டார்லிங்ஸ் கோவப்பட கூடாது
ஒண்ணு இல்ல இன்னைக்கு ud கொஞ்சம் நிரஞ்சன் பகுதி தான் அதிகமா இருக்கும் பிலிஸ் my favorite யா அவன்???
சும்மா வந்தான் போனான்னு அவனை விட முடியல கொஞ்சம் அவனை நல்லபடியா செட்டில் பண்ணி குடும்பமாக அனுப்பிட்டு திரும்பியும் ep எண்டில் தான் கூட்டி வந்தா வருவேன் இல்லனா இல்ல ஓகே வா கொஞ்சம் digest பண்ணுங்க சாமி ????
*****************
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை... !
நடந்ததையே நினைத்திருத்தல் அமைதி என்றும் இல்லை.... !
நாம ஒண்ணு நினைக்க தெய்வம் ஒண்ணு நடத்தி காட்டும்ன்னு சும்மாவா சொன்னாங்க அந்த கால பெரியவங்க??
அது தான் இப்போ இங்கே நடக்குது....
பவனுக்கு நிரஞ்சனை நினைத்து ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,
அவன் புத்திசாலி தனமும், அவனை பின்னும் பிரச்சனையை வந்தும் துளி பதற்றமும் காட்டாது, சமாளிக்கும் திறமை கண்டு வியப்பாக இருந்தது,
அவன் அப்படி இருப்பதால் தான் இந்த சின்ன வயதிலே MD யாக ஒரு தனி நிறுவனத்தையே நிறுவி , இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி பிடித்தது
ஒரு லீடிங் பிஸினஸ்மேனாக தன்னையும் நிலை நிறுத்தி இருக்கிறான் என்றும் புரிந்தது,
(இதை இங்க படிக்கும், சுயமாய் முன்னேறி வரும் இளம் குருத்துக்களுக்கும் சொல்லிக்கிறேன் டா.... "பதறாமல் செய்யும் காரியம் சிதறாது "ன்னு நம்ப முன்னோர்கள் சொல்லி இருக்காங்க அதுக்கு நம்ப நிரஞ்சன் கதாபத்திரம் ஒரு முன் உதாரணம் என்ன ரைட்டா ??
ஒரு காரியம் செய்யும் போது பதற்றமாய் இருக்கா ஒரு 5 நிமிடம் அந்த இடத்தை விட்டோ, இல்லை அமைதியா ஒரு டம்ளர் தண்ணீரை மெதுவாய் குடிச்சு அந்த நொடியை கடந்து விடுங்க அப்புறம் பாருங்க நம்பை நசுக்கும் கேள்விக்கு பதிலும் கிடைக்கும் மனசும் அமைதியா இருக்கும் சரியா அனுபவம் யா ?
சரி இது எல்லாரும் தெரியும் டி விடுவியா போதும் உன் அட்வைஸ் கதைக்கு போறியன்னு நீங்க காண்டு அக்குறது புரியுது ok?ஹாஹா ? )
நிரஞ்சன் மீது ஒரு அளவு கடந்த மரியாதையும் நட்பு பாராட்டும் எண்ணமும் வந்தது பவனுக்கு...
பேசி கொண்டே கீழே வரும் போது பவனிடம் நிரஞ்சன்..."
திடீர் என தானே பேசி அனைத்தையும் சரி செய்வதாக சொன்னவன்,
பவனிடம்...
"பவன் ஜஸ்ட் வேடிக்கை மட்டும் கொஞ்ச நேரம் பாருங்க, எனக்காக எங்கப்பா பண்ணின தப்பை, மகன் நான் சரி செய்யும் பிராயசித்தமா நினைச்சுக்கிறேன்
இதில் என் சுயநலமும் இருக்கும் ப்ரோ அண்ட் ... நான் சொல்லும் போது உங்க angel கிட்ட போயி பேசினால் போதும் ஓகே வா, நான் எப்பிடி காய் நகத்துறேன் மட்டும் silent modeலில் பாருங்க..
உங்க, எங்க பிரச்சனை எல்லாம் பிச்சிகிட்டு ஓடிடும் பாருங்க டூட்.... என்று ஒரு ஆடர்ரும் போட்டு விட,
அதை கேட்டு ... சரி என சிரித்துக்கொண்டே அவன் பின்னே சென்றான், பவன்
******
Bethrotal hall......
எல்லாம் தயார் நிலையில் இருந்தது....
அவர்கள் உள்ளே நுழையவும்,
மாப்பிள்ளையா கூட்டிண்டு வாங்கோ மாமி மாலை போடுவோம், நலுங்கு முடிய போறது, கடைசி மூணு நலுங்கு கிட்ட வந்துடுது, மாப்பிள்ளைக்கும் சேர்த்து வைங்கோ என்று ஜயர் குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது,
இருவரும் (பவன், நிரு) ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மேடை நோக்கி சடன் பிரேக் போட்டு நிற்கவும் அப்போது....
திடீர் என பாவாஆஆஆஆ.. " என்று ஒரு இனிமையான பெண் அழைக்கும் குரல் கேட்கவும்
சட்டென்று திரும்பிய நிரஞ்சனிடம் ஓடி வந்து ஒட்டி கொண்டது பட்டுடுத்தி நெற்றி வகிட்டில் குங்குமம், கழுத்தில் பொன் தாலியுடன் மஞ்சள் சரடு கழுத்தில் தழைய தழைய அழகு பதுமையாக ஒரு பெண்.
"அஷி.. ! என காதல் பொங்க அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு தன் மேல் சாய்த்து தோள் அணைத்து கொண்டான் ,
கூடவே அவள் பெற்றோரும் உடன் வந்தனர்
முன் வரிசையில் அமர்ந்து இருந்த நிருவின்
தந்தைக்கு செம்ம ஷாக், தாடர் என வேகமாய் எழுந்தவர்க்கு , இதை எல்லாம் கண்சிமிட்டவும் மறந்து பார்த்தவர் முகத்தில் சொல்ல முடியாத பேரதிர்ச்சி, பேய் அறைந்தது போல நின்று இருந்தாவர் கோவம் தலைக்கேறி பல்லை நறநறவென கடிப்பதும், ஆத்திரம் கோவமும் வெடிக்கும் அளவுக்கு தான் இருந்தது ..
மேடையில், சுற்றி இருந்தவர்கள் நிலைமையோ ....... !!!??
(லயா, ஸ்வரா, தோழிகள் உறவு பெண்கள் ..... மேடையில் அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தாலும், லயா ஸ்வராவுக்கு புரிந்து விட்டது அப்பாடா என்று அடக்கி வைத்த மூச்சை வெளியே விட்டது போல் இருந்தது லயாவுக்கு, ஸ்வராவுக்கோ,
அய்யோடா .... லயா great எஸ்கேப் ரூட் clear மாமு என்று குத்தாட்டம் போட்டது மனது)
பெரியவர்கள் இங்கு நடக்கும் சலசலப்பை பார்த்து அதிர்ந்து போயி அவர்கள் அருகே பதட்டமாய் வந்தவர்களிடம்,
நிருவின் சகோதரி கணவர் அனைத்தையும் அறிந்தவர், நிருவின் காதல் குறித்து மொத்தமும் விளக்கி சொல்லி கொண்டு இருந்தார்,
பரணி புனிதாவுக்கு தங்கள் மகளுக்கு நடக்கும் நலுங்கு மிச்சம் நிறுத்தி வைத்து கீழே வந்தவர்களுக்கு, நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அவசியமே இல்லாமல் போன நிலை அறிந்து பேரதிர்ச்சியில் கண்கலங்க நிற்க்கும் நிலையில் என்றால், அவர்கள் தவிப்பை கண்டு அவர்களுக்கு என்னாகுமோ என்ற பயம் ஒரு புறம் புவனாவும் , சிவாஜிக்கு இதை எப்பிடி சரி செய்ய என்னும் போராட்டத்தில் கை பிசைந்து கொண்டு நின்றனர்
கீழே அமர்ந்திருந்த உற்றார் உறவினர்களிடமும் சலசலப்பு தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு என்ன நடாக்குமே என்ற கலவர முகங்கள்..
நிரஞ்சன்.....
முதல் காய் எடுத்து வைத்தான்.."?
மேடை முன்னே தான் மனைவியோடு கைகோர்த்து வந்து நின்ற நிரஞ்சன் அனைவரையும் பார்த்து கை கூப்பி தயவு செய்து எல்லாரும் என்னை மன்னிக்கணும், இப்போ இங்க நடக்கும் குழப்பங்களுக்கு காரணம் நான் தான், ஆனா நீங்க எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருந்தா இப்போ எல்லாம் சரி ஆகிடும்,
ஒரு சின்ன மாற்றம், கண்டிப்பா இங்க function நடக்கும் என்ன மாப்பிள்ளை மட்டும் வேற, நீங்க அமைதியா இருந்து ஒத்துழைச்சா, அடுத்து function தான், பிளீஸ் நீங்க எல்லாம் இருந்து வாழ்த்தி, ஆசிர்வாதம் பண்ணி நல்லபடியா நடத்தி குடுக்கணும் நன்றி ?என்றதும் அங்கே கொஞ்சம் சலசலப்பு அடக்கியது.......
அய்யர்ரோ.....
சொல்லவே வேண்டாம் ஜய்யோ.... தலையை சொரிந்து கொண்டே.... இங்கு அங்கும் முழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருந்த அவருக்குகோ."!
" பகவானே என்னது இது ... "???? பகவானே இன்னைக்கு நேக்கு நேரமே சரியில்லை .....??ஹீம்..நேக்கு வேற நேரம் ஆயிடுத்து இன்னொரு பங்ஷனுக்கு வேற போகணுமே.."? என்ற டென்ஷனின் உச்சத்தில் கைக் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்ததார் .....
(ஆனால் ஒரு நல்ல விஷயம் முகூர்த்த நேரம் இன்னும் அரைமணி நேரத்திற்கு மேலே இருந்தது,
" சார்வாள்..."? அதுக்குள்ளார ஒரு நல்ல முடிவுக்கு வாங்ககோ ஐயா."! நேக்கு கமிஷன் போய்டும் போல இருக்கே..". என்று தான் மனசாட்சியோடு பேசிக் கொண்டிருந்தார்)
( ஆத்தா வைய்யும் காசு குடு என்ற சப்பானி ரேஞ்சுக்கு அவர் முகபாவம் இருந்தது)
நாதஸ்வரம் எனக்கு என்னயா... full payement வந்துடுச்சு ஊத்திட்டு போயிடுவோம் என கண்ணை முடி அவர் கடமைக்கு தம் கட்டி ஊதி கொண்டு இருந்தார்..
பாபி கண்களால் ஸ்வராவுக்கு நூல் விட்டு கொண்டு, நடப்பதையும் அமைதியாய் பார்த்து கொண்டு இருந்தவன் , அப்போது தான் பவன் அருகே வந்து நின்றான், அவன் தோள் மேல் கை போட்டு,
காது அருகே சென்று மெதுவா பேசுறேன் என்று சத்தமாய்...
." என்ன மச்சி இது......!" நியூ கேரக்டர் எல்லாம் என்டர் ஆகுது,
நான் என்னவோ ஒரு டாமல் டீமில் குருஷேத்திர போர் நடக்கும்ன்னு எதிர்பார்த்த,
இவன் என்னடானா கூல் பேபி மாதிரி கெத்தா வந்தான் இப்போ திவ்யா....திவ்யான்னு.... தனுஷ் ரேஞ்சுக்கு ரொமான்ஸ் குடுத்தான் ,
மச்சுஉஉஉஉஉ ...... இந்த பொண்ணு வந்ததும் கட்டி எல்லாம் புடிக்குறான் பாரு டா ,,ஹீ ஹீ ஹீ ஹு.....
அதுவும் நக்கலாய் சிரித்து கொண்டே, ?
(அடியேய் நீங்க பண்ணாத ரவுசா யா அவுக பண்ணிட்டாங்க போடி அங்கிட்டு ?? )
நிரஞ்சன்.....
எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அமைதி படுத்தா பேசி கொண்டு இருந்தா நிரு,
சட்டென்று .....
பாபியை, திரும்பி பார்த்து ஒரு விரல் காட்டி பாத்திரம் என்று கண் சிமிட்டி சிரித்து கொண்டே தன் பேச்சை தொடர....
( பாபி பேசுவது கேட்கும் தூரத்தில் தானே நிருவும் நின்று இருந்தது... இந்த பாக்கியும் அத்தனை பேச்சும் சத்தமாக, அவனை பாத்து தானே பேசுது?? என்னாஆஆ, நக்கலு பாருங்க யா இந்த பாபிக்கு ??)
பாபி......
நிரஞ்சனை பார்த்து இஇஇஇஇ.... என்று அசடு வழிய இளித்து விட்டு அவன் திரும்பியதும் மறுபடியும் தான் நையாண்டி வேலையை தொடங்கி விட்டான்??
நம்ப பாபியா? அடங்கும் ஆள், நோ நெவெர்..... கோபியா வந்தாலும் அடங்க மாட்டோம் இல்ல..... யாரு அவரு நம்ப அடங்காமுடி handsome ஆச்சே ????
பாபி, வாய் முடி சிரித்து கொண்டுடே ... ,
டேய், என்னடா நடக்குது இங்கே.... மெடிக்கல் miracle?
ஆன ஒண்ணு பவுனு.....
உன் ரூட் பாதி கிளியர் ஆச்சு, மீதியை
சமாதானம் கொடிவிடும் ஆக்ட் குடுக்க போறான் போல டா மச்சா...
ஆஆஆஆ...?
என்றவன் கையை நறுக் என பவன் கிள்ளி விட,
"உஸ்..ஆஆஆ..! ஏண்டா...அவ்வு ? "? எருமை ஏண்டா கிள்ளற
என்று தன் கை தேய்த்து கொண்டே கேட்ட பாபியை முறைத்து....
பவன்......
டேய்.. shutup பண்ணுடா மலைமாடே.... இல்லனா spray அடிச்சு புடுவேன், கொஞ்சம் நேரம் உன் அண்டா வாய்யா முடுறியா டா, ப்பா...ப்பா..! அவ்வா??.... என்ன ஸ்பீக்கர் வாயி இது, தூஉஉஉ.. சும்மா, நொய்யா நொய்யான்னு, இங்க என்ன மாதிரி sutivation போயிகிட்டு இருக்கு உன்னை ?..... கொஞ்சம் கோவ முகம் மாற்றி,
இருடா?... இப்போ இன்னும் கொஞ்ச நேரத்திலே தானா எல்லாம் சரி ஆக போகுது பாரு டி பாபிமா... என கண் சிமிட்டி, நடப்பதை மட்டும் கவனி டா மாம்ஸ் என, அவனை நெருக்கி அணைத்து கொள்ள வர முறுக்கி கொண்டே ,
பாபி..
ஹும்.. போடா சும்மாஆஆ,... ஹான், ???இப்பிடி...
?நல்ல வார்த்தையா சொன்ன தானே எனக்கும் ஏறுது... ????
என்னடா சொன்னா ??
மலைமாடா ???
அப்பிடின்னா புது வார்த்தை வைச்சு எல்லாம் திட்டுறானே ஒரு வேலை நம்ப பிகர் பத்து jelaous ah இருக்கும் புள்ளைக்கு?? அது தான் இப்பிடி மலேயா பாஷையில் புகழ்ந்து தள்ளிங் ?
பவனுக்கு சிரிப்பு வர அதை அடக்கியவன் , பார்வை லயாவிடம் திரும்பியது.....
***************
நிரஞ்சன்....
நிரு, இங்கே அமர்ந்து இருந்தவரிடம் பேசிவிட்டு....
அடுத்து பரணி நிற்கும் இடம் நோக்கி தான் அடுத்த காய் நகர்த்தினான்...
***********
ஒண்ணு இல்ல இன்னைக்கு ud கொஞ்சம் நிரஞ்சன் பகுதி தான் அதிகமா இருக்கும் பிலிஸ் my favorite யா அவன்???
சும்மா வந்தான் போனான்னு அவனை விட முடியல கொஞ்சம் அவனை நல்லபடியா செட்டில் பண்ணி குடும்பமாக அனுப்பிட்டு திரும்பியும் ep எண்டில் தான் கூட்டி வந்தா வருவேன் இல்லனா இல்ல ஓகே வா கொஞ்சம் digest பண்ணுங்க சாமி ????
*****************
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை... !
நடந்ததையே நினைத்திருத்தல் அமைதி என்றும் இல்லை.... !
நாம ஒண்ணு நினைக்க தெய்வம் ஒண்ணு நடத்தி காட்டும்ன்னு சும்மாவா சொன்னாங்க அந்த கால பெரியவங்க??
அது தான் இப்போ இங்கே நடக்குது....
பவனுக்கு நிரஞ்சனை நினைத்து ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,
அவன் புத்திசாலி தனமும், அவனை பின்னும் பிரச்சனையை வந்தும் துளி பதற்றமும் காட்டாது, சமாளிக்கும் திறமை கண்டு வியப்பாக இருந்தது,
அவன் அப்படி இருப்பதால் தான் இந்த சின்ன வயதிலே MD யாக ஒரு தனி நிறுவனத்தையே நிறுவி , இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி பிடித்தது
ஒரு லீடிங் பிஸினஸ்மேனாக தன்னையும் நிலை நிறுத்தி இருக்கிறான் என்றும் புரிந்தது,
(இதை இங்க படிக்கும், சுயமாய் முன்னேறி வரும் இளம் குருத்துக்களுக்கும் சொல்லிக்கிறேன் டா.... "பதறாமல் செய்யும் காரியம் சிதறாது "ன்னு நம்ப முன்னோர்கள் சொல்லி இருக்காங்க அதுக்கு நம்ப நிரஞ்சன் கதாபத்திரம் ஒரு முன் உதாரணம் என்ன ரைட்டா ??
ஒரு காரியம் செய்யும் போது பதற்றமாய் இருக்கா ஒரு 5 நிமிடம் அந்த இடத்தை விட்டோ, இல்லை அமைதியா ஒரு டம்ளர் தண்ணீரை மெதுவாய் குடிச்சு அந்த நொடியை கடந்து விடுங்க அப்புறம் பாருங்க நம்பை நசுக்கும் கேள்விக்கு பதிலும் கிடைக்கும் மனசும் அமைதியா இருக்கும் சரியா அனுபவம் யா ?
சரி இது எல்லாரும் தெரியும் டி விடுவியா போதும் உன் அட்வைஸ் கதைக்கு போறியன்னு நீங்க காண்டு அக்குறது புரியுது ok?ஹாஹா ? )
நிரஞ்சன் மீது ஒரு அளவு கடந்த மரியாதையும் நட்பு பாராட்டும் எண்ணமும் வந்தது பவனுக்கு...
பேசி கொண்டே கீழே வரும் போது பவனிடம் நிரஞ்சன்..."
திடீர் என தானே பேசி அனைத்தையும் சரி செய்வதாக சொன்னவன்,
பவனிடம்...
"பவன் ஜஸ்ட் வேடிக்கை மட்டும் கொஞ்ச நேரம் பாருங்க, எனக்காக எங்கப்பா பண்ணின தப்பை, மகன் நான் சரி செய்யும் பிராயசித்தமா நினைச்சுக்கிறேன்
இதில் என் சுயநலமும் இருக்கும் ப்ரோ அண்ட் ... நான் சொல்லும் போது உங்க angel கிட்ட போயி பேசினால் போதும் ஓகே வா, நான் எப்பிடி காய் நகத்துறேன் மட்டும் silent modeலில் பாருங்க..
உங்க, எங்க பிரச்சனை எல்லாம் பிச்சிகிட்டு ஓடிடும் பாருங்க டூட்.... என்று ஒரு ஆடர்ரும் போட்டு விட,
அதை கேட்டு ... சரி என சிரித்துக்கொண்டே அவன் பின்னே சென்றான், பவன்
******
Bethrotal hall......
எல்லாம் தயார் நிலையில் இருந்தது....
அவர்கள் உள்ளே நுழையவும்,
மாப்பிள்ளையா கூட்டிண்டு வாங்கோ மாமி மாலை போடுவோம், நலுங்கு முடிய போறது, கடைசி மூணு நலுங்கு கிட்ட வந்துடுது, மாப்பிள்ளைக்கும் சேர்த்து வைங்கோ என்று ஜயர் குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது,
இருவரும் (பவன், நிரு) ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மேடை நோக்கி சடன் பிரேக் போட்டு நிற்கவும் அப்போது....
திடீர் என பாவாஆஆஆஆ.. " என்று ஒரு இனிமையான பெண் அழைக்கும் குரல் கேட்கவும்
சட்டென்று திரும்பிய நிரஞ்சனிடம் ஓடி வந்து ஒட்டி கொண்டது பட்டுடுத்தி நெற்றி வகிட்டில் குங்குமம், கழுத்தில் பொன் தாலியுடன் மஞ்சள் சரடு கழுத்தில் தழைய தழைய அழகு பதுமையாக ஒரு பெண்.
"அஷி.. ! என காதல் பொங்க அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு தன் மேல் சாய்த்து தோள் அணைத்து கொண்டான் ,
கூடவே அவள் பெற்றோரும் உடன் வந்தனர்
முன் வரிசையில் அமர்ந்து இருந்த நிருவின்
தந்தைக்கு செம்ம ஷாக், தாடர் என வேகமாய் எழுந்தவர்க்கு , இதை எல்லாம் கண்சிமிட்டவும் மறந்து பார்த்தவர் முகத்தில் சொல்ல முடியாத பேரதிர்ச்சி, பேய் அறைந்தது போல நின்று இருந்தாவர் கோவம் தலைக்கேறி பல்லை நறநறவென கடிப்பதும், ஆத்திரம் கோவமும் வெடிக்கும் அளவுக்கு தான் இருந்தது ..
மேடையில், சுற்றி இருந்தவர்கள் நிலைமையோ ....... !!!??
(லயா, ஸ்வரா, தோழிகள் உறவு பெண்கள் ..... மேடையில் அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தாலும், லயா ஸ்வராவுக்கு புரிந்து விட்டது அப்பாடா என்று அடக்கி வைத்த மூச்சை வெளியே விட்டது போல் இருந்தது லயாவுக்கு, ஸ்வராவுக்கோ,
அய்யோடா .... லயா great எஸ்கேப் ரூட் clear மாமு என்று குத்தாட்டம் போட்டது மனது)
பெரியவர்கள் இங்கு நடக்கும் சலசலப்பை பார்த்து அதிர்ந்து போயி அவர்கள் அருகே பதட்டமாய் வந்தவர்களிடம்,
நிருவின் சகோதரி கணவர் அனைத்தையும் அறிந்தவர், நிருவின் காதல் குறித்து மொத்தமும் விளக்கி சொல்லி கொண்டு இருந்தார்,
பரணி புனிதாவுக்கு தங்கள் மகளுக்கு நடக்கும் நலுங்கு மிச்சம் நிறுத்தி வைத்து கீழே வந்தவர்களுக்கு, நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அவசியமே இல்லாமல் போன நிலை அறிந்து பேரதிர்ச்சியில் கண்கலங்க நிற்க்கும் நிலையில் என்றால், அவர்கள் தவிப்பை கண்டு அவர்களுக்கு என்னாகுமோ என்ற பயம் ஒரு புறம் புவனாவும் , சிவாஜிக்கு இதை எப்பிடி சரி செய்ய என்னும் போராட்டத்தில் கை பிசைந்து கொண்டு நின்றனர்
கீழே அமர்ந்திருந்த உற்றார் உறவினர்களிடமும் சலசலப்பு தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு என்ன நடாக்குமே என்ற கலவர முகங்கள்..
நிரஞ்சன்.....
முதல் காய் எடுத்து வைத்தான்.."?
மேடை முன்னே தான் மனைவியோடு கைகோர்த்து வந்து நின்ற நிரஞ்சன் அனைவரையும் பார்த்து கை கூப்பி தயவு செய்து எல்லாரும் என்னை மன்னிக்கணும், இப்போ இங்க நடக்கும் குழப்பங்களுக்கு காரணம் நான் தான், ஆனா நீங்க எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருந்தா இப்போ எல்லாம் சரி ஆகிடும்,
ஒரு சின்ன மாற்றம், கண்டிப்பா இங்க function நடக்கும் என்ன மாப்பிள்ளை மட்டும் வேற, நீங்க அமைதியா இருந்து ஒத்துழைச்சா, அடுத்து function தான், பிளீஸ் நீங்க எல்லாம் இருந்து வாழ்த்தி, ஆசிர்வாதம் பண்ணி நல்லபடியா நடத்தி குடுக்கணும் நன்றி ?என்றதும் அங்கே கொஞ்சம் சலசலப்பு அடக்கியது.......
அய்யர்ரோ.....
சொல்லவே வேண்டாம் ஜய்யோ.... தலையை சொரிந்து கொண்டே.... இங்கு அங்கும் முழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருந்த அவருக்குகோ."!
" பகவானே என்னது இது ... "???? பகவானே இன்னைக்கு நேக்கு நேரமே சரியில்லை .....??ஹீம்..நேக்கு வேற நேரம் ஆயிடுத்து இன்னொரு பங்ஷனுக்கு வேற போகணுமே.."? என்ற டென்ஷனின் உச்சத்தில் கைக் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்ததார் .....
(ஆனால் ஒரு நல்ல விஷயம் முகூர்த்த நேரம் இன்னும் அரைமணி நேரத்திற்கு மேலே இருந்தது,
" சார்வாள்..."? அதுக்குள்ளார ஒரு நல்ல முடிவுக்கு வாங்ககோ ஐயா."! நேக்கு கமிஷன் போய்டும் போல இருக்கே..". என்று தான் மனசாட்சியோடு பேசிக் கொண்டிருந்தார்)
( ஆத்தா வைய்யும் காசு குடு என்ற சப்பானி ரேஞ்சுக்கு அவர் முகபாவம் இருந்தது)
நாதஸ்வரம் எனக்கு என்னயா... full payement வந்துடுச்சு ஊத்திட்டு போயிடுவோம் என கண்ணை முடி அவர் கடமைக்கு தம் கட்டி ஊதி கொண்டு இருந்தார்..
பாபி கண்களால் ஸ்வராவுக்கு நூல் விட்டு கொண்டு, நடப்பதையும் அமைதியாய் பார்த்து கொண்டு இருந்தவன் , அப்போது தான் பவன் அருகே வந்து நின்றான், அவன் தோள் மேல் கை போட்டு,
காது அருகே சென்று மெதுவா பேசுறேன் என்று சத்தமாய்...
." என்ன மச்சி இது......!" நியூ கேரக்டர் எல்லாம் என்டர் ஆகுது,
நான் என்னவோ ஒரு டாமல் டீமில் குருஷேத்திர போர் நடக்கும்ன்னு எதிர்பார்த்த,
இவன் என்னடானா கூல் பேபி மாதிரி கெத்தா வந்தான் இப்போ திவ்யா....திவ்யான்னு.... தனுஷ் ரேஞ்சுக்கு ரொமான்ஸ் குடுத்தான் ,
மச்சுஉஉஉஉஉ ...... இந்த பொண்ணு வந்ததும் கட்டி எல்லாம் புடிக்குறான் பாரு டா ,,ஹீ ஹீ ஹீ ஹு.....
அதுவும் நக்கலாய் சிரித்து கொண்டே, ?
(அடியேய் நீங்க பண்ணாத ரவுசா யா அவுக பண்ணிட்டாங்க போடி அங்கிட்டு ?? )
நிரஞ்சன்.....
எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அமைதி படுத்தா பேசி கொண்டு இருந்தா நிரு,
சட்டென்று .....
பாபியை, திரும்பி பார்த்து ஒரு விரல் காட்டி பாத்திரம் என்று கண் சிமிட்டி சிரித்து கொண்டே தன் பேச்சை தொடர....
( பாபி பேசுவது கேட்கும் தூரத்தில் தானே நிருவும் நின்று இருந்தது... இந்த பாக்கியும் அத்தனை பேச்சும் சத்தமாக, அவனை பாத்து தானே பேசுது?? என்னாஆஆ, நக்கலு பாருங்க யா இந்த பாபிக்கு ??)
பாபி......
நிரஞ்சனை பார்த்து இஇஇஇஇ.... என்று அசடு வழிய இளித்து விட்டு அவன் திரும்பியதும் மறுபடியும் தான் நையாண்டி வேலையை தொடங்கி விட்டான்??
நம்ப பாபியா? அடங்கும் ஆள், நோ நெவெர்..... கோபியா வந்தாலும் அடங்க மாட்டோம் இல்ல..... யாரு அவரு நம்ப அடங்காமுடி handsome ஆச்சே ????
பாபி, வாய் முடி சிரித்து கொண்டுடே ... ,
டேய், என்னடா நடக்குது இங்கே.... மெடிக்கல் miracle?
ஆன ஒண்ணு பவுனு.....
உன் ரூட் பாதி கிளியர் ஆச்சு, மீதியை
சமாதானம் கொடிவிடும் ஆக்ட் குடுக்க போறான் போல டா மச்சா...
ஆஆஆஆ...?
என்றவன் கையை நறுக் என பவன் கிள்ளி விட,
"உஸ்..ஆஆஆ..! ஏண்டா...அவ்வு ? "? எருமை ஏண்டா கிள்ளற
என்று தன் கை தேய்த்து கொண்டே கேட்ட பாபியை முறைத்து....
பவன்......
டேய்.. shutup பண்ணுடா மலைமாடே.... இல்லனா spray அடிச்சு புடுவேன், கொஞ்சம் நேரம் உன் அண்டா வாய்யா முடுறியா டா, ப்பா...ப்பா..! அவ்வா??.... என்ன ஸ்பீக்கர் வாயி இது, தூஉஉஉ.. சும்மா, நொய்யா நொய்யான்னு, இங்க என்ன மாதிரி sutivation போயிகிட்டு இருக்கு உன்னை ?..... கொஞ்சம் கோவ முகம் மாற்றி,
இருடா?... இப்போ இன்னும் கொஞ்ச நேரத்திலே தானா எல்லாம் சரி ஆக போகுது பாரு டி பாபிமா... என கண் சிமிட்டி, நடப்பதை மட்டும் கவனி டா மாம்ஸ் என, அவனை நெருக்கி அணைத்து கொள்ள வர முறுக்கி கொண்டே ,
பாபி..
ஹும்.. போடா சும்மாஆஆ,... ஹான், ???இப்பிடி...
?நல்ல வார்த்தையா சொன்ன தானே எனக்கும் ஏறுது... ????
என்னடா சொன்னா ??
மலைமாடா ???
அப்பிடின்னா புது வார்த்தை வைச்சு எல்லாம் திட்டுறானே ஒரு வேலை நம்ப பிகர் பத்து jelaous ah இருக்கும் புள்ளைக்கு?? அது தான் இப்பிடி மலேயா பாஷையில் புகழ்ந்து தள்ளிங் ?
பவனுக்கு சிரிப்பு வர அதை அடக்கியவன் , பார்வை லயாவிடம் திரும்பியது.....
***************
நிரஞ்சன்....
நிரு, இங்கே அமர்ந்து இருந்தவரிடம் பேசிவிட்டு....
அடுத்து பரணி நிற்கும் இடம் நோக்கி தான் அடுத்த காய் நகர்த்தினான்...
***********
Last edited: