Kannal pesum penne ennai manipayaநிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழை இல்லையே
Kannal pesum penne ennai manipayaநிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழை இல்லையே
சென்யோ ரீட்டா சென்யோ ரீட்டா...ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
மின்னலே நீ வந்ததேனடிஎன் சாங்:
’பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா? ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா? - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?
(எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகளில் ஒன்று!) கண்டுபிடிங்க... (ஈஸீனுதான் நினைக்குறேன்!)
மே மாதம்மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே ___ spb voice& arr music collections kettruken ___ flim name theriyale
கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போவதில்லைமே மாதம்
இது ‘மன்னவனே அழலாமா...’ பாட்டா?கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போவதில்லை
மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை
சரி ????இது ‘மன்னவனே அழலாமா...’ பாட்டா?
இது ரொம்ப எளிது சகோ...சரி ????
அடுத்த பாடல்
நீ அலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்றுக் கொள்வேன்