Enakkum theriyalaசத்தியமா தெரியல டாம் அக்கா
Wow
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
நம்ம பேபி இருக்கிறப்போ வேற யாரும் பக்கத்திலே வர முடியாது . சூப்பர் ஜி.
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
Crct da.. பாடலை சரியாக கண்டுபிடித்ததற்கு பரிசாக இரண்டு பொற்காசுகள் கொடுக்கப்படும் (ipdi sollanum nu enakkum asai than) thanthiduven
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
பவளக் கொடியிலேAdutha song clue ithoooooooo
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும்
Very gud.... itharkkum serthu innumirandu porkaasugal...பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்