகத்தை நிமிர்த்தி கேட்டேன்....

விக்கி அழுதவள்...நான் எப்படி பாபி உனக்கு சொல்வேன்.. என்றவள் திடீரென விருட்டென்று நிமிர்ந்து சரி சொல்றேன் கேட்டுக்கோ...
அதுக்கப்புறம் நீயே என்னைத் திரும்பிப் பார்க்காமல் போயிடுவே..

பாபி ஒரு பொண்ணோட வாழ்க்கையை ஒட்டு மொத்த நிர்ணயிக்கிறதும், அதிமுக்கியமா நடக்க வேண்டிய சந்தோஷமான விஷயம்
என்ன தெரியுமா புபேர்ட்டி (puberty )பூப்பெய்திறது தான்....

transition from child hood to adult hood... துர்ப்பாக்கியசாலியான எனக்கு அந்த நிகழ்வு இன்னும் நடக்காதது தான் ...

yes... நாங்க ட்வின் பேபின்னு உனக்கு தெரியும் தானே...."
நொவ் ஐயம் 17yrs.........
ஸ்டில் நான் அதே நிலையில் மெடிசின் எடுக்குறேன் for causes of delate puberty
gland, teroid gland....

என் சீஸ் லயா 10 நிமிடம் எனக்கு முன் பிறந்தா அவ்வளவு தான் வித்தியாசம் அவ ஹெல்த்தி பேபியா பிறந்த ....
ஆனா என் விதி நான் பிறந்த அந்த நாள் இருந்தே நிரய ப்ரோப்லேம் un healthy பேபி
காரணம் அம்மாவுக்கே குழந்தை தங்கமா ஏகப்பட்ட பிரச்சனை பல தரப்படட வைத்தியம் மருந்து பிராத்தனையில் அடிச்சுது ஜாக்பாட்ன்னு சந்தோச பட்டவங்களுக்கு என்னால் ஆரம்பிச்சுது ஏழைரை.........

பாபி.....

தொடரும்......
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்டுடீங்களே அக்கா?? sad moment kondu vanthuteenga climax's idhu????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
yanna ka ippadi oru twist vechutingale???:eek::eek:
waiting for next ud??:):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top