• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -21?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi darings ????

ஸ்டார்டிங் வித் லிட்டில் பிட் recap ...?ரொம்ப gap விட்டு யூ டி யோட வந்து இருக்கேன்.
சோ continue புரியனும் இல்லையா, கொஞ்சம் மாத்தி லாஸ்ட் யுடியில்
இருந்து கொஞ்சம் சேர்த்து குடுத்து இருக்கேன் படிச்சு சொல்லுங்க i need ur likes and valuble comments டார்லிஸ் to improve myself?

பவன் ?லயா

இவர்கள் காதல் ... "!
இன்னும் காதலாகுமா இல்லை
மோதலில் போயி மோதி நிற்கும்மா ."!
அட போயி தான் பார்ப்போமே ?‍♀? .. "?

Let's wait & watch ??
Its a cold war..(or) hot mar.... (mar -அடி, உதை ) ???


பவன் .... ?

லயா பின்னேயே கீழே விழ போக ஒரு தவிப்போடு அவள் இடையை வளைத்து இழுக்க போன வேகம்.

அவள் மீதே மோதி விழுந்தவன். பூப்பந்தென இருந்த அவளின்
மென்மை ஒரு நொடி அவனில் மின் அதிர்வு பின் அந்த புதிய உணர்வில் ரசிப்பு, அவள் முகம் அத்தனை அருகில் பார்த்த லயிப்பு பின் குறும்பு சிரிப்பு,

(படவா ராஸ்கல் ?சிரிப்பை பாரு ?)

அவளை காக்கும் பொருட்டு தலை கீழே மோதாமல் இருக்க ஒரு கை குறுக்கே ஊன்றி, இடை பிடித்த கை கீழே இருக்க அவனால் வெளிவர இயலவில்லை.

( கை ரெண்டும் கீழே தரையில் மாட்டிக்கிச்சு யா புள்ளைக்கு ???)


லயாவுக்கு தலையோ கிறுகிறுத்து
போயி அதிர்ச்சியின் பிடியில்
இருந்து மீண்டு, தான் இருக்கும்
நிலை அறிந்து..
வெக்கம், கோவம் எனா மாறி
போட்டி போட அவளுக்கு மூச்சு
வேறு வாங்கியது,

"அடேய் bull மாமா ஆ.. ஏ... திரி.. "! புல்டோசர் கணம் இருந்துகிட்டு
என்ன சுகமாய் படுத்து இருக்கீங்க...
எந்திரிடா ??? முடியல, என முக்கி முனங்க...

அவள் படும் அவஸ்தை உணர்ந்தும் அவளின் அந்த மிர்ச்சி கோவ
பார்வை , நாணத்தில் சிவந்த
பன்னீர் ரோஜா நிறத்தில் மாறிய
முகம் அருகில் பார்க்க பார்க்க
கிறங்கி போனவன் அவளை
இன்னும் சீண்டி பார்க்க
தோணியது கூடவே

அந்த உதட்டை தாண்டி விழுந்த
அத்தனை இங்கிலீஸ் அர்ச்சனைபூக்கள் கேட்டும் காதில் நல்லவேளை ரத்தம் வரவில்லை.., பயபுள்ளைங்க உள்ளுக்குள்ள குலுங்கி குலுங்கி சிரிக்கிறான் யா ?

(இந்த பவன் டம்மி லவ்ஸ் அம்மாஞ்சியா இருப்பான்னு பார்த்த இப்பிடி குறி வைச்சு வீசும் அர்ஜுனன் வில்லு போல ஷார்ப் பா இல்ல இருக்கான் ஹீம் ஹீம் )

குஷி தான் ஆகி போனான் ?
சவாலாக அவளிடம் மல்லு
கட்டியவன் அவள் மூச்சுக்கு
தவிப்பதை உணர்ந்து ,

அவளிடம் பதிலுக்கு பதில் குடுத்து..
பதில் அர்ச்சனை பெற்று கொண்டே..

"இருடி இருடி மாமனுக்கு கொஞ்சம்
டைம் குடுடி செல்லம்.!"

நானே கிறங்கி போயி தான்
இருக்கேன் மயிலு... ஒரு புல்
அடிச்ச போதை போல இருக்குடி..?
மயக்குறே டி செல்லம் என சொல்லிக்கொண்டே....

அப்பூமாலையை தன் தோள்
மீதே புரட்டி போட்டு, இருக்கும்
இடம் மறந்து தன் மார்போடு
சேர்த்து இறுக்கக் கட்டியணைக்க ..

அவள் மனம் அவன் அணைப்பை விரும்பினாலும் வீம்புக்கும் ,
இத்தனை நாள் சேர்த்து வைத்த
கடுப்பு அதிக பச்ச கோவம் எல்லாம் ஒன்றாய்
போட்டி போட்டு கொண்டு வரவே...

இருக்கும் இருக்கும்... ஏன் இருக்காது.
ஓஓஓஓ ஓஹோ ??
இந்த கருமம் புடிச்ச பழக்கம் வேற இருக்கா உங்களுக்கு.

"அய்யி யோ.... செல்லஆஆ குட்டி
மாமனை போயி..."! தப்பா நினைச்சுட்டியே தங்கம் நாங்க
எல்லாம் யாரு பக்க ஜென்டில்மென் ஆக்கும் சும்மா ஒரு பேச்சுக்கு
சொன்னதை போயி.... "?

என் லைலுக்கு புடிக்காத எந்த வேலைக்கும் போக மாட்டான்
இந்த பவன் என்று கண் சிமிட்டி...

"ஆமா அப்போ இருந்து பாக்குறேன்
என்ன நீயி அப்போ அப்போ
மரியாதையே இல்லாம வாடா
போடன்னு சொல்லறே இருடி
இந்த வாய் தானே அப்பிடி பேசுது
என்று அவள் முகம் அருகே நெருங்கியவனை.

"நிறுத்துங்க ... "! என அவன் தாடை
பிடித்து நிறுத்தி...
போதும் உங்க நடிப்பு.. "? நான்
அப்பிடி தான் சொல்லுவேன் இது
என் வாய் என் இஷ்டம் என்றபடி,

தன் பலத்தையும் எல்லாம்
திரட்டிய லயா ஓர் வேகத்தோடு
அவன் நெஞ்சில் கையிரண்டும்
ஊன்றி எழுந்தவள்.

அவனை நெட்டி தள்ளி விட்டு , அமர்த்த வாக்கில் அப்பிடியே பின்னே நகர்ந்து சென்று சுவரோடு சாய்ந்து இரண்டு கால்களையும் கட்டி பிடித்து மேல் மூச்சு கீழ்முச்சு வாங்க அவனையே முறைத்த பார்வையில் அனல் ...

அவள் அகம் என்னவோ அவனை பார்க்காமல் ஒரே பிடிவாதமாய்
இவ்வளவு நாட்கள் இருக்க
சொன்னாலும் .

ஆழ் மனதில் இவ்வளவு நாள்
தேக்கி வைத்த ஏக்கம் , அடக்கிய
காதல், உள்ளத்தில் புதைத்து
வைத்தது எல்லாம் , அவளையும் மீறி
வெளி வர துடித்துது.

அவனின் அந்த சயன கோலம் மேலும் மெருகு ஏறிய அவனின் தேஜாஸ், கம்பீரமும் , அந்த குறும்பு கிருஷ் பார்வையும் அவளை புரட்டி போட்டு கொண்டு இருந்தது என்னவோ உண்மை.

எருமை எருமை..?
ஏண்டா இப்பிடி......?
என்னை தவிக்க வைக்கவே
ஜென்மம் எடுத்து வந்து இருக்கேடா ..
புலம்பியவள் புறப்பார்வை அவனை கொலைவெறியோடு பார்த்து கொண்டு இருந்தது.

ஆனா நாம ஹீரோ பவன் ஸ்டார்க்கு
சிரிப்பு இல்ல வருது . அந்த பார்வை எல்லாம் பிஸ்கோத்து லிஸ்ட்டில் .
நம்ப ஸார்வாள் இந்த லோகத்துலே இருந்த தானே,

அவன் நிலையோ இன்னும் மோசம் ...
தன் ஏஞ்சல் சிறிது நேரமே ஆனாலும்
தான் மேல் இருந்த அவளின்
ஸ்பரிசம், வாசம் அவனையும்
இன்னும் திக்குமுக்காட இல்ல
செய்து கொண்டு இருந்தது.
அந்த பிலிங்ஸ்வுடன் பள்ளி
கொண்ட போஸில் அவளை
பார்த்து ரொமான்டிக் லுக் விட்டு
கொண்டு இருந்தான் அந்த கள்ளன் ..

இருவர் பார்வையும் மோதி back ground மைண்ட் வாய்ஸ் பாடி கொண்டானா...

( ? பாட்டு இல்லாம எப்பிடி, கேளுங்க
மனசு சும்மா லைட்டா நல்ல தான் இருக்கும்.
எங்க அம்மா சொன்னது பாட்டு கேட்ட உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு,
அதுவும் பழைய கருத்து உள்ள பாட்டு ?

பிரிந்தவர் சேர்த்திடும் போது அங்கே அழுகை மட்டுமா இருக்கும், மனதில் பொத்தி வைத்த ஆயிரம் புரியாத வினாக்களுக்கு விடைகள் அல்லவா தேடும், கிடைக்கும், பட்டி மன்றமே
நடத்தும் தானே. இதோ இவர்கள் இடையிலும்.......!"???? நல்ல தீர்வு கிடைக்குமா ?‍♀ஆல் இஸ் வெல் )


பிரிந்தவர் மீண்டும் சேர்த்திடும்
பொழுது...
அழுதால் கொஞ்சம் நிம்மதி...

பேச மறந்து..... சிலையாய் நின்றேன் ....
பேச மறந்து உன்னிடம் விழுந்தேன் ....

அது தான் தெய்வத்தின் சந்நிதி.....
அது தான் காதலின் நிம்மதி ....
(இது பவன் )

காதல் சிறகை காற்றினில் விறித்து... வான்வீதியில் பறக்கவா....

கண்ணில் தெரியும் காதலன் மார்பில்...
காதல் கொண்டு அணைக்கவா...
கண்ணீர் பெருகிட வெறுக்கவா...
(இது லாயூ)

ஹீஹீ ???லேடிஸ் அண்ட் ஜென்டில்மென் எங்க ஆயா
சாத்தியமா நம்ப ? ஜோடி புறா
இந்த பாட்டு பாடாது
தெய்வங்களே ??சும்மா
லுலுலாயிக்கி?
மேல உள்ள பாட்டு தாமஸுக்கு
இது தான் ஹீரோ mind song ? ?

Strawberry கண்ணே விண்வெளி பெண்ணே ?????????????


?..."! அங்க போயிட்டா ... "!!
எனக்கு இன்னும் வசதி தாண்டி
என் ரஸாமலாய் ?

"இரு இரு, தோ மாமா அங்கே வரேன்...."? என்று

அவள் அருகே சென்று அவளுக்கு
இன்னும் நெருக்கமாய்
உரசி கொண்டே அமர்ந்து , அவள்
கையாய் தான் கையில் எடுக்க,

வெடுக்கென இழுத்து கொண்டாலும்..."! விடும் ஆளா அவன்...

மேலும் வலுவாய் தான் கைக்கு கீழே வளைத்துபிடித்து தான் கையோடு கை கோர்த்து கொண்டு இடது பக்கம் அவள் தலையில் நங் என தலை முட்டி....

"ஏய் லைலு மா... "!
"பிளீஸ்டி ..."? போதும்மே , இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ..." மாமாவுக்கு வலிக்குது டி.

"வலிக்கட்டும்.. நல்ல வலிக்கட்டும் நான் பட்ட வலியை விடவா... "
எப்பிடி எல்லாம் என்ன அழ
விட்டிங்க.. என்னால இந்த
ஜென்மத்துல மறக்க முடியுமா...
என முகத்தை மூடி அழுக,

(அங்கே அவர்கள் விளையாட்டு பேச்சு போயி ஒரு இறுக்கம் சூழ்ந்துகொண்டது)?

"ஓயீ அழாதே டா என்னால தாங்க
முடியல, என மூடிய முகத்தின்
அருகில் சென்று அவள் கை மீது
முத்தமிட்டு நெஞ்சில் சாய்த்து
கொண்டே .

"தப்பு எல்லாம் என் மேல தான்,
நான் ஒதுக்குறேன் உன்னை ரொம்ப
தவிக்க விட்டுட்டேன், அதை வெறும்
சாரின்னு ஒரு வார்த்தையில் சொன்ன...
மன்னிக்க மாட்டேன்னு எனக்கும் நல்ல தெரியும்,

உன்னோட உண்மையான
கள்ளம் இல்லாத காதலோடும் உன் உணர்ச்சிகளோடு விளையாட்டிட்டேன்.
நான் என்ன செய்ய ஸ்வீட்டி அப்போ எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் ஒன்னும் மண்டைக்கு எட்டலையே டா ..

எனக்கும் கில்ட்டியா இருக்கு ...
சரி, ஓகே பேபி இப்போ நான்
என்ன பண்ணினா எனக்கு என்
பழைய லயா கிடைப்பா..
சொல்லுமா, சொல்லு ஸ்வீட்டி...
இனியும் நீ இல்லாம எனக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு, ஒண்ணுமே இல்லடா,
"ஹேய்...! சொல்லு ல நான் என்ன செய்ய என்னை பாருடி...
பதில் சொல்லு .... "என்று
அவள் கன்னம் பற்றி நிமிர்த்தி கேட்க,

அவன் கை தள்ளி விட்டு,

"Don't touch me.!" U got it..? என பல்லை கடித்து கொண்டே

"என்ன சொல்ல சொல்றிங்க,
ஹூம்... "? சொல்லுங்க.."! முகம்
சிவந்து உதடு துடிக்க...


"ஹும்... டூ லேட் மாமா...? "
"நீங்க சொல்லும் உங்க..? ஸ்வீட்டி செத்து போயி ஒரு வருஷம் ஆகுது....

(ரொம்ப தான் பிகு ஹூம் ? அப்போ
நீயி ஆவியா டி லைலு ??பவுனு
மாமா நீயி ஆவியோடா பேசிக்கிட்டு
இருக்கே டா ஓடிரு பவுனு?‍♂?‍♂?‍♀?‍♀ ?)

"நீங்களே சாக அடிச்சிட்டீங்க.. " வேண்டாம் வேண்டாம்ன்னு
என்னை எவ்வளவோ ஒதுக்கியும்
விடாம நீங்க தான் உலகம் எனக்கு எல்லாமேன்னு நாய் மாதிரி சுத்தி
சுத்தி, உங்க பின்னாடியே கெஞ்சிகிட்டு வந்தேனே ,

ஹூம்..... இப்போ உங்க கிட்ட பேசுறாவா வெறும் ஜடம் உணர்ச்சி ஆசை பாசம் எல்லாம் மறுத்து போன ஒரு உயிர் அவ்வளவு தான்... !"
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உங்க கூட இருந்த அந்த நாட்களை நினைவை என் சுவாசமாய் நினைக்கிறேன் நான். எனக்கு வேற மாப்பிள்ளை பாக்க சொல்ல எப்பிடி மனசு வந்துச்சு உங்களுக்கு, என்னாலே எப்பிடி போயி வேறு ஒருத்தரை.... சீ.....முகத்தை வேறு புறம் திருப்பியவள் மறுபடியும் அவனை திரும்பி பார்த்தவள் பார்வையில்
அத்தனை வேதனை...


ஏன் எனக்கு மட்டும் இப்பிடி .. ! தெரியாம தான் கேக்குறேன் நான் என் சொந்த அத்தை மகனை தானே காதல் செய்தோன் , இது தப்பா ..." !என்ன தவறு நான் பண்ணே,

"ஏன் டா.. ???? "

"ஏன் உங்களுக்கு என்னை புடிக்கலைன்னு தெரியாம பைத்தியக்காரி போல ...ஏன்டா என்னை புடிக்கல?...

?என்னை புடிக்கல இல்ல அப்போ நீங்க யாரு எனக்கு போயிடுங்க வெளியே நான் யாரை கல்யாணம் பண்ண உங்களுக்கு என்ன போயிடுங்க போங்க வெளியே.... "? அவன் கன்னத்துல பட் பட் என அறைந்தவள் அவன் நெஞ்சிலே முகம் புதைத்து அழுகையில் அவள் உடல் குலுங்க தடுக்கவில்லை பவன் நெஞ்சோடு இறுக்கி கொண்டான் அவள் தலையில் தான் கன்னம் பதித்த அவன் உதடு, sry sry ல... ஐ லைக் யூ, ஐ.. ஐ.. sry ஸ்வீட்டி என ஜபித்து கொண்டு இருந்தது.

நிமிர்ந்து அவன் சோர்ந்து போன முகம் பார்த்து,

"எத்தனை நாள் இந்த கேள்வி என்னையே கேட்டு, கேட்டு. தூங்க சாப்பிட பிடிக்காம, வீட்டில யார் கூடவும் சகஜமா இருக்க முடியாம எத்தனை இரவுகள் பித்து பிடிச்சது போல இருந்து இருக்கேன் அது தெரியுமா மாமா உனக்கு.. என்றால் விக்கி விக்கி.. அவனை வேகமாய் தள்ளி விட்டவள்

போட idoit ... வந்துட்டான் இப்போ மட்டும் ஐ லைக் யூன்னு சொல்ல போடஆஆஆஆ எழுந்து... ஒரு வருஷமா ரெண்டு வருஷமா நான் உங்களுக்காக கத்துக்கிட்டு இருந்தது பாபியை பாருங்க,ஸ்வராவை எப்பிடி தாக்குறான் அதை எல்லாம் பார்த்துமா உங்களால என்னோட பீலிங்ஸ் புரியல,

ஹும்ஹும்.... என விசும்ப .. "? அவன் தலை தானாக குனிந்து போக...

"நீங்க வேணும்ன்னு எத்தனை தெய்வம், பிராத்தனை என் நம்பிக்கை எல்லாம் அப்பா சொன்ன ஒரு வார்த்தையிலே.... ?மா..மா .... "? சற்று நிறுத்தி அவன் குனிந்த முகத்தை முன் முடியை பிடித்து நிமிர்த்தி,

" என்னை பாருங்க.."! உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் என்று பல்லை கடிக்க... "

ஹேய் போது டி.!
அவள் கன்னம் பற்றி, என்னால முடியல ஸ்வீட்டி ,
நான் தான் சொல்றேனே எல்லாம் என் தப்பு தான் , பிளீஸ் மா நான்.. அப்போ ஏதோ முட்டாளா நடத்துக்கிட்டேன் டா என்றவன், பேசுவது எதுவும் அவளுக்கு ஏற்க முடியவில்லை அவன் மறுத்ததை மட்டுமே மனதில் நிறுத்தி கொண்டு அவன் கையை வேகமாய் தட்டி ஒரு அடி பின்னே நகர்ந்து.

" என்னை தொடாதிங்க போயிடுங்க தூரமா சொல்லிட்டேன் .. "?

" இந்த கல்யாணம் பேச்சு எடுக்கும் போது அட் லிஸ்ட் ஒரு நிமிஷம் கூடவா என்னோட காதல் உங்க நினைவுக்கு வரல மாமா ஆனா உங்க பதில் கேட்டு எனக்கு செத்து போயிடலாம் போல இருந்துச்சு ".என கலங்கி முடிக்கும் முன்னே

"லைலு.!" என அவள் வாய் பொதியவன்
ஹேய் அப்பிடி சொல்லாதே டி பிளீஸ் ..
என்றவனுக்கு வார்த்தைகள் தந்தி அடித்தது,

தன்னை வெறி தனமாய் நேசித்த பெண்ணை இந்த நிலைக்கு தள்ளியதை நினைத்து தான் மீதே அவ்வளவு அருவருப்பு கோபம் வந்தது அவனுக்கு கை முஷ்ட்டி இறுக்கி தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அவளையே பார்க்க..

அவனை தன்னருகே இழுத்து.,

"ஆன நான் சாக மாட்டேன்.. "! என்றால்
ஒரு நிமிர்வோடு,

"நான் ஏன் டா மாமா சாகனும்.."? நான் என்ன தப்பு செஞ்சேன் கண்ணில் நீர்
வழிய, பார்வை மேலே எங்கோ பார்த்து,
மூக்கை சின்ன குழந்தை போல உறிஞ்சிக்கொண்டே...

நான் அந்த தப்பை செய்து என்ன பெத்தவங்க வளர்ப்பை கேவல
படுத்துற மாதிரி நான் ஏன் செய்யணும்,
என் உண்மையான காதல் அருமை தெரியாதவங்களுக்காக நான் எதுக்கு உருகனும்?

ஹும் ???அதுக்காக தான் என் அப்பாவுக்காக அவர் பட்ட அவமானத்துக்காக, என் மனசை கல் ஆக்கிட்டேன். இந்த கல்யாணத்துக்கும் சம்மதமும் சொன்னேனே ஒழிய, ஆனா ஆனா அந்த வலியோட ..திக்கியது அவளுக்கு,

உங்களை மறக்கவும் முடியாம,
வாழவும் முடியாம இதோ இந்த
நிமிஷம் வரை தவிச்சு போயி... வேற ஒருத்தனுக்கு மனைவியா கூட போக தயாரா வந்து நின்னு செதுக்கிட்டு இருக்கேனே டா, அதையா சொல்ல சொல்றே என்றால் ஆவேசமாய்..
கண்கள் சிவந்து குளமாக்கி இருந்தது,

என்னை தேடி இத்தனை நாள் என்னை பார்க்க கூட வர தோணாத உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒதுங்கி, என்னையும் மறுத்துட்டு இப்போ இந்த திடீர் மாற்றம் எதனால ..

ஏன் நான் இப்போ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போகும்
போது மட்டும், பொத்து கிட்டு வந்து இருக்கீங்க இப்போ மட்டும் எப்பிடி
என் மேல் இவ்வளவு காதல்
அய்யாவுக்கு வந்துருச்சு...

"அப்போ ஏதோ விஷயம் இருக்கு....
அப்பிடி தானே.. "?

"ஹேய் ஸ்வீட்டி.!அப்பிடி எல்லாம் இல்ல டி .."


"இல்லே..இல்ல..! எங்க என் முகத்தை பார்த்து சொல்லுங்க பார்க்கலாம் ? எனக்கு என்னவோ நீங்க ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு.. !"

"என்ன அது சொல்லுங்க எனக்கு இப்போவே தெரியணும் சொல்லுங்க.... "?
. அவன் புறம் திரும்பி அவன் சட்டை பிடித்து கலங்கி கண்கள் அலைபாய கேட்பவளை பார்த்து அவன் நெஞ்சு துடிக்க
சொல்லுவோமா? வேண்டாமா? என்ற இரு மன போராட்டத்தின் பிடியில் பவன் தத்தளிக்க ..

அவளையே குழப்பமாய் பார்த்து கொண்டு இருந்த பவனை பிடித்து உலுக்கிய லயா,


மா.. மா.. ஏன் மாமா இப்போ பிடிக்கும் சொல்லும் நீங்க முன்னேயே ஏன் சொல்லால ..விசும்பிய படி நான் அழகா இல்லியா மாமா, இல்ல ஒரு பெண்ணான நானே வெக்கம் விட்டு உங்க பின்னாடி பைத்தியமா காதல் சொல்லிட்டு சுத்திட்டு இருந்ததாலே என்னை சீப்பான பொண்ணுன்னுநினைச்சிட்டீங்களா..
இன்னும் ஆவேசம் அதிகமாகி அவன் நெஞ்சில் தாறுமாறாக அடித்து, கத்தி கதறியவள்

ஹேய் போதும் டி.. போதும் இனி ஒரு வார்த்தை பேசுன ?‍♂
கொன்னுடுவேன் டி உன்னை,
என அவளை நெருங்கி கண்ணீரை துடைத்து இழுத்து தான் தோளில் அவள் முகத்தை பொத்தியவன் கண்களும் கலங்கி போனது ..

"லைலு என்னை வார்த்தையால் கொள்ளாதே டா,
என் தேவதை டி நீ.."
நான் எப்பிடி டி..! உன்னை"?அப்பிடி தப்பா நினைப்பேன் நெற்றியில் அடித்து கொண்டவன் கை பற்றி, அப்போ சொல்லுங்க.."?

"என்னை ஏன் இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க என்னை மறுக்க வேற காரணம் இருக்கு, உங்க மனசில் வேற பொண்ணு இல்லைன்னு எனக்கு நல்ல தெரியும் அப்பிடி இருக்குன்னு தெரிஞ்சு இருந்த உங்க நிழலை கூட மிதிச்சு இருக்க மாட்டேன்.

மா..,மாமா என் மனசு மட்டும்
எப்பவும் சொல்லும் நீங்க எனக்காக பிறந்தவங்கன்னு, அந்த நினைப்புல உங்க நடத்தையில் தெரிஞ்ச கண்ணியத்திலே தான் நான் விழுந்துட்டேன் மாமா.
ஆனா ஏன் நான் உங்களை இம்ப்ரெஸ் பண்ண முடியலன்னு தெரியல மாமா என்று வாய் விட்டு அழுக..

(என்ன சாவகாசமா பேசிகிட்டு இருக்குங்க இந்த ரெண்டு பிசாசும் ??அடேய் அங்கே வெளியே வயித்துல எல்லாருக்கும் கிரைண்டர் ஓடிட்டு இருக்கு இங்க நீங்க ஸ்லோ bgm போடாத குறையா படம் ஓட்டிட்டு இருக்கீங்க சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கோ யா ?‍♀?)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
"ச்சா..."! தப்பு பண்ணிட்டேன் லைலு sry sry... என்று அவள் பிடித்து இருந்த கையை தான் வசம் கொண்டு வந்த கன்னத்தில் வைத்து,

யாருடி சொன்னது உன்னை பார்த்து நான் இம்ப்ரெஸ் அக்கலைன்னு எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும் டா, ஆனா அப்போ அப்பாவோட இழப்பு நான் இருந்த மனநிலையில் அது காதல்ன்னு புரியாம தான் உன் கிட்ட அப்பிடி நடத்துகிட்டே ஸ்வீட்டி.

அப்போ எல்லாம் எப்பிடி தெரியல மா ,
ஆனா நான் படிக்க வெளிநாடு போன நாளில் இருந்து உன் நினைவு தான் என்னை துரத்தி துரத்தி அடிச்சுது. நானும் அது சும்மா ஒரு ஈர்ப்புன்னு தட்டி கழிச்சு படிக்க நினைப்பேன்.

இருந்தும் என்னால உன்னை நினைக்காம இருக்க முடியல டி . இது தான் உண்மை... இங்க இருக்கும் போது நீ என்னை சுத்தி சுத்தி வந்து செய்த குறுப்பு கலாட்டா எல்லாம் எனக்கு sweet memories sweety பிக் பூஸ்ட்டி எனக்கு .

மறுத்தாலும்....நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே... ❣❣???????


என் படிப்பு, தனிமையில் வரும் ஸ்ட்ரெஸ் ரிலீப் உன் நினைவு தான் ஸ்வீட்டி.
நான் ஒவ்வொரு முறையும் உன் கிட்ட
பேச முயற்சிக்கு போது எல்லாம்
நீ என்னை உதாசீனம் பண்ண பண்ண தான் ஒரு வெறி என்னை லவ் பண்ணறேன் சொல்லிட்டு நீ எப்பிடி என்னை avoid பண்ணுவேன்னு ஒரு ஈகோ.

நீ சொன்னதுல ஒரு உண்மை ஸ்வீட்டி பாபி, ஸ்வராவை பிரிஞ்சு தவிச்சதை பார்த்து தான் எனக்குளே ஒரு ஸ்பார்க் என்னோட மைனஸ், உன் அருமை என் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சுது. உன்னை வெறித்தனமாய் நேசிக்க ஆரம்பிச்சேன் என் புத்தியும் கம்ப்ளீட் பிளாட் டி
இதை சொல்லும் போது அவன்
முகத்தில் தோன்றிய மலர்ச்சி
லாயாவை என்னவோ செய்தது.

எப்போ இந்தியா வருவேன் உன்னை பார்ப்பேன்னு ஒரே தவிப்பு.
எனக்கே நான் புதுசா தெரிஞ்சேன்
லைலு, என் மனசு அரிச்சுட்டு இருந்தது சுவீட்டி உன் நினைவு.

என்ன டா நாம இப்பிடி ஆகிட்டோம்ன்னு என்று தாடை சொரிந்து சொல்லும் போது அவன் முகத்தில் வந்த வெக்க சிரிப்பை பார்த்து லயவே ஒரு நொடி மெர்சல்..!!!?? ??

(? அடேய் வெக்கத்தை பாரு யா ??என்ன தான் சொல்லுங்க நட்புஸ் பெண்களை விட ஆண்கள் படும் வெட்கத்துக்கு தனி அழகு இருக்கு யா ☺இதை எந்த கோவிலில் வேணா கற்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணலாம் யா???)

குழப்பம் டி, யார் கிட்டேயும் ஷேர் பண்ண முடியல உனக்கே தெரியும் நான் அவ்வளவு சீக்கிரம் என் கூட்டை விட்டு வெளியே வர மாட்டேன்னு.என்னை சுத்தி எப்போவும் ஒரு வளையம் போட்டு வைச்சு என்னையே ஏமாத்திட்டு இருந்து இருக்கேன்.

ஆனா என் குட் லக், பாபி என் நண்பன் என்னை நல்ல புரிஞ்சு வைச்சு இருக்கான், அக்கு வேறு ஆணி வேற பிரிச்சு மேய்ச்சுடன் லைலு. அதுக்கு பிறகு பல முறை என்னையே கேட்டு கேட்டு என்னையே எனக்கு புரிய ஆரம்பிச்சு கிடைச்ச பதில் என்ன தெரியுமா ஸ்வீட்டி, நீ இல்லனா நான் zero டி.

அதுவும் ஏர்போட்டில் இருந்து நேரா உங்க வீட்டுக்கு வந்து உன்னை பார்த்த நிமிஷம் இந்த மாமன் டோடல் பிளட் ஆகிட்டேன் லைலு. இதோ இப்போ வரைக்கும் எந்திரிக்க முடியல. இந்த நிச்சயம் பத்திரிக்கை பார்த்ததுல இருந்து உன்னை எங்க இழந்துடுவேன் என்ற பயம் தான் என்னை சாக அடிக்குது ல.

நீ இப்போ பேசுற , உன்னோட ஒவ்வொரு வார்த்தையும் என்னை எதை கொண்டோ அடிக்குறது போல் இருக்குடி வேணா விட்டுரு மா.. என்றான், அவள் கை எடுத்து அவன் நெஞ்சி அழுத்தி பிடித்து படி,

"ஹேய்..ஸ்வீட்டி இப்போ சொல்றேன் டி.. ஐ லவ் யூ ஸ்வீட்டி ... !"நான் உன்னை என் உயிரை விட மேலாக நேசிக்கிறன் டி.
என்ன நம்பு மா. என எங்கே அவள் தன்னை மறுத்து விடுவாளோ என்ற
ஒரு இனம் புரியாத பயத்தில் அவன் கெஞ்ச...

அவன் கெஞ்சுவது கஷ்டமாக இருந்தாலும், அவன் தன்னை இந்த அளவுக்கு விரும்புவது நேரிடையாக அவன் தன்னிடம் காதல் வயப்பட்டதை சொல்லுவதை கேட்க கேட்க இறக்கை கட்டி பறக்கும்
மனநிலைக்கு சென்ற மனதையும், கட்டி புரட்டி அவனை ஒரு வழி செய்ய சொன்ன தான் காதல் கொண்ட மனதையும் காட்டுப்படுத்த படாதபாடு பட்டு கொண்டு இருந்தாலும், அவன் தன்னை மறுத்த உண்மை காரணம் என்ன
என்று தெரிந்து கொள்ள முகத்தை கடுமையாகவே வைத்து பேசினால் லயா,


"நிறுத்துங்க போதும்"! என்று முகத்தை திருப்பியவள்,

" ஒன்னும் சொல்லாதிங்க கடைசி நிமிஷத்தில் வந்து இப்போ சொல்ல தோணுதோ ..இத்தனை நாள் எங்கே இருந்துச்சு இந்த காதல் எல்லாம். இப்போ சொல்லும் நீங்க என்ன பண்ணிட்டு இருந்த மாதிரி இவ்வளவு நாள் ஏன் சொல்ல வரலை.

"Suppose.. நீங்க வர முடியாம இந்த நிச்சியம் நடந்து முடிஞ்சு இருந்த எனக்கு பாதி கல்யாணம் ஆனா மாதிரி தானே...! அப்போ என்ன செஞ்சு இருப்பிங்க என்றவளை துடித்து போயி தடுத்து பேச வந்தவனை,

"ஸ்டாப்இட் .. !" கை காட்டி நிறுத்தி
வேண்டாம் மாமா... நான் பேசணும்,
என்ன பேச விடுங்க...

சரி.. இப்போ என்னை புடிக்கும்ன்னு நீங்களே சொல்றிங்க , பின்னே என்னை மறுத்த காரணம் என்ன, எனக்கு இப்போவே பதில் வேணும், அதையும் சொல்லிடுங்க,

இங்க பாரு பவுனு அதே பழைய ரெகார்டை ஓட விட்டிங்க இங்க ஒரு கொலை நடக்கும் பாருங்க ஆமா... "! எல்லாம் நம்பும் அந்த லாலி பாப் சாப்புடும் லயா இல்ல நான்....

எனக்கு உங்க மனசிலே இருந்து உண்மையான பதில் வேணும் , என்னை ஒதுக்கி ஒதுக்கி இந்த ஆறு வருஷமா கண்டுக்காம போன நீங்க..."?

இப்போ திடீர்ன்னு இந்த நிச்சயதார்த்தம் மே நிறுத்தும் அளவுக்கு வந்து இருக்கீங்க, என் மேல் அப்பிடி ஒரு தீவிர காதல் பாசம் இருக்கு சொன்னிங்க ரைட், பின்னே நீங்க மாப்பிள்ளையாக இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருத்தர் வர காரணமும் நீங்க தான், அது தான் ஏன்னு கேக்குறேன்.

அவள் கேட்கும் கேள்விக்கு பதில் உதடு வரை வந்து நின்றது , ஏதோ ஒரு தயக்கம் பயம் சொல்லிய பின் அடுத்து அவளில் தாக்குதல் எப்பிடி இருக்குமே என்ற கலவரமே அவன் வாயடைக்கவும் செய்தது. அவனை நிலை குலைய செய்தது இரண்டு கையால் தலையை பிடித்து குனிந்து கொண்டே

ஹேய்... என்ன... எதைன்னு சொல்லுவேன் டி.... என்றவன் நிமிர்த்தவன் கண் கலங்கியது அடுத்து தான் சொல்ல போவதை கேட்டு லயாவில் ரியாக்ஷன் பலவிதமாய் அவனை பயமுறுத்தவே அவளை இறுக்கி அணைத்து கொண்ட அவன் உடல் குலுங்கியது ?‍♂


தான் உயிரை விட மேலாக நேசித்த தான் மாமன் காதலன் கலங்கி போயி பேசவும் முடியாமல் தவிக்கும் அவன் தவிப்பு, அவளையும் துடிக்க வைத்து அழுகை மூட்டி கொண்டு வரவே தன்னை மீறி அவள் கை அவனை அணைத்து கொண்டது ..

கடந்து போன வருடங்களில் அவன் வளர்ச்சியில் எப்போதும் சுறுசுறுப்போடு ஒரு நிமிர்த்த கம்பீரமான தோற்றத்தில் நியூஸ் சேனல் , பத்திரிக்கையில், தூரத்தில் சில நெருங்கிய உறவினர் விழாக்களில் அவனுக்கு தெரியாமல் பார்த்தே பழக்கப்பட்டாவளுக்கு, தான் கல்யாண் மாமன் இறப்பில் பார்த்த அதே கலவரம் நிறைத்த முகத்தை மறுப்படியும் இப்போது அவன் முகத்தில் கண்டவளுக்கு அவன் மீது அவளுக்கு இருக்கும் அதி தீவிர காதல், கொண்ட மனதுக்கு அவனின் அந்த தோற்றம் அவளை பாடாய் படுத்தியது நெஞ்சு அடைத்து கொண்டு வந்தது, சோர்ந்து போனாள்.

"வேண்டாம்.. அவரை இந்த அளவுக்கு வேதனை படுத்தும் சொல்ல முடியாமல் தவிக்க வைக்கும் எந்த விஷயமும் எனக்கும் கேட்க வேண்டாம்,.. "! என்று ஒரு மனது சொல்ல அடுத்த நிமிடம் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள நினைத்து இன்னொரு மனது.

மாமா... என அவனை நிமிர்த்த...
கோவை பழம் போல சிவந்த அவன் விழிகள் அவளை பார்க்க சற்று சுதாரித்து அவள் தோள் பற்றி...

"லயா இனியும் உன்னிடம் மறைக்க விருப்பம் இல்லை நடந்தது என்னனு சொல்றேன். அதுக்கு பிறகு முடிவு உன் கையில், ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ டி. என் வாழ்க்கை இனி எப்பிடி இருக்க போகுதுன்னு இனி நீ சொல்லும் முடிவில் தான் இருக்கு. ஒண்ணு மட்டும் நிஜம் நான் இப்போ சொல்லுவது உனக்கு கசப்பான விஷயமா இருக்கலாம் ஆனா முழுக்க முழுக்க என் கண்முடி தனமான காதலால் செய்த பிழை,

அது தந்த வலியால் நான் பண்ண முட்டாள் தனம். நான் சொன்னதை கேட்டு நீ எடுக்கும் முடிவில் தான் இருக்கு என் ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் பிளீஸ் டி,

என்னை வெறுக்க மட்டும் செய்யாதே ஸ்வீட்டி நான் உயிரோட செத்துருவேன் டி,

துக்கம் அடைக்க அவளை பிடித்த பிடியில் அழுத்தம் அதிகமாக , வலி பொறுக்காமல் அவள் முகம் கசங்க சற்று பிடி தளர்த்தி அவள் கையில் முத்தமிட்டு அவன் செய்த அணைத்து முட்டாள் தனத்தையும் சொல்லி முடித்து ஒரு தவிப்போடு அவள் முகம் பார்க்க, அதில் எந்த உணர்ச்சியும் காணாது துடைத்து வைத்தது போல வெளுத்து இருப்பதை பார்த்து பவன் மனது சற்று அதிர்வது அவனுக்கு கேட்டது...

மச்சி ?
இன்பத்தில் பிறந்து..
இன்பத்தில் வளர்ந்து..
இன்பத்தில் மடிந்தவர்
யாரும் இல்லை... ??
???????




தொடரும்....
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Song athana nane shock aitan... Yanna da ithu... nu...?????
Nalla vela sollitinga..ithunga intha pattoku sari patto varathunga nu..???

Acho layama nalla kelu intha loosu mamava.....???

Ivvolo love vechuto sollama muttal thanam pannita pawan mams ...??

Waiting laya reaction...???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top