• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் - 9?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கதை முடியும் வரை எதிர்பாராத சீன்ஸ் வந்துட்டு தான் இருக்கும் மா நன்றி டா ??
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
This is toooooo much maha ka????????????????????..ippadi oru bomb bobby oda lover ku ???yen ka yen ???

No , so sad ka. Sura evlo chutti , avaluku ippadi oru sogama ???aana adhuku innum time irukku dhana ???illa romba late ah idhuve ??17 na late dhan nu nenaikren ippa. Naane olarren ka . 0 size kulla ippadi oru health issue va??paavam. Evlo azhagana love proposal nu enjoy pannitu irundhen ka???ponga ka doo
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
This is toooooo much maha ka????????????????????..ippadi oru bomb bobby oda lover ku ???yen ka yen ???

No , so sad ka. Sura evlo chutti , avaluku ippadi oru sogama ???aana adhuku innum time irukku dhana ???illa romba late ah idhuve ??17 na late dhan nu nenaikren ippa. Naane olarren ka . 0 size kulla ippadi oru health issue va??paavam. Evlo azhagana love proposal nu enjoy pannitu irundhen ka???ponga ka doo
ஹாஹா ?நோ worries டா செல்லம் எல்லா சிரிப்புக்கு பின்னாடியும் ஒரு சோகம் இருக்கும் கண்ணு ஆன நிரந்தரம் கிடையாது டா நான் தான் சொல்லி இருக்கேன் இல்ல என் கதை உண்மையும் கற்பனையும் கலந்து வரும் காதல் கதை என்று வெயிட் and வாட்ச் dear டார்லிங் ?????
 




kanna

நாட்டாமை
Joined
Aug 12, 2019
Messages
41
Reaction score
37
Location
Chennai
ஸ்வராவை சமாதானம் படுத்த தேடி வெளியே வந்த பாபி அங்கே கண்ட காட்சி சிரிப்பை வரவைத்தது...

அனைவரும் சுற்றி அமர்ந்து இருக்க சரியாக அந்த நேரம் ஸ்பீக்கரில் "கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா" என்ற பாட்டு வர.....

குஷியான லயா?.... அதே நேரம் ஸ்வரா வெளியே வர அவளையும் இழுத்து வந்து ஆட ஆரம்பித்து விட்டாள் ....

இது போல விடுமுறை நாட்களில்அவர்கள் வீட்டிலும் அடிக்கும் கொட்டம் தான்...

அவ்வளவு அழகாய் அபிநயம் பிடித்து இருவரும் ஆடுவதை பவன் ஒரு ஆச்சரியம் குறியோடு பார்க்க... !!!"

பாபியோ அவன் தலையைக் கோதிக் கொண்டே.. மெல்லிய சிரிப்போடு...

பயபுள்ள உள்ள அடிச்ச ஸ்டாண்ட் என்ன இங்கு ஆடற ஆட்டத்தை பாருடா..
பரவாயில்லையே நம்ம ஆளு செம்மையா தான் ஆடுற??
பவன் அருகே அமர்ந்து விட்டான் கண்களில் காதல் பொங்கி வழிந்த படி....

ஆடி கலைத்து ஓய்ந்து வர டின்னர் பரிமாறப்பட்டது....

கடைசியாக ஸ்வரா அவள் செய்த புட்டிங் அனைவருக்கும் குடுக்க முதலில் எடுத்த பவன் ருசி பார்த்தான் .........

யாக்......என்ன கருமம் டா இது என்று மனதிலே குமுற.... ?
அவன் முகம் நவரசம் காட்டியது??

அடிப்பாவி சுறா மீனே..... ஆசையா முதல்ல நமக்கு ஏன் கொடுக்கிறான்னு பார்த்தேன்...... சண்டாளி??

டெஸ்டிங் எலி...... நானடி....?
அப்பிடியே உன் மூஞ்சிலே அப்பவா.... என்று வாயிலேயே வைத்து திணறியவன்....

(ஆடியேய் அப்பிடி திரும்பி பாருடி தங்கம் எல்லா மூஞ்சி அஷ்ட கோணம் தாண்டியோ?.... ???)


கடுப்போடு பாபியை திரும்பி பார்த்து ஹீஹீஹீன்னு?
?? இளித்து...

செம்மையா இருக்கு மாமா என்சாய் என்றவனை நம்பி வாயில் வைத்த பாபி கண்கள் ?
?? மித்ரா துரோகி...

ஆப்பு வச்சுட்டியே டா..... மெல்லவும் முடியல துப்பவும் முடியல என....

மகனே மாட்டினிய ??
சாரி மாம்ஸ் என பாபி தோள் அணைத்து கொள்ள....
டேய் சாத்தியமா முடியல டா என வாய் சொன்னாலும் கண் என்னவோ அவளையே வலம் வந்தபடி உள்ளே desert தள்ளிக் கொண்டு இருந்தான்.....

இப்படியே இரண்டு நாளும், ஸ்விம்மிங், ஓபன் தியேட்டர் என பவனை விரட்டி காதலித்து கொண்டு லயாவும்....
கண்களில் காதலுடன் பாபி ஸ்வரா பின்னோடும்....
பீச்சிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. என சிறகு இல்லாமலேயே பறந்தவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.......

??????????????

( இத்தோட பாபி ஃப்ளாஷ்பேக் முடிந்தது........??..

சாரி ரொம்ப ஜவ்வாக குடுத்துடேன் ??
இங்க கிடைச்ச லைக் ரெஸ்பான்ஸ் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன் ?


இனி கதை ஏழுதுறேன்னு வருவே டி மஹா
ஹுஹும் ??
??மாட்டவே மாட்டேன்
????????? )



பூந்தமல்லி வீடு.......

(பாபி பிளாஷ்பேக் கொசுவத்தி சுருள் off..........
பேக் டு பெவிலியன்,,,, !? )



பாம் ஹாவுலில் இருந்து வந்து ஜந்தாம் நாள்...”

இப்போ தான் காதல் மொட்டு விட்டு பூக்க ஆரம்பிச்சு இருக்கும் நேரம் ..”

இப்போ போயி நாங்க கிளம்புறோம்ன்னு சொன்ன...
காதலிக்கிறவங்க மனசு திண்டாட்டமா.... அல்வா குடுத்த போலாய இருக்கும்...!!!

அந்த நிலையில்தான் பாபி இப்போது தன் மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் அவள் போவதை தாங்க முடியாமல்......

இதோ அவள் கேட்கும் கேள்விக்கு தன் மனதை திறக்க தயாராகி விட்டான்,,.....

பாபி சட்டையைப் பிடித்தபடி கேட்ட ஸ்வரா....
அவன் ஸாரி ஹனி.... என்ற வார்த்தை கேட்டு அதிர்வாய் கை சட்டையில் இருந்து விலகியது ....

(அதுக்கு போயி அதிர்வா லூசு தனமா இருக்கு இல்ல ..,”ஆங்கங்கே நடக்கும் சுவராசியமான நிகழ்வுகள் சில சேர்ந்து கதையோட வருங்க )

காரணம்.....பீச் ஹவுஸ்லில் படம் பார்க்கும் போது... மூவியில் நாயகன் அவன் காதலியை விதவிதமாக பெயரில் கொஞ்சியதை பார்த்து கேலி செய்த ஸ்வராவை பார்த்து...?

ஏன் இதுல என்ன தப்பு இருக்கு அது ஒருவிதமான அன்பு காதல், அது... "

தனக்கானவள் தனக்கு மட்டும் உரிமை உள்ளவள் தான் மட்டுமே உரிமையா கொஞ்சி கூப்பிடவும் வைக்கிற பெயர்கள் so wat yar... wats wrong in it baby doll...??,

u see.....
நானும் எனக்கு வர போகும் காதல் மனைவியை பேரு வச்சு எல்லாம் கூப்பிட மாட்டேன்
ஹனி.... ஹனி டால்ன்னு...சொல்லும் முன்னேயே...

ஹனியா... ?

ஆணி ன்னு கூப்பிடு இன்னும் அழகாய் இருக்கும்ன்னு சொல்லி நக்கலாய் சிரிச்ச ஸ்வராவை முறைச்சிட்டே... ஹேய்

ஹனி பேரு ஓல்ட் தான் பட் கோல்ட் it sounds good ya...???

அதுவும் .... அழகா ஹஸ்கியா நா..

நான் மட்டுமே ஹனி...ஹனிடால் தான் கூப்பிடுவேன்
என சொல்லி வெட்கப்பட்டது...

அவள் நினைவில் வந்து...
அதுவே அதிர்ச்சியாக மாறி நின்றாள்.... !!!"
லொட லொட வென வாய் ஓயாமல் பேசும் வாயாடி....
பேசா மடந்தையாகி போனாள்....
Honey ?? name so sweet
Sura very sad ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top