• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாட்டுக்குள் பாட்டு ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்
நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய்
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்க சொல்கிறாய்
நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
நான் தானைய்யா உன் நீலாம்பரி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ
தடைகளை கடந்து
நீ மடைகளை திறந்திட வா...
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும் முன்பு
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
தோட்டத்து பூவிலும் இல்லாதது
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
@allivisalatchi பேபி இங்கே வாங்க . இரண்டு வரியாவது சேர்த்தால் தானே பாட்டு கண்டுபிடிக்க முடியும். இவர் இரண்டு வார்த்தை சேர்த்து வைச்சு இருக்்்கா:mad::mad::mad::mad:
aama baby kandippa rendu vari serkanum
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
நான் தானைய்யா உன் நீலாம்பரி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ
தடைகளை கடந்து
நீ மடைகளை திறந்திட வா...
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம்
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
தோட்டத்து பூவிலும் இல்லாதது
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம்
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
வெயிலடிக்கும் கொஞ்சும் போது மழையழகு கண்ணா
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்
சொர்க்கமிருப்பது உண்மையென்றால் அது பக்கத்தில் நிக்கட்டுமே
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
லலா..லா..லா
லலா..லா....லா
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
சுடாமல் கண் சிவந்தேன்
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
unnai quote panravangala nee quite pananumnu illa da last a entha song iruko antha songs sollu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top