அடுத்து யூடி போட்டுட்டேன், படிச்சு சொல்லுங்க தோழிஸ்...
மறக்காமல் பிடிச்ச லைக்ஸ் குடுங்க,
ரொம்ப பிடிச்ச cmts குடுங்க... ??நான் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் எந்த அழகில் என் கதை உங்களை ரீச் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கவும் தான் .., ??
***********************************
வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டதும் , புவனா கொண்ட வந்த பொருட்கள் பிரித்து அடுக்கி கொண்டு இருந்தவர், பிள்ளைகள் வந்து விடவே ஒரே பரபரப்போடு புனிதாவுக்கு குரல் கொடுத்தார்...,
"புனி புள்ளைங்க வந்துட்டாங்க மா சீக்கிரம் எடுத்துட்டு வாங்க ... "
புனிதா சமையல் அறையில் அவர்களுக்கான பலகாரம் செய்ய இண்ட்ராக்ஷன் குடுத்து கொண்டு இருந்தவர்,
"இதோ வந்துட்டேன் அண்ணி என்ற குரல் மட்டும் உள்ளே இருந்து வந்தது.. "
புனிதா, அவரின் தாய்வழி சொந்தம் இரண்டு பெண்கள் பரணி புவனாவின் தந்தை வழி துரத்து ஒரு சகோதரி மகள் ஒருவர் மட்டும் இவர்களோடு வந்தவர்கள் ஆழம் தட்டோடு ரெடியாகி மூவராக வெளியே வரவும் .
பவன் கார், இரண்டு பக்கம் வாழை, தோரணம், மாலைகள் பூக்கள் அலங்கரத்தின் கலையோடு கூர்க்காவின் பலமான சல்யூட்வுடன் திறந்து வைத்து இருந்த பெரிய கேட்டை தாண்டி உள்ளே,
கார்ட்டானை ஒரு சுற்று சுற்றி பிரம்மாண்ட போர்டிக்கோ முன் சீறும் சிங்கம் போல் வந்து நின்றது cherry red mercedes -benz....
நல்லவரும் ஒன்றாக இறங்கி வாசல் படிகள் முன்னே வந்து நின்றதும் ,
மூன்று பெண்களும் ஆழம் சுற்றிய பின் அவர்கள் நகர்த்தும் ,
புவனா அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு திரும்ப ,
அவர்கள் பின்னேயே பரணியும் சிவாஜியும் வரவும் பேசியப்படி உள்ளே நுழைந்தனர்,
மிக பெரிய சோபாக்களின் அழகு இன்று இன்னும் அழகோடு காட்சி அளித்தது ஜோடி ஜோடியாக பவன் , பாபி தங்கள் இணையோடு அமர்ந்து இருந்த அழகே அதற்க்கு காரணம் .
அவர்கள் எதிரே வந்து அமர்த்த பரணி , சிவாஜியும், இன்றைய பங்ஷனில் நடத்த குழப்பங்கள், நிரஞ்சன் சாமர்த்தியமாக அவன் கையாண்டு சமாளிக்கும் புத்தி கூர்மை பற்றியும் பேசி கொண்டே, அன்று பணத்தை செலுத்திய பில் settlement சரி பார்க்க அதோடு, அவரவர் தொழில் கூடத்தில் இருந்து வரும் போன் காலுக்கு பதில் கொடுத்து கொண்டு இருவரும் மும்முரமாய் அதில் கவனம் செலுத்தினர்.
பங்க்ஷன் முடியும் வரை போனை சைலேண்ட் மோடில் வைத்து இருந்தனர் ஆண்கள் நால்வரும், இப்போது மறுபடியும் ஆன் செய்யவே ஒன்று மாற்றி ஒன்று பெல் அடிக்கவே அதிலே கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
அதற்க்கு முன் வரை லாயவை சீண்டி கொண்டும், அமைதியாகி போன தான் ஸ்வீட்டூவின் கவனத்தை தன்னிடம் திருப்ப,
அவளை நெருங்க,
அவள் தள்ளி விட,
அவள் முறைக்க,
அவன் பார்வையால் கெஞ்சிட,
இது பவனுக்கு போன் கால் வரும் வரை தான்,
வரவும் அடுத்த நிமிடம் அவன் அதில் பிசியாகி, பாபியிடம் நெருங்கி ஏதோ வேகமான ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, அவன் போனில் மும்முரமாக ஹீம் ஹீம் என்ற படி அதில் கவனமாய் கால் மேல் கால் போட்டு மீசையை முறுக்கி, பேசி கொண்டு இருந்தான்.
(பேசாம நீ அந்த போனுக்கு தாலி காட்டி குடும்பம் நடத்தலாம், இந்த பிஸி மேனை எல்லாம் காதலிச்ச, காதலி பாடு தான் திண்டாட்டம் போல , கொஞ்சம் நேரத்திலே ஆளையே தலைகீழா மாத்திடுச்சே... என்றது லயாவின் மனசாட்சி )
பாபியோ பவன் இட்ட வேலையை அவன் கையும் கண்ணும் செய்தலும் தான் காதலியிடம் செய்யும் லீலையை நிறுத்தவில்லை அந்த குறும்பு கிருஷ்ணன் மொத்தமாய் ஸ்வராவின் மேல் சாய்ந்தது போல் அமர்ந்து இருந்தவன் கையில் இருந்த போனில் யாருக்கோ அவ்வளவு வேகமான டைப்பிங்கில் ஏதோ தகவல் அனுப்பி கொண்டு அவளிடம் வம்பு இழுத்து கொண்டு தான் இருந்தான் ஸ்வார்வுக்கு தான் சங்கடமாக இருந்தது.
(அடேய் பப்பி மா கொஞ்சமாச்சும் வெக்கம் படுடா ஒரு மாமனார்,
அப்பா குத்து கல்லாட்டம் எதிரே இருக்காங்கன்னு ஒரு கேடர்சிக்காவது ஆக்ட் குடுக்க கூடாத உரசிட்டு குடுக்குற போஸ் பாருயா baffu, baffu (எருமைக்கு ஷார்ட் நேம் ??).. இப்பிடி ஸ்வரா மனசாட்சி புலம்பல் ஒரு பக்கம் ... )
இரண்டு பெண்களுக்கும் போர் அடிக்க , மேலே ரூம்க்கு போகலாமா என, அணிந்து இருக்கும் உடைகள் சற்று ஹேவீ பீல் தரவே, கண், கை ஜாடையில் பேசி கொண்டனர்
ஸ்வரா பாபி காதருகே சென்று,
"பப்பு.... freshup ஆகிட்டு வரேன் இந்த புடவை வேற, ஐ பீல் heavy டா என்றதும்.
பாபி திரும்பி அவள் காதில்,
ஓய் நாட், யெஸ் go head ஹனி ,
அண்ட் இப் யூ டோண்ட் மைண்ட்.....?!!!,
கேன் ஐ ஹெல்ப் யூ பேபி டார்லி?? ..என்றதும்
டக் என திரும்பி அவனை முறைத்திட
இவன் கண்ணோரம் சிமிட்டி வரட்டுமா என்ற செய்யகையில் நிஜமாகவே எழுவது போலவே ஆக்ட் குடுத்து சிரிக்க ...
தந்தையும் , சிவாஜி மாமனும் அருகே இருக்கவே..
ஜாடையில்,
" போ..டங் ....!!? என்று கை நீட்டி,
ஒரு விரலில் காட்டி கொன்னுடுவேன் என்று வேறு காட்டவும்,
வாய் மூடி குலுங்க சிரித்த பாபியை ,
நறுக்கென்று இடுப்பில் கிள்ளி விட்டு எழுந்து கொண்டே பரணியிடம்,
"டாடி..." i'll back in minute, மம்மி கேட்ட சொல்லுங்க புடவை comfortable ஆகா இல்ல ப்பா.. என்றதும் ,
போடா செல்லம், அப்பிடியே மாப்பிள்ளைகளுக்கும் அத்தை கிட்ட கேட்டு வேறு மாத்து உடை கொடுக்க சொல்லிட்டு போடா கண்ணு. அவங்களும் அப்பிடி தான் இருக்காங்க பாருடா மா என்று மெல்லிய சிரிப்போடு சொல்லவும் ,
லயா உடனே திரும்பி பவனை பார்க்கவும் அதே நேரம் அவனும் அப்பிடி தான் நெளிந்து, கழுத்து கலரை பின்னே தள்ளி கொண்டு, ப்பூ ப்பூ என பெருமூச்சு விட்டு கொண்டு இருக்கவே, லயாவும் சட்டென்று எழுந்து கொண்டாள் அவனுக்கு உதவிட,
"ஹான் .... சரி டாடி, என்று ஸ்வரா எழுந்து பவன் அருகே நின்ற லயாவுக்கு கை நீட்டி..
ல வா என்று அவளையும் அழைத்து கொண்டு கிச்சன் பக்கம், அத்தம்மா, ம்மா என இருவரும் குரல் கொடுத்து கொண்டு சென்று விட,
இங்கே சிவாஜி பரணியிடம்..
"பரணி , ஐயர்.. நாம ஏற்கனவே லக்ன பத்திரிக்கை நிரஞ்சனுக்காக குறிச்சு,, அது என்னவோ வேற மாதிரி சுபமாவே முடிஞ்சு போச்சு ,
இப்போ பவன் பாபிக்கு எப்பிடி செய்யலாம்ன்னு திண்டாடிட்டு இருந்தோம், நல்லா காலம் நம்ப சூப்பர் அய்யர்
சம்பந்திங்க சாங்கியம் பெருசா பண்ணாம சிம்பிள் ஆக , ஒப்பு தாம்பூலம் போல் வெற்றிலை மாத்திக்க சொல்லி, லக்ன பத்திரிக்கையும், கொஞ்ச நேரத்திலேயே குறிச்சும் கொடுத்துட்டாரு ,
இன்னும் ரெண்டு மாதம் டைம்மில் ரெண்டு பேருக்குமே பொருத்தமாய் ஒரே தேதியும் கிடைக்கவே கல்யாணமும் ஒரே மேடையில் பண்ணிக்கலாம்ன்னு சொல்லவே இன்னும் நல்லதா போச்சுன்னு நமக்கு ,
அதையும் நாம பசங்க பேசிட்டு வரதுக்குள்ளே மேடையில் குறிச்ச லக்கினம் பத்திரிக்கையும் படிச்சு கல்யாண தேதியும் எப்போன்னு கூட ஜெட் பாஸ்டா சொல்லிட்டாரு அய்யர்,
விஷயம் தெரிஞ்சு, நம்ப பசங்களும் ரெண்டு மாசமான்னு....."!!!??
அதிர்ச்சியா! கேட்டதை பாத்த அது இவ்வளவு சீக்கிரம்ன்னு சந்தோசமா, இல்லை இன்னும் ரெண்டு மாசம் காத்து இருக்கணும்ன்னு சோகமா சொல்லறாங்களான்னு தெரியிலேயே பா இவனுக்கு அட்டகாசம் நாலுக்கு நாள் அதிகமா தான் போய்ட்டு இருக்கு இல்லை பரணி...
ஹாஹா ?என்ன சம்பந்தி புள்ளைங்களா போயி இப்பிடி காலாய்க்கிறீங்க .. பாவம் அவங்களும் ரொம்பவே காத்து வெறுத்து போயி தானே இருக்காங்க ,
இதுவே ரொம்ப லேட் தான் சாமந்தி இந்நேரம் கல்யாணம் பண்ணி இருந்த ஆளுக்கு ரெண்டு பெத்து போட்டு இருப்பாங்க.. ,
நாமலும் இப்போ நம்ப பேரா பிள்ளைங்களா கொஞ்சிட்டு இருந்து இருப்போம், என் பொண்ணுங்களும் படிப்பு படிப்புன்னு வேற இருந்தாங்க, இப்போ ஏதோ முடிக்கும் அளவுக்கு வந்தாச்சு, மாப்பிள்ளைகளும் அவங்க காலில் நிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனிமே என்ன தடங்கல் இருக்க போகுது .
அது என்னவோ உண்மை தான் பரணி எனக்கும் அது புரியுது,
என் கவலையும் அது தான், அந்த அந்த வயசுக்கு அது அது நடத்துடனும் தானே.. இருந்தாலும் எதுக்காக இதை சொல்ல வரேன்னா,.."!
" ரெண்டு மாசம் என்பது ரொம்ப ஷார்ட் டைம், இல்லியா டென்ஷனா வேற இருக்குமே பரணி, ஒண்ணுக்கே நாக்கு தள்ளுமே யா,
ரெண்டு கல்யாணம் ஒரு மேடையில், உறவுக்கரங்க மட்டும் எங்க சைடு கொஞ்சம் பேரு வெளிநாட்டில் என் அக்கா, தங்கை குடும்பம் தவிர யாரும் வர சாத்தியப்படாது அது பரவாயில்லை ரொம்ப நெருக்கமானவங்களுக்கு skype லைவ் டெலிகாஸ்ட் பண்ணலாம்.இங்கே கொஞ்சம் பேரு தான்,
ஆனா உங்க உறவுங்க , புனிதம்மா அம்மா பக்கம், பவன் அப்பா சைடு வளைச்சு வளைச்சு வைக்கணுமே, பத்திரிகை வைக்க கூட நேரம் பத்துமான்னு டவுட்டா இருக்கே, என்ன பண்ணறது என சொல்லி கொண்டு இருக்கு போதே ,
ஈவினிங் சிற்றுண்டி டீயோடு, புவனா, புனிதாவும் அங்கே வரவும் இவங்கள் பேச்சு கேட்ட புனிதா,
அவர்களுக்கு பலகாரம் கொடுத்தபடி,
"என்னங்க .. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றதும்.."!
"தாராளமா சொல்லு அமுலு கத்துக்கிட்டு இருக்கேன், ரொம்ப குழப்பத்தில் தான் நாங்களும் பேசிட்டு இருக்கோம், சொல்லுமா என்ன உங்க ஐடியா... "?
ஹீம்.. ஒன்னும் பெருசா இல்லிங்க எனக்கும் எப்பவும் தோணும் எண்ணம் தான் அது, சற்று நிறுத்தி அருகில் குனிந்து மெதுவாக ..
என்னங்க..."? ?,
(சற்று மிரண்ட முகம் போல வைத்த, புனிதா )
இப்போவே சொல்லறேன் பாருங்க,.."? நான் சொன்னதை கேட்டுட்டு , "நாட்ஸ், சமூக சேவகின்னு "
இங்க மாப்பிள்ளைங்க, சிவ (சிவாஜி ) அண்ணா, புவனா அண்ணி முன்னே , உங்க பொண்ணுங்க போல கிண்டல் பண்ண கூடாதுங்க சொல்லிட்டேன்
ஆமா .. "?
"அட நீ சொல்லு அமுலு .."! அது அடுத்த கட்டம் மா ..,
அப்போ, அதுக்கு தகுந்த போல நாங்க பேசுவோம் இல்லை, என வார்த்தையில் குறும்பும் சிரிக்கும் கண்ணில் லைட்ட எட்டி பார்க்கும் காதலோடு பார்த்து, மெல்லிய சிரிப்போடு தன்னை போலவே மெதுவாய் பேசும் கணவனை பார்த்த புனிதாவுக்கு,
அந்த வயதிலும் ரிட்டயர்டு மிலிட்டரி மேன் போல படும் கம்பீரமாய் இருந்த பரணியை பார்த்து வெக்கம் என்னோவோ தாரு மாறாக வரவும் அதை மறைக்க தான் பெரும் பாடாக இருந்தது புனிதாவுக்கு .
சிவாஜி...
அவரின் கவனம் பலகாரத்திலும்...., (அட அப்பா ஆல்ரெடி பிக் மைக் டைசன் பாடி உமக்கு why டாடி இப்பிடி மொக்கிங்...."?? அவோரட inner organs பயத்தில் புலம்ப...? )
புவனா...
தான் மாப்பிளைக்களுக்கு என மாற்றும் உடையும் பரணி சேர்த்தே வரவழைத்து வைத்து இருக்கவே அதை பிள்ளைகளுக்கு கையோடு கொண்டு வந்து கொடுத்த புவனா , அவர் அறையை காட்டி அங்கே சென்று,
(இங்கே வந்து தாங்கும் போது அவருக்கென எல்லா வசதியோடு இருக்கும் ரூம்க்கு அது )
உடை மாற்றி வர சொல்லி கொண்டு இருக்கவே, இங்க இவங்களை கவனிக்க ஆள் இல்லை,
பரணி......"சொல்லு அமுலு , என்னவோ சொல்ல வரேன்ன்னு சொல்லிட்டு கீழே என்னத்த அப்பிடி தேடிட்டு இருக்கே மா, என பொங்கி வரும் சிரிப்பை மறைத்து கெத்தா நிமிர்ந்து கேட்பவரை பார்த்து,
படக்கென நிமிர்ந்து பரணியை ஒய்யாரமா பார்த்து,
" ஹும் ஒன்னும் இல்லிங்க இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு 50, 52 வயது கிழவரு குமரன் போல துள்ளிட்டு இருந்தாரே அவரு எங்க காணுமேன்னு தேடிட்டு இருந்தேங்க..
"அட பாருடா கிண்டலை , கிழவன்...!" யாரு நானா!! ஹாஹா...
(கொஞ்சத்துக்கு கொஞ்சம் நம்ப பரணி அண்ணனும், புனிதா அண்ணியும் இந்த பாட்டில் வரும் ஜோடி மாதிரி தாங்க, ஆனா உருவத்தில் நம்ப ஜோடி இளமையாக இருப்பாங்க ??
என்ன அது கிராமத்து காதல், இவர்களது குட்டிய மாறிய போன மாடர்ன் காதல், அம்புட்டு தான் வித்தியாசம் ஆனா அதே பாசமுங்கோ ?????
பரணிக்கு எந்நேரமும் தொழில், தொழில் என அதை சுற்றியே வெளிநாடு, உள்நாடு என்று வட்டம் அடிப்பவர், அத்தி பூத்தார் போல என்றோ ஒரு ஞாயிறு, பண்டிகை மட்டும் அவர் இருக்கும் போது வீடு மனைவி மகளோடு களை காட்டும், அதில் எப்போதாவது எட்டி பார்க்கும் கணவன் காதல் பார்வை தான் புனிதாவுக்கு அடுத்து அவர் அவரோடு கழிக்கும் ஒதுக்கும் நேரம் வரும் வரை தரும் பூஸ்ட் எனர்ஜி எனலாம்.
மறக்காமல் பிடிச்ச லைக்ஸ் குடுங்க,
ரொம்ப பிடிச்ச cmts குடுங்க... ??நான் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் எந்த அழகில் என் கதை உங்களை ரீச் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கவும் தான் .., ??
***********************************
வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டதும் , புவனா கொண்ட வந்த பொருட்கள் பிரித்து அடுக்கி கொண்டு இருந்தவர், பிள்ளைகள் வந்து விடவே ஒரே பரபரப்போடு புனிதாவுக்கு குரல் கொடுத்தார்...,
"புனி புள்ளைங்க வந்துட்டாங்க மா சீக்கிரம் எடுத்துட்டு வாங்க ... "
புனிதா சமையல் அறையில் அவர்களுக்கான பலகாரம் செய்ய இண்ட்ராக்ஷன் குடுத்து கொண்டு இருந்தவர்,
"இதோ வந்துட்டேன் அண்ணி என்ற குரல் மட்டும் உள்ளே இருந்து வந்தது.. "
புனிதா, அவரின் தாய்வழி சொந்தம் இரண்டு பெண்கள் பரணி புவனாவின் தந்தை வழி துரத்து ஒரு சகோதரி மகள் ஒருவர் மட்டும் இவர்களோடு வந்தவர்கள் ஆழம் தட்டோடு ரெடியாகி மூவராக வெளியே வரவும் .
பவன் கார், இரண்டு பக்கம் வாழை, தோரணம், மாலைகள் பூக்கள் அலங்கரத்தின் கலையோடு கூர்க்காவின் பலமான சல்யூட்வுடன் திறந்து வைத்து இருந்த பெரிய கேட்டை தாண்டி உள்ளே,
கார்ட்டானை ஒரு சுற்று சுற்றி பிரம்மாண்ட போர்டிக்கோ முன் சீறும் சிங்கம் போல் வந்து நின்றது cherry red mercedes -benz....
நல்லவரும் ஒன்றாக இறங்கி வாசல் படிகள் முன்னே வந்து நின்றதும் ,
மூன்று பெண்களும் ஆழம் சுற்றிய பின் அவர்கள் நகர்த்தும் ,
புவனா அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு திரும்ப ,
அவர்கள் பின்னேயே பரணியும் சிவாஜியும் வரவும் பேசியப்படி உள்ளே நுழைந்தனர்,
மிக பெரிய சோபாக்களின் அழகு இன்று இன்னும் அழகோடு காட்சி அளித்தது ஜோடி ஜோடியாக பவன் , பாபி தங்கள் இணையோடு அமர்ந்து இருந்த அழகே அதற்க்கு காரணம் .
அவர்கள் எதிரே வந்து அமர்த்த பரணி , சிவாஜியும், இன்றைய பங்ஷனில் நடத்த குழப்பங்கள், நிரஞ்சன் சாமர்த்தியமாக அவன் கையாண்டு சமாளிக்கும் புத்தி கூர்மை பற்றியும் பேசி கொண்டே, அன்று பணத்தை செலுத்திய பில் settlement சரி பார்க்க அதோடு, அவரவர் தொழில் கூடத்தில் இருந்து வரும் போன் காலுக்கு பதில் கொடுத்து கொண்டு இருவரும் மும்முரமாய் அதில் கவனம் செலுத்தினர்.
பங்க்ஷன் முடியும் வரை போனை சைலேண்ட் மோடில் வைத்து இருந்தனர் ஆண்கள் நால்வரும், இப்போது மறுபடியும் ஆன் செய்யவே ஒன்று மாற்றி ஒன்று பெல் அடிக்கவே அதிலே கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
அதற்க்கு முன் வரை லாயவை சீண்டி கொண்டும், அமைதியாகி போன தான் ஸ்வீட்டூவின் கவனத்தை தன்னிடம் திருப்ப,
அவளை நெருங்க,
அவள் தள்ளி விட,
அவள் முறைக்க,
அவன் பார்வையால் கெஞ்சிட,
இது பவனுக்கு போன் கால் வரும் வரை தான்,
வரவும் அடுத்த நிமிடம் அவன் அதில் பிசியாகி, பாபியிடம் நெருங்கி ஏதோ வேகமான ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, அவன் போனில் மும்முரமாக ஹீம் ஹீம் என்ற படி அதில் கவனமாய் கால் மேல் கால் போட்டு மீசையை முறுக்கி, பேசி கொண்டு இருந்தான்.
(பேசாம நீ அந்த போனுக்கு தாலி காட்டி குடும்பம் நடத்தலாம், இந்த பிஸி மேனை எல்லாம் காதலிச்ச, காதலி பாடு தான் திண்டாட்டம் போல , கொஞ்சம் நேரத்திலே ஆளையே தலைகீழா மாத்திடுச்சே... என்றது லயாவின் மனசாட்சி )
பாபியோ பவன் இட்ட வேலையை அவன் கையும் கண்ணும் செய்தலும் தான் காதலியிடம் செய்யும் லீலையை நிறுத்தவில்லை அந்த குறும்பு கிருஷ்ணன் மொத்தமாய் ஸ்வராவின் மேல் சாய்ந்தது போல் அமர்ந்து இருந்தவன் கையில் இருந்த போனில் யாருக்கோ அவ்வளவு வேகமான டைப்பிங்கில் ஏதோ தகவல் அனுப்பி கொண்டு அவளிடம் வம்பு இழுத்து கொண்டு தான் இருந்தான் ஸ்வார்வுக்கு தான் சங்கடமாக இருந்தது.
(அடேய் பப்பி மா கொஞ்சமாச்சும் வெக்கம் படுடா ஒரு மாமனார்,
அப்பா குத்து கல்லாட்டம் எதிரே இருக்காங்கன்னு ஒரு கேடர்சிக்காவது ஆக்ட் குடுக்க கூடாத உரசிட்டு குடுக்குற போஸ் பாருயா baffu, baffu (எருமைக்கு ஷார்ட் நேம் ??).. இப்பிடி ஸ்வரா மனசாட்சி புலம்பல் ஒரு பக்கம் ... )
இரண்டு பெண்களுக்கும் போர் அடிக்க , மேலே ரூம்க்கு போகலாமா என, அணிந்து இருக்கும் உடைகள் சற்று ஹேவீ பீல் தரவே, கண், கை ஜாடையில் பேசி கொண்டனர்
ஸ்வரா பாபி காதருகே சென்று,
"பப்பு.... freshup ஆகிட்டு வரேன் இந்த புடவை வேற, ஐ பீல் heavy டா என்றதும்.
பாபி திரும்பி அவள் காதில்,
ஓய் நாட், யெஸ் go head ஹனி ,
அண்ட் இப் யூ டோண்ட் மைண்ட்.....?!!!,
கேன் ஐ ஹெல்ப் யூ பேபி டார்லி?? ..என்றதும்
டக் என திரும்பி அவனை முறைத்திட
இவன் கண்ணோரம் சிமிட்டி வரட்டுமா என்ற செய்யகையில் நிஜமாகவே எழுவது போலவே ஆக்ட் குடுத்து சிரிக்க ...
தந்தையும் , சிவாஜி மாமனும் அருகே இருக்கவே..
ஜாடையில்,
" போ..டங் ....!!? என்று கை நீட்டி,
ஒரு விரலில் காட்டி கொன்னுடுவேன் என்று வேறு காட்டவும்,
வாய் மூடி குலுங்க சிரித்த பாபியை ,
நறுக்கென்று இடுப்பில் கிள்ளி விட்டு எழுந்து கொண்டே பரணியிடம்,
"டாடி..." i'll back in minute, மம்மி கேட்ட சொல்லுங்க புடவை comfortable ஆகா இல்ல ப்பா.. என்றதும் ,
போடா செல்லம், அப்பிடியே மாப்பிள்ளைகளுக்கும் அத்தை கிட்ட கேட்டு வேறு மாத்து உடை கொடுக்க சொல்லிட்டு போடா கண்ணு. அவங்களும் அப்பிடி தான் இருக்காங்க பாருடா மா என்று மெல்லிய சிரிப்போடு சொல்லவும் ,
லயா உடனே திரும்பி பவனை பார்க்கவும் அதே நேரம் அவனும் அப்பிடி தான் நெளிந்து, கழுத்து கலரை பின்னே தள்ளி கொண்டு, ப்பூ ப்பூ என பெருமூச்சு விட்டு கொண்டு இருக்கவே, லயாவும் சட்டென்று எழுந்து கொண்டாள் அவனுக்கு உதவிட,
"ஹான் .... சரி டாடி, என்று ஸ்வரா எழுந்து பவன் அருகே நின்ற லயாவுக்கு கை நீட்டி..
ல வா என்று அவளையும் அழைத்து கொண்டு கிச்சன் பக்கம், அத்தம்மா, ம்மா என இருவரும் குரல் கொடுத்து கொண்டு சென்று விட,
இங்கே சிவாஜி பரணியிடம்..
"பரணி , ஐயர்.. நாம ஏற்கனவே லக்ன பத்திரிக்கை நிரஞ்சனுக்காக குறிச்சு,, அது என்னவோ வேற மாதிரி சுபமாவே முடிஞ்சு போச்சு ,
இப்போ பவன் பாபிக்கு எப்பிடி செய்யலாம்ன்னு திண்டாடிட்டு இருந்தோம், நல்லா காலம் நம்ப சூப்பர் அய்யர்
சம்பந்திங்க சாங்கியம் பெருசா பண்ணாம சிம்பிள் ஆக , ஒப்பு தாம்பூலம் போல் வெற்றிலை மாத்திக்க சொல்லி, லக்ன பத்திரிக்கையும், கொஞ்ச நேரத்திலேயே குறிச்சும் கொடுத்துட்டாரு ,
இன்னும் ரெண்டு மாதம் டைம்மில் ரெண்டு பேருக்குமே பொருத்தமாய் ஒரே தேதியும் கிடைக்கவே கல்யாணமும் ஒரே மேடையில் பண்ணிக்கலாம்ன்னு சொல்லவே இன்னும் நல்லதா போச்சுன்னு நமக்கு ,
அதையும் நாம பசங்க பேசிட்டு வரதுக்குள்ளே மேடையில் குறிச்ச லக்கினம் பத்திரிக்கையும் படிச்சு கல்யாண தேதியும் எப்போன்னு கூட ஜெட் பாஸ்டா சொல்லிட்டாரு அய்யர்,
விஷயம் தெரிஞ்சு, நம்ப பசங்களும் ரெண்டு மாசமான்னு....."!!!??
அதிர்ச்சியா! கேட்டதை பாத்த அது இவ்வளவு சீக்கிரம்ன்னு சந்தோசமா, இல்லை இன்னும் ரெண்டு மாசம் காத்து இருக்கணும்ன்னு சோகமா சொல்லறாங்களான்னு தெரியிலேயே பா இவனுக்கு அட்டகாசம் நாலுக்கு நாள் அதிகமா தான் போய்ட்டு இருக்கு இல்லை பரணி...
ஹாஹா ?என்ன சம்பந்தி புள்ளைங்களா போயி இப்பிடி காலாய்க்கிறீங்க .. பாவம் அவங்களும் ரொம்பவே காத்து வெறுத்து போயி தானே இருக்காங்க ,
இதுவே ரொம்ப லேட் தான் சாமந்தி இந்நேரம் கல்யாணம் பண்ணி இருந்த ஆளுக்கு ரெண்டு பெத்து போட்டு இருப்பாங்க.. ,
நாமலும் இப்போ நம்ப பேரா பிள்ளைங்களா கொஞ்சிட்டு இருந்து இருப்போம், என் பொண்ணுங்களும் படிப்பு படிப்புன்னு வேற இருந்தாங்க, இப்போ ஏதோ முடிக்கும் அளவுக்கு வந்தாச்சு, மாப்பிள்ளைகளும் அவங்க காலில் நிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனிமே என்ன தடங்கல் இருக்க போகுது .
அது என்னவோ உண்மை தான் பரணி எனக்கும் அது புரியுது,
என் கவலையும் அது தான், அந்த அந்த வயசுக்கு அது அது நடத்துடனும் தானே.. இருந்தாலும் எதுக்காக இதை சொல்ல வரேன்னா,.."!
" ரெண்டு மாசம் என்பது ரொம்ப ஷார்ட் டைம், இல்லியா டென்ஷனா வேற இருக்குமே பரணி, ஒண்ணுக்கே நாக்கு தள்ளுமே யா,
ரெண்டு கல்யாணம் ஒரு மேடையில், உறவுக்கரங்க மட்டும் எங்க சைடு கொஞ்சம் பேரு வெளிநாட்டில் என் அக்கா, தங்கை குடும்பம் தவிர யாரும் வர சாத்தியப்படாது அது பரவாயில்லை ரொம்ப நெருக்கமானவங்களுக்கு skype லைவ் டெலிகாஸ்ட் பண்ணலாம்.இங்கே கொஞ்சம் பேரு தான்,
ஆனா உங்க உறவுங்க , புனிதம்மா அம்மா பக்கம், பவன் அப்பா சைடு வளைச்சு வளைச்சு வைக்கணுமே, பத்திரிகை வைக்க கூட நேரம் பத்துமான்னு டவுட்டா இருக்கே, என்ன பண்ணறது என சொல்லி கொண்டு இருக்கு போதே ,
ஈவினிங் சிற்றுண்டி டீயோடு, புவனா, புனிதாவும் அங்கே வரவும் இவங்கள் பேச்சு கேட்ட புனிதா,
அவர்களுக்கு பலகாரம் கொடுத்தபடி,
"என்னங்க .. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றதும்.."!
"தாராளமா சொல்லு அமுலு கத்துக்கிட்டு இருக்கேன், ரொம்ப குழப்பத்தில் தான் நாங்களும் பேசிட்டு இருக்கோம், சொல்லுமா என்ன உங்க ஐடியா... "?
ஹீம்.. ஒன்னும் பெருசா இல்லிங்க எனக்கும் எப்பவும் தோணும் எண்ணம் தான் அது, சற்று நிறுத்தி அருகில் குனிந்து மெதுவாக ..
என்னங்க..."? ?,
(சற்று மிரண்ட முகம் போல வைத்த, புனிதா )
இப்போவே சொல்லறேன் பாருங்க,.."? நான் சொன்னதை கேட்டுட்டு , "நாட்ஸ், சமூக சேவகின்னு "
இங்க மாப்பிள்ளைங்க, சிவ (சிவாஜி ) அண்ணா, புவனா அண்ணி முன்னே , உங்க பொண்ணுங்க போல கிண்டல் பண்ண கூடாதுங்க சொல்லிட்டேன்
ஆமா .. "?
"அட நீ சொல்லு அமுலு .."! அது அடுத்த கட்டம் மா ..,
அப்போ, அதுக்கு தகுந்த போல நாங்க பேசுவோம் இல்லை, என வார்த்தையில் குறும்பும் சிரிக்கும் கண்ணில் லைட்ட எட்டி பார்க்கும் காதலோடு பார்த்து, மெல்லிய சிரிப்போடு தன்னை போலவே மெதுவாய் பேசும் கணவனை பார்த்த புனிதாவுக்கு,
அந்த வயதிலும் ரிட்டயர்டு மிலிட்டரி மேன் போல படும் கம்பீரமாய் இருந்த பரணியை பார்த்து வெக்கம் என்னோவோ தாரு மாறாக வரவும் அதை மறைக்க தான் பெரும் பாடாக இருந்தது புனிதாவுக்கு .
சிவாஜி...
அவரின் கவனம் பலகாரத்திலும்...., (அட அப்பா ஆல்ரெடி பிக் மைக் டைசன் பாடி உமக்கு why டாடி இப்பிடி மொக்கிங்...."?? அவோரட inner organs பயத்தில் புலம்ப...? )
புவனா...
தான் மாப்பிளைக்களுக்கு என மாற்றும் உடையும் பரணி சேர்த்தே வரவழைத்து வைத்து இருக்கவே அதை பிள்ளைகளுக்கு கையோடு கொண்டு வந்து கொடுத்த புவனா , அவர் அறையை காட்டி அங்கே சென்று,
(இங்கே வந்து தாங்கும் போது அவருக்கென எல்லா வசதியோடு இருக்கும் ரூம்க்கு அது )
உடை மாற்றி வர சொல்லி கொண்டு இருக்கவே, இங்க இவங்களை கவனிக்க ஆள் இல்லை,
பரணி......"சொல்லு அமுலு , என்னவோ சொல்ல வரேன்ன்னு சொல்லிட்டு கீழே என்னத்த அப்பிடி தேடிட்டு இருக்கே மா, என பொங்கி வரும் சிரிப்பை மறைத்து கெத்தா நிமிர்ந்து கேட்பவரை பார்த்து,
படக்கென நிமிர்ந்து பரணியை ஒய்யாரமா பார்த்து,
" ஹும் ஒன்னும் இல்லிங்க இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு 50, 52 வயது கிழவரு குமரன் போல துள்ளிட்டு இருந்தாரே அவரு எங்க காணுமேன்னு தேடிட்டு இருந்தேங்க..
"அட பாருடா கிண்டலை , கிழவன்...!" யாரு நானா!! ஹாஹா...
(கொஞ்சத்துக்கு கொஞ்சம் நம்ப பரணி அண்ணனும், புனிதா அண்ணியும் இந்த பாட்டில் வரும் ஜோடி மாதிரி தாங்க, ஆனா உருவத்தில் நம்ப ஜோடி இளமையாக இருப்பாங்க ??
என்ன அது கிராமத்து காதல், இவர்களது குட்டிய மாறிய போன மாடர்ன் காதல், அம்புட்டு தான் வித்தியாசம் ஆனா அதே பாசமுங்கோ ?????
பரணிக்கு எந்நேரமும் தொழில், தொழில் என அதை சுற்றியே வெளிநாடு, உள்நாடு என்று வட்டம் அடிப்பவர், அத்தி பூத்தார் போல என்றோ ஒரு ஞாயிறு, பண்டிகை மட்டும் அவர் இருக்கும் போது வீடு மனைவி மகளோடு களை காட்டும், அதில் எப்போதாவது எட்டி பார்க்கும் கணவன் காதல் பார்வை தான் புனிதாவுக்கு அடுத்து அவர் அவரோடு கழிக்கும் ஒதுக்கும் நேரம் வரும் வரை தரும் பூஸ்ட் எனர்ஜி எனலாம்.
Last edited: