ஹனிமூன் என்ற வார்த்தையில் ...
அதுவரை போனில் நோண்டி கொண்டு இருந்த இருவரும்,
கடைசியாக சொன்ன வார்த்தை கேட்டதும்.
சுவிட்ச் ஆனது பாபி, பவன் இருவர் முகமும் பிரகாசமாக,
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெக்கம் படுவதும் குனிந்து சிரிப்பதுமாக இருந்தனர்.
அவர்கள் வழிச்சலை பார்த்து சிவாஜியும், பரணியும் வாய்விட்டு சிரித்து விடவே
புவனா புனிதாவுக்கு ஒரே சங்கோஜமாய் இருந்தது.
புனிதா எழுந்து,
" இதோ வரேன் இருங்க" அவர் உள்ளே நழுவவும் ,
அவர் பின்னே புவனாவும்,
"நானும் வரேன் இருமா" என விறுவிறு சென்று விட்டார்.
இரு கட்டழகனுக்கும் சிரிப்பு கட் ஆகி ,
அவர்கள் சிரிப்பு ஒரு மாதிரியாகி விட எழுத்து லயா, ஸ்வரா சென்ற ரூமை நோக்கி ஓட...
சிவாஜி மேலும் சிரித்து கொண்டே பரணியிடம் திரும்பியவர்,
பரணி,
"புள்ளைங்க ரொம்ப...? வேகமாக தான் இருக்காங்க, ஓடுறதை பாருங்க யா , ஹாஹா.. படுவாஸ்?"
"சரி நம்ப டாப்பிக்கு வருவோம்
புனிதாம்மா சொன்னது போல புவனம்மா இப்போ போயி திரும்ப வருவதை விட...
ரெண்டு மூணு நாள் இங்க இருந்தாங்கன்னா...புனிதா தங்கச்சிக்கு எல்லாவிதத்திலும் சௌகர்யமா இருக்கும் தானே பரணி "
"நீங்க என்ன சொல்றிங்க, " - சிவாஜி
"எனக்கும் அது தான் சரின்னு படுது சம்மந்தி, நான் புவனாட்ட பேசுறேன்.
(பெண்ணை, பிள்ளை பெற்றவர்கள் என்ற எந்த பாகுபாடும், பந்தாவும் இல்லாமல் ஒன்று இரண்டு வயது கூட்டி குறைவாக இருந்தாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு தனி....
தான் சம்மந்திகள் என்ற எந்த கர்வமும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் கவனித்து மதித்து பழகும் நட்பும், ஒற்றுமையும் கிடைப்பதும் அரிது ??)
சிவாஜி, "ம்... ஓகே... "?
"அப்புறம், நானும் ஒண்ணு செய்றேன் பா,
பவனை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் , பாபியோடு கல்யாண ஷாப்பிங் சேர்ந்து பாக்கவும் சௌகர்யம், எங்க ஆபிஸ் வேலை பார்க்கவும் சுலபமா இருக்கும்.
நாளைக்கு இவங்க நாலு பேரையும் கிளப்பி அவங்க wedding அண்ட் reception கார்டு செலக்ட் பண்ணி printing குடுத்துட்டு வர சொல்வோம் ,
நாமலும் கல்யாணம் கோவிலில் பண்ண போறதால, நம்ப அய்யரை வரச்சொல்லி என்னென்ன ஏற்பாடு செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் போடா சொல்லுவோம் என்ன சொல்றிங்க பரணி..
எனக்கும் அது தான் சரின்னு படுது, அதுவும் இல்லமா , இங்க வீட்டிலே புனிதவும் கல்யாணம் கோவில்ல சொன்னாங்க, எந்த கோவில் , எங்கன்னுன்னு குறிப்பிடவே இல்லையே,
சொல்லி கொண்டு இருக்கும் போதே,
போன வேகத்திலே, இவர்களுக்காக இரண்டாம் முறையாக, தங்களுக்கும் சேர்த்து காபி ட்ரேயோடு திரும்பி வந்தனர் இரு பெண்களும்.
"அமுலு... " - பரணி
கோவில்ன்னு சொன்னிங்க, எங்க எந்த கோவில்ன்னு பிளான் இருக்க மா.."!
புனிதா,
"ஆமங்க,...இருக்கு, நம்ப பவன் அப்பா கல்யாண் அண்ணாவோட முன்னோர்கள் கட்டின கோவில் இருக்கேங்க .
எத்தனையோ தலைமுறை தலைமுறையாக நித்திய பூஜைகள், விழாக்கள் பண்ணும்....மிகவும் சக்தி நிறைந்த அவங்க குல தெய்வ கோவிலை பத்தி தான் சொல்றேன்.
அவங்க விவசாய நிலத்திலே இருந்து சுயம்புவாக வந்த அம்மன் சிலை, அவங்க தோப்புக்கு நடுவுலேயே கிடைச்சதும் அந்த இடத்திலேயே கோவிலும் காட்டி,
அந்த சுத்து வட்டாரத்தில் இருக்கும் எல்லாருக்குமே அந்த அம்மன் தான் குலசாமியாக இருக்குறதா, அண்ணி சொன்னாங்க தானேங்க....
"ஆமா மா எனக்கும் தெரியும்".. பரணி.
புனிதா....
"சுயம்புவாக வந்த அந்த அம்மன் சந்நிதியில், காலம் காலமாக எந்த நல்ல காரியமும் அந்த அத்தா அனுமதியோடு தான், கல்யாண் அண்ணா அவங்க தாத்தா , அப்பா செய்வாங்கன்னும் ..!
"அண்ணி....?
உங்க கல்யாணம் கூட அங்க தான் பண்ணிகிட்டிங்கன்னு சொல்லி இருக்கிங்க இல்ல அண்ணி ,
அதற்க்கு, ஆம் என பழைய நினைவுகளோடு புவனாவும் தலையாட்ட,
"ஆமா மூணு, நாலு வருஷத்துக்கு முன்னே ஸ்வராக்கு இருந்த பிரச்சனைக்கு என் தங்கை சொல்லி அங்க தானே கன்னி பூஜை ஒண்ணு செஞ்சாங்க நியாபகம் இருக்கு மா ... "! -பரணி,
புனிதா,
" ம்...அதே தான்ங்க, பெரியவங்க மறைவுக்கு பிறகு,
கல்யாண் அண்ணாவும் அவங்க தொழில் மட்டுமே கவனமாக இருத்தலே,
கோவில் நடக்கும் எந்த பூஜைக்கும் , எதுக்கும் போனது இல்லையாம் ,
ஒரே குடும்ப வாரிசாக இருந்துட்டு எந்த வழிப்படும்,
அவங்க பாட்டன், அப்பா காலத்துக்கு பிறகு இவர் கலந்துக்காம, கவனிக்காம விட்டதால் தான்,
( புவனா மட்டும் தான் எல்லாத்தையும் முன் நின்று செய்வர் )
குலதெய்வம் கோவத்துக்கு ஆளாகி, அதனாலே தான் அவருக்கு இவ்வளவு சிக்கிரம் அந்த முடிவு வந்து இருக்குமோன்னு புவனா அண்ணிக்கும் ஒரு வருத்தம் இருக்குங்க , சொல்லிட்டே இருப்பாங்க,
எனக்கும் அது மனசிலே ஒரு உறுத்தலாகவே இருந்துச்சுங்க ,
எப்போ நாம நம்ப மகளுக்கு பவன் தம்பிக்கு பேச ஆரம்பிச்சமோ,
அப்போவே என் மனசில் தோணின முடிவு , இந்த கோவிலில் தான் அவங்க கல்யாணம் பண்ணனும், நடத்தணும்ன்னு முடிவே பண்ணிட்டேன் .
"பவன் தம்பியும் அந்த வீட்டுக்கும் அவங்க குலத்துக்கும் இருக்கும் ஒரே வாரிசு. அது மேலும் தலைக்கணும்,"
"நம்ப புள்ளைங்க வாழ்க்கை ஆரம்பிக்கும் போது.....அவங்க முன்னோரர்கள் குலதெய்வம் அருளும் கண்டிப்பா நம்ப குழந்தைங்களுக்கு வேணுன்னுங்க."
"அதனாலே நம்ப பிள்ளைங்க கல்யாணத்தை அந்த கோவிலில் அந்த தெய்வத்துக்கு முன்னாடி செய்வோம்ங்க என்னங்க சொல்றிங்க..?
புனிதவும், புவனாவும், பரணி அடுத்து என்ன சொல்ல போக்கிறாரோ என அவர் முகத்தையே பார்த்து நிற்கவும் ..
பரணி ,
"நான் சொல்றதுக்கு என்னம்மா இருக்கு, எனக்கும் உங்க முடிவு என்னவோ அது தான் என் முடிவும்",
"ஆனா என்ன..! இது நாம மட்டும் எடுக்கும் முடிவு இல்லியே டா அமுலு..?
"நம்ப சம்மந்தி இருக்காரு..... இதில் அவர் சம்மதம் ரொம்ப முக்கியம் இல்லியாடா...
அவர் என்ன நினைக்கிறார் ,
அவரோட முடிவு என்னனு தெரியணும் மா, அவருக்கும் சில ஆசைகள் இருக்கும் இல்லியா,
"அவருக்கு இருப்பதும் ஒரே மகன், என்னதான் உயிர் நண்பர்கள், உறவினர்களாய் பழகினாலும்...! அவர்கள் குலவழக்கமும், அவங்களுக்குன்னு ஒரு செய்யும் முறைகள் வேறு இருக்கும் இல்லியா..?
"சம்மந்தி... நீங்க சொல்லுங்க உங்க பழக்க வழக்கங்கள் முறைகள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க,"
ஒன்னும் பிரச்சனை இல்லை, கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சு, முறைப்படி உங்களுக்கு திருப்தி தரும்படி பாபி, ஸ்வராவுக்கு செய்துட்டா போச்சு என்ன சம்பந்தி...?
கல்யாணம் மண்டபம் எப்பிடியும் தனியாக கோவிலுக்கு வெளியே தானே அமைக்க போறோம். உங்க சம்பிரதாயம் என்னவோ அதையே செய்துடுவோம் சொல்லுங்க சாமந்தி..."
"பரணி..." அவர் கை பிடித்து கொண்ட சிவாஜியின் குரல் இறங்கி ஒலித்தது.
" எனக்கு உங்களை பற்றி தெரியாத...,
நீங்க பிள்ளைங்களுக்காக எதையும் செய்விங்கன்னு"
"உங்களுக்கு தெரியாதது ஒண்ணு இல்லை பல எதிர்ப்புக்கு பின்னால்,
நானே காதல் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டேன்.
எங்க குடும்பத்திலே யாரும் செய்ய துணியாத காரியத்தை முதல் முதலில் புள்ளையார் சுழி போட்டதே நான் தான் பரணி.
இப்போ பாருங்க எனக்கு அடுத்த பிறந்த தலைமுறைகள் எல்லாமே கலப்பு திருமணம், வேறுவேறு நாடு,வேறு மதம், எம் மாதம் சம்மதம்ன்னு சொல்லுவது போல யதும் ஊரே யாவரும் கேளிர் என, பிரிந்து நாளா பக்கமும் போயி இருக்கு உறவுகள்.
"எனக்கும் நீங்க எப்பிடி செய்தலும் சம்மதம் தான் பா.... உங்க முடிவே என் சாசனம்... ஹாஹா" ???
"சோ டோண்ட், அண்ட் நோ ஒர்ரிஸ் சாமந்தி,"
"என் மகன் இஷ்டப்பட்டு தேர்வு செய்த வாழ்க்கை...."
கல்யாணம் என்பது ஒரு அடையாளம் சம்பிரதாயம் மட்டும் தான்,
ஆன ரெண்டு மனசும் ஒன்னான பிறகு அது தான் உண்மையான வேலி, பந்தம்ன்னு நான் நினைக்கிறேன் பரணி.
மத்தது எல்லாம் நம்ப திருப்திக்கு தான். நீங்க நடத்துங்க பரணி.
அது சிறப்பாக நிறைவாக தான் இருக்கும்.
என் மகன் ஈஷு, பாபிக்கு குடும்பம், வீடு, நிறைய குழந்தை குட்டின்னு நிறைஞ்சு கலகலன்னு, சந்தோஷமா இருந்த அதுவே எனக்கு போதும் ,
நீங்க, தங்கச்சி எப்பிடி செய்யணும் சொல்றங்களோ அப்பிடியே செய்வோம் என்ன புனிதம்மா இந்த அண்ணா சொன்னது சரியா டா -சிவாஜி
சிவாஅண்ணா , ரொம்ப சந்தோஷம்ன்னா.. எனக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்லையேன்னு ரொம்ப வருத்தம் இருக்குன்னா, இனி அது இல்ல.
எனக்கு இனி நீங்க இருக்கிங்க, அது போதும்,கண் கரித்து கொண்டு வரவே குனிந்து தனக்கு வைத்த காபியை கையில் எடுக்க,
புவனா அவரை சேர்த்து அணைத்து கொண்டார்.
"புனி... எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செயதேன்னு தெரியல மா,
எனக்கு கிடைத்த பொக்கிஷம் மா நீ, எனக்காக என்னவெல்லாம் செய்றேடா நீ.
அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்த நான் உன் வயிற்றில் மகளாய் பிறந்து உன்னை கண்ணுக்குளேயே வைச்சு பார்த்துக்கணும் டா" என்று புனிதாவை கட்டி கொண்டு கலங்க,
புனிதா,
என்ன அண்ணி.... பெரிய வார்த்தை எல்லாம் பேசுறிங்க ,
உங்களை நான் என் அம்மா ஸ்தானத்தில் வைச்சு தானே பாக்கிறேன்,
என்னை போயி பெரிய மனுஷி ஆக்குறிங்க போங்க அண்ணி,
சரி வாங்க நாம போயி நைட்டுக்கு என்ன டின்னெர் செய்யலாம்ன்னு பார்க்கலாம். பேச்சை மாற்றி அவரை அழைத்து செல்ல,
சிவாஜி,
பரணி நமக்கு இனி இங்க என்ன வேலை இருக்கு,
வாங்க போயி receptionனுக்கு எந்த ஹோட்டல், இல்ல சத்திரம் கிடைக்குன்னு பார்த்துட்டு வரலாம், இருவரும் எழுந்து வெளியே சென்று விட்டனர்....
************************
நல்ல உறவுகளோடு பிறப்பது புண்ணியம்..
அதை விட, நல்ல உறவுகள் அமைவது வரம்...
கிடப்பதை தக்க வைத்து கொள்ளவது நிலைத்து இருப்பதும் பாக்கியம் ..
*************************
அதுவரை போனில் நோண்டி கொண்டு இருந்த இருவரும்,
கடைசியாக சொன்ன வார்த்தை கேட்டதும்.
சுவிட்ச் ஆனது பாபி, பவன் இருவர் முகமும் பிரகாசமாக,
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெக்கம் படுவதும் குனிந்து சிரிப்பதுமாக இருந்தனர்.
அவர்கள் வழிச்சலை பார்த்து சிவாஜியும், பரணியும் வாய்விட்டு சிரித்து விடவே
புவனா புனிதாவுக்கு ஒரே சங்கோஜமாய் இருந்தது.
புனிதா எழுந்து,
" இதோ வரேன் இருங்க" அவர் உள்ளே நழுவவும் ,
அவர் பின்னே புவனாவும்,
"நானும் வரேன் இருமா" என விறுவிறு சென்று விட்டார்.
இரு கட்டழகனுக்கும் சிரிப்பு கட் ஆகி ,
அவர்கள் சிரிப்பு ஒரு மாதிரியாகி விட எழுத்து லயா, ஸ்வரா சென்ற ரூமை நோக்கி ஓட...
சிவாஜி மேலும் சிரித்து கொண்டே பரணியிடம் திரும்பியவர்,
பரணி,
"புள்ளைங்க ரொம்ப...? வேகமாக தான் இருக்காங்க, ஓடுறதை பாருங்க யா , ஹாஹா.. படுவாஸ்?"
"சரி நம்ப டாப்பிக்கு வருவோம்
புனிதாம்மா சொன்னது போல புவனம்மா இப்போ போயி திரும்ப வருவதை விட...
ரெண்டு மூணு நாள் இங்க இருந்தாங்கன்னா...புனிதா தங்கச்சிக்கு எல்லாவிதத்திலும் சௌகர்யமா இருக்கும் தானே பரணி "
"நீங்க என்ன சொல்றிங்க, " - சிவாஜி
"எனக்கும் அது தான் சரின்னு படுது சம்மந்தி, நான் புவனாட்ட பேசுறேன்.
(பெண்ணை, பிள்ளை பெற்றவர்கள் என்ற எந்த பாகுபாடும், பந்தாவும் இல்லாமல் ஒன்று இரண்டு வயது கூட்டி குறைவாக இருந்தாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு தனி....
தான் சம்மந்திகள் என்ற எந்த கர்வமும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் கவனித்து மதித்து பழகும் நட்பும், ஒற்றுமையும் கிடைப்பதும் அரிது ??)
சிவாஜி, "ம்... ஓகே... "?
"அப்புறம், நானும் ஒண்ணு செய்றேன் பா,
பவனை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் , பாபியோடு கல்யாண ஷாப்பிங் சேர்ந்து பாக்கவும் சௌகர்யம், எங்க ஆபிஸ் வேலை பார்க்கவும் சுலபமா இருக்கும்.
நாளைக்கு இவங்க நாலு பேரையும் கிளப்பி அவங்க wedding அண்ட் reception கார்டு செலக்ட் பண்ணி printing குடுத்துட்டு வர சொல்வோம் ,
நாமலும் கல்யாணம் கோவிலில் பண்ண போறதால, நம்ப அய்யரை வரச்சொல்லி என்னென்ன ஏற்பாடு செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் போடா சொல்லுவோம் என்ன சொல்றிங்க பரணி..
எனக்கும் அது தான் சரின்னு படுது, அதுவும் இல்லமா , இங்க வீட்டிலே புனிதவும் கல்யாணம் கோவில்ல சொன்னாங்க, எந்த கோவில் , எங்கன்னுன்னு குறிப்பிடவே இல்லையே,
சொல்லி கொண்டு இருக்கும் போதே,
போன வேகத்திலே, இவர்களுக்காக இரண்டாம் முறையாக, தங்களுக்கும் சேர்த்து காபி ட்ரேயோடு திரும்பி வந்தனர் இரு பெண்களும்.
"அமுலு... " - பரணி
கோவில்ன்னு சொன்னிங்க, எங்க எந்த கோவில்ன்னு பிளான் இருக்க மா.."!
புனிதா,
"ஆமங்க,...இருக்கு, நம்ப பவன் அப்பா கல்யாண் அண்ணாவோட முன்னோர்கள் கட்டின கோவில் இருக்கேங்க .
எத்தனையோ தலைமுறை தலைமுறையாக நித்திய பூஜைகள், விழாக்கள் பண்ணும்....மிகவும் சக்தி நிறைந்த அவங்க குல தெய்வ கோவிலை பத்தி தான் சொல்றேன்.
அவங்க விவசாய நிலத்திலே இருந்து சுயம்புவாக வந்த அம்மன் சிலை, அவங்க தோப்புக்கு நடுவுலேயே கிடைச்சதும் அந்த இடத்திலேயே கோவிலும் காட்டி,
அந்த சுத்து வட்டாரத்தில் இருக்கும் எல்லாருக்குமே அந்த அம்மன் தான் குலசாமியாக இருக்குறதா, அண்ணி சொன்னாங்க தானேங்க....
"ஆமா மா எனக்கும் தெரியும்".. பரணி.
புனிதா....
"சுயம்புவாக வந்த அந்த அம்மன் சந்நிதியில், காலம் காலமாக எந்த நல்ல காரியமும் அந்த அத்தா அனுமதியோடு தான், கல்யாண் அண்ணா அவங்க தாத்தா , அப்பா செய்வாங்கன்னும் ..!
"அண்ணி....?
உங்க கல்யாணம் கூட அங்க தான் பண்ணிகிட்டிங்கன்னு சொல்லி இருக்கிங்க இல்ல அண்ணி ,
அதற்க்கு, ஆம் என பழைய நினைவுகளோடு புவனாவும் தலையாட்ட,
"ஆமா மூணு, நாலு வருஷத்துக்கு முன்னே ஸ்வராக்கு இருந்த பிரச்சனைக்கு என் தங்கை சொல்லி அங்க தானே கன்னி பூஜை ஒண்ணு செஞ்சாங்க நியாபகம் இருக்கு மா ... "! -பரணி,
புனிதா,
" ம்...அதே தான்ங்க, பெரியவங்க மறைவுக்கு பிறகு,
கல்யாண் அண்ணாவும் அவங்க தொழில் மட்டுமே கவனமாக இருத்தலே,
கோவில் நடக்கும் எந்த பூஜைக்கும் , எதுக்கும் போனது இல்லையாம் ,
ஒரே குடும்ப வாரிசாக இருந்துட்டு எந்த வழிப்படும்,
அவங்க பாட்டன், அப்பா காலத்துக்கு பிறகு இவர் கலந்துக்காம, கவனிக்காம விட்டதால் தான்,
( புவனா மட்டும் தான் எல்லாத்தையும் முன் நின்று செய்வர் )
குலதெய்வம் கோவத்துக்கு ஆளாகி, அதனாலே தான் அவருக்கு இவ்வளவு சிக்கிரம் அந்த முடிவு வந்து இருக்குமோன்னு புவனா அண்ணிக்கும் ஒரு வருத்தம் இருக்குங்க , சொல்லிட்டே இருப்பாங்க,
எனக்கும் அது மனசிலே ஒரு உறுத்தலாகவே இருந்துச்சுங்க ,
எப்போ நாம நம்ப மகளுக்கு பவன் தம்பிக்கு பேச ஆரம்பிச்சமோ,
அப்போவே என் மனசில் தோணின முடிவு , இந்த கோவிலில் தான் அவங்க கல்யாணம் பண்ணனும், நடத்தணும்ன்னு முடிவே பண்ணிட்டேன் .
"பவன் தம்பியும் அந்த வீட்டுக்கும் அவங்க குலத்துக்கும் இருக்கும் ஒரே வாரிசு. அது மேலும் தலைக்கணும்,"
"நம்ப புள்ளைங்க வாழ்க்கை ஆரம்பிக்கும் போது.....அவங்க முன்னோரர்கள் குலதெய்வம் அருளும் கண்டிப்பா நம்ப குழந்தைங்களுக்கு வேணுன்னுங்க."
"அதனாலே நம்ப பிள்ளைங்க கல்யாணத்தை அந்த கோவிலில் அந்த தெய்வத்துக்கு முன்னாடி செய்வோம்ங்க என்னங்க சொல்றிங்க..?
புனிதவும், புவனாவும், பரணி அடுத்து என்ன சொல்ல போக்கிறாரோ என அவர் முகத்தையே பார்த்து நிற்கவும் ..
பரணி ,
"நான் சொல்றதுக்கு என்னம்மா இருக்கு, எனக்கும் உங்க முடிவு என்னவோ அது தான் என் முடிவும்",
"ஆனா என்ன..! இது நாம மட்டும் எடுக்கும் முடிவு இல்லியே டா அமுலு..?
"நம்ப சம்மந்தி இருக்காரு..... இதில் அவர் சம்மதம் ரொம்ப முக்கியம் இல்லியாடா...
அவர் என்ன நினைக்கிறார் ,
அவரோட முடிவு என்னனு தெரியணும் மா, அவருக்கும் சில ஆசைகள் இருக்கும் இல்லியா,
"அவருக்கு இருப்பதும் ஒரே மகன், என்னதான் உயிர் நண்பர்கள், உறவினர்களாய் பழகினாலும்...! அவர்கள் குலவழக்கமும், அவங்களுக்குன்னு ஒரு செய்யும் முறைகள் வேறு இருக்கும் இல்லியா..?
"சம்மந்தி... நீங்க சொல்லுங்க உங்க பழக்க வழக்கங்கள் முறைகள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க,"
ஒன்னும் பிரச்சனை இல்லை, கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சு, முறைப்படி உங்களுக்கு திருப்தி தரும்படி பாபி, ஸ்வராவுக்கு செய்துட்டா போச்சு என்ன சம்பந்தி...?
கல்யாணம் மண்டபம் எப்பிடியும் தனியாக கோவிலுக்கு வெளியே தானே அமைக்க போறோம். உங்க சம்பிரதாயம் என்னவோ அதையே செய்துடுவோம் சொல்லுங்க சாமந்தி..."
"பரணி..." அவர் கை பிடித்து கொண்ட சிவாஜியின் குரல் இறங்கி ஒலித்தது.
" எனக்கு உங்களை பற்றி தெரியாத...,
நீங்க பிள்ளைங்களுக்காக எதையும் செய்விங்கன்னு"
"உங்களுக்கு தெரியாதது ஒண்ணு இல்லை பல எதிர்ப்புக்கு பின்னால்,
நானே காதல் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டேன்.
எங்க குடும்பத்திலே யாரும் செய்ய துணியாத காரியத்தை முதல் முதலில் புள்ளையார் சுழி போட்டதே நான் தான் பரணி.
இப்போ பாருங்க எனக்கு அடுத்த பிறந்த தலைமுறைகள் எல்லாமே கலப்பு திருமணம், வேறுவேறு நாடு,வேறு மதம், எம் மாதம் சம்மதம்ன்னு சொல்லுவது போல யதும் ஊரே யாவரும் கேளிர் என, பிரிந்து நாளா பக்கமும் போயி இருக்கு உறவுகள்.
"எனக்கும் நீங்க எப்பிடி செய்தலும் சம்மதம் தான் பா.... உங்க முடிவே என் சாசனம்... ஹாஹா" ???
"சோ டோண்ட், அண்ட் நோ ஒர்ரிஸ் சாமந்தி,"
"என் மகன் இஷ்டப்பட்டு தேர்வு செய்த வாழ்க்கை...."
கல்யாணம் என்பது ஒரு அடையாளம் சம்பிரதாயம் மட்டும் தான்,
ஆன ரெண்டு மனசும் ஒன்னான பிறகு அது தான் உண்மையான வேலி, பந்தம்ன்னு நான் நினைக்கிறேன் பரணி.
மத்தது எல்லாம் நம்ப திருப்திக்கு தான். நீங்க நடத்துங்க பரணி.
அது சிறப்பாக நிறைவாக தான் இருக்கும்.
என் மகன் ஈஷு, பாபிக்கு குடும்பம், வீடு, நிறைய குழந்தை குட்டின்னு நிறைஞ்சு கலகலன்னு, சந்தோஷமா இருந்த அதுவே எனக்கு போதும் ,
நீங்க, தங்கச்சி எப்பிடி செய்யணும் சொல்றங்களோ அப்பிடியே செய்வோம் என்ன புனிதம்மா இந்த அண்ணா சொன்னது சரியா டா -சிவாஜி
சிவாஅண்ணா , ரொம்ப சந்தோஷம்ன்னா.. எனக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்லையேன்னு ரொம்ப வருத்தம் இருக்குன்னா, இனி அது இல்ல.
எனக்கு இனி நீங்க இருக்கிங்க, அது போதும்,கண் கரித்து கொண்டு வரவே குனிந்து தனக்கு வைத்த காபியை கையில் எடுக்க,
புவனா அவரை சேர்த்து அணைத்து கொண்டார்.
"புனி... எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செயதேன்னு தெரியல மா,
எனக்கு கிடைத்த பொக்கிஷம் மா நீ, எனக்காக என்னவெல்லாம் செய்றேடா நீ.
அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்த நான் உன் வயிற்றில் மகளாய் பிறந்து உன்னை கண்ணுக்குளேயே வைச்சு பார்த்துக்கணும் டா" என்று புனிதாவை கட்டி கொண்டு கலங்க,
புனிதா,
என்ன அண்ணி.... பெரிய வார்த்தை எல்லாம் பேசுறிங்க ,
உங்களை நான் என் அம்மா ஸ்தானத்தில் வைச்சு தானே பாக்கிறேன்,
என்னை போயி பெரிய மனுஷி ஆக்குறிங்க போங்க அண்ணி,
சரி வாங்க நாம போயி நைட்டுக்கு என்ன டின்னெர் செய்யலாம்ன்னு பார்க்கலாம். பேச்சை மாற்றி அவரை அழைத்து செல்ல,
சிவாஜி,
பரணி நமக்கு இனி இங்க என்ன வேலை இருக்கு,
வாங்க போயி receptionனுக்கு எந்த ஹோட்டல், இல்ல சத்திரம் கிடைக்குன்னு பார்த்துட்டு வரலாம், இருவரும் எழுந்து வெளியே சென்று விட்டனர்....
************************
நல்ல உறவுகளோடு பிறப்பது புண்ணியம்..
அதை விட, நல்ல உறவுகள் அமைவது வரம்...
கிடப்பதை தக்க வைத்து கொள்ளவது நிலைத்து இருப்பதும் பாக்கியம் ..
*************************
Last edited: