Soundarya Krish
முதலமைச்சர்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்மீ வந்துட்டேன் ..??
. நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே... நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே...
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே..
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
லலா..லா..லா
லலா..லா....லா
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
சுடாமல் கண் சிவந்தேன்
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே