• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே...

Anamika 41
அத்தியாயம் 23

சக்தி சாலை ஓரம் நின்றிருந்தான்.? கால் ஒன்று தரையிலும் ஒன்று வாகனத்திலும் உறை கொடுத்துச் சாய்ந்து நின்றான்.. சரவணன் சின்ன சிறுவன் போல துள்ளலோடு ஐஸ் கடைக்குள் குதுகலித்து நின்றான் ..சக்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ..

சரவணனோ ண்ணா உனக்கு வெணிலா ஐஸ் வேண்டுமா எனும் போது தான் சக்தியின் நினைவில் தோன்றினாள் வைஷு அவளுக்குப் பிடித்தது வெணிலா குளிர் தானே ஆனால் அவன் கடைசி நொடி கொடுத்தது என்னவோ ஸ்ட்ரோபரி தானே
சக்திக்கு அன்று நடந்தவை அனைத்தும் நினைவில் வந்து உடல் அதிர்வைத் தான் தந்தன..

வைஷுவை பார்க்கச் சொல்லி மனம் பதபரத்தன..ஏனோ நெஞ்சம் வலித்தன நெஞ்சை நீவினான் நெஞ்சுக்கூற்றுக்குள் அம்மாசம் இட்டு அமர்ந்தபடி இராசியம் நடத்தினாள் வைஷு

அவன் சிந்தனையைக் கலைத்தான் சரவணன் கையில் திணித்துச் சென்றிருந்தான் ஐஸ் ஐ ருசித்த சக்தி முகம் சுழித்தான் ..சொக்கோ ஐஸ் அவனுக்குத் தான் பிடிக்காதே அன்று அவளும் கஷ்டமாகச் சாப்பிட்டு இருந்திருப்பாளே கவனிக்க மறந்தேனோ எனத் துடித்தது நெஞ்சம் விம்பமாய் வைஷுவின் நினைவுகள் ..

சக்தி தன் கழுத்து சைனிலே மோதிரத்தைக் கோர்த்திருந்தான் ..

சக்திக்கு கார்த்திக் இடம் இருந்து அழைப்பு வந்தது எடுத்துப் பேசினான் ..
ஹலோ..
சக்தி கார்த்திக் சேர்க்கத் தலையில் அடி பட்டு ஹாஸ்பிட்டலிலே சேர்த்து இருக்கிறோம் சக்தி
ம்ம் எந்நாச்சு நான் சொன்னான் தானடா அவர் கூடவே இருக்கச் சொல்லி அவருக்கு இப்போது எப்படி இருக்கிறது பலமா அடி பட்டிருக்கா?
இல்ல மச்சி அவர் இப்போதைக்கு மயக்கமா தான் இருக்கிறார் டா. மத்த படி பெரிசா ஒன்று இல்ல சரவணனை நல்லா பார்த்துக்கோ டா .அந்த கும்பலில் ஒருத்தன் பிடித்திருக்கிறோம் .ஆனால் அவன் அதிகமா சக்தி என்ற நேம சொல்கிறான் டா.. உனக்கு வேண்டப் பட்டவர்களா! இருக்குமோ? ஒறுக்கா பார்த்துச் சொல்லி வட்சப்க்கு போட்டோ சென்ட் பன்றேன் டா"

ம் சரி டா யாரா?இருக்கும் எனத் தலையைக் கோதிக்கொண்டான் சக்தி.
சரி மச்சி சரவணனைப் பார்த்துக்கோ அம்மாவையும் அப்பாவையும் போயிற்று பாருடா இரண்டு பேரையும் சேர்த்து பார்த்தா அத்தை சந்தோஷ படுவாங்கடா! !

ம் போகத் தாண்டா என்னவோ மனசுக்குத் தப்பா தோற்றே இருக்கிறது
ம் அத்துலாம் ஒன்றும் ஆகாது நீ போ பாய் டா மச்சி
கைப்பேசியை பொகற்றுக்குள் போற்று விட்டு

சக்தியும் சரவணனும் சேர்ந்தே வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர் ..

ஜானவேல் முன் வரவேற்பு அறையில் அமர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார் ..சரஸ்வதி தனது அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.. ..

ஜானவேலோ வாசலில் நிழல் தெரிந்து நிமிர்ந்து பார்த்தார் ..சக்தியும் சரவணனும் தான் நின்றிருந்தார்கள்.அவரோ செய்த வேலையை விட்டு சக்தியைத் தான் பார்த்திருந்தார். சக்தியும் அவரை தான் பார்த்திருந்தான்..

சரவணனோ அவர்களை விட்டு நழுவி தாயைத் தேடிச் சென்றிருந்தான் ..சரஸ்வதியோ தேடியது கிடைத்ததும் எடுத்தவர்.. மா என்ற சரவணன் குரலோடு கையில் எடுத்ததைத் தவற விட்டிருந்தார்.. தனது அறை வாசலைப் பார்த்தார்..சரவணன் நின்றிருக்க ஆசையோடு மகிழ்வோடு கண்ணாஆஆஆ.. என அருகிலே வந்தவரோ சரவணன் கண்ணத்தில் கை வைத்துத் தடவினவரோ ஆசையோடு அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தார்...

கீழே தந்தை மகன் குரலோசை கேட்டது சப்தமாய்..சரவணனோடு கீழே இறங்கினார்.தாயை அமைதியாகப் பார்த்திருக்க சரவஸ்திகோ சொல்லில் அடங்க முடிந்தளவில் மகிழ்ந்து போனார்..

மூன்று பேரையும் கண்டது அத்தனை மகிழ்வைத் தான் கொடுத்தது அவரது கனவல்லவா
நினைவாக எத்தனை காலம் தவம் இருந்தார் ..
துள்ளலோடு பல காலம் கடந்து மகிழ்வாய் சமைத்தார்.. சமையலும் அசத்தலாகின மூவருக்கும் ஆசையாய் பரிமாறினார்..
மூன்று பேரையும் அத்தனை மகிழ்வாய் பார்த்திருந்தார்...அவ்விரவு இரு மகன்களையும் விட்டு நகர மருத்தது கால்கள் ..தூக்கத்தைத் தொலைத்து அமர்ந்தவரைச் சக்தியின் ஒற்றை பார்வையிலே கட்டுக்குள் வருபவர் மகன்களது நேரம் செலவு செய்திட நினைத்தார் ...
நாட்கள் கொண்ட தவமா இது வரங்கள் கொண்டது காலம் கடந்த தவம்

சரஸ்வதியும் எழுந்துகொண்டார்..சரவணனும் எழுந்தான் சக்தியின் அதட்டு பார்வையில் அமர்ந்து விட்டான் சரவணன் ..

மனைவி போகும்போது தானும் எழுந்துகொண்டார் ஜானவேல்

மனையால் மெத்தையில் கண் மூடி படுத்திருப்பதைப் பார்த்தவர் அவரது அருகினிலே அமர்ந்து அவரது அவரது காலை பிடித்ததும் சரஸ்வதியோ கண்களைத் திறந்து கணவரைப் பார்த்தார்..

ஜானவேலோ சரஸ்வதியைப் பார்த்து மன்னிச்சுடு டி எனத் திக்கி திணறிச் சொல்லி விட்டார்..சரஸ்வதிக்குக் கேலியாக ஒரு புன்னகை காலம் கடந்து தான் தவற உணர்வதும் ஒற்றை சோரியில்(Sorry ) இழந்து போனதையோ(நாட்களையோ) பெறத் தான் முடியுமா??

ஜானவேல் மனைவியைத் தான் பார்த்திருந்தார்....

சரவணனோ சக்தியின் மடியிலே தலை வைத்துப் படுத்துக்கொண்டு ண்ணா நிறைய அம்மாவே மிஸ் பன்றேன் ..அம்மா மடியிலே தூங்க நினச்சன் ..எனக்கு நிறையத் தூக்கம் வருது ணா இப்படியே இருப்ப தானே ண்ணா போகாதண்ணா ..நீ இல்லை என்று அப்பா அம்மா பேசிக்கொள்வதே இல்லை ணா
அம்மா பேசுவாங்கே அப்பா என்னோடு பேசியதே இல்லை ணா அவன் சொல்கையில் குரல் கரகரத்தது ..சக்தி சரவணன் முடிகளை கிளறி விளையாடிக் கொண்டிருந்தான்..
.சரவணன் தூங்கியும் போனான் சக்தியின் நெஞ்சம் பல வலிகளைக் கொடுத்தன ..தாய் தந்தை அறை வாயிலைத் தொட்டு மீண்றன அவன் நெஞ்சம் விம்மின தாய் முக சந்தோச மே சொல்லியதே இத்தனை ஆண்டுகள் தாயின் ஏக்கம் இது வே தான் என்று தந்தை என்ன பாடு பட்டாரோ நாட்களை நகர்த்த என சிந்தனையிலே இருந்தவனைச் சரவணன் பக்கம் சென்றால் அவன் பாசத்துக்காக எவ்வாறுலாம் ஏங்கி இருப்பான்.
என நினைத்தான் ..

சரஸ்வதியோ மௌனமாகத் தான் இருந்தார் ஜானவேல் என்ன பேசியும் அவர் ஒரு பதில் கூடே பேச வில்லை ..

ஜானவேலும் அவரது கோவம் உணர்ந்து பக்கத்திலே படுத்து விட்டார்.. சிறிது நேரத்திலே சரஸ்வதி கணவரது நெஞ்சினில் தலை சாய்த்து விட ஜானவேலோ மனைவியைக் கண்களைத் திறந்து பார்க்க அவரோ சிறு பிள்ளை போல அவரது நெஞ்சத்தில் விரல்கள் கொண்டு கோலமிட்டுக் கொண்டிருந்தார்... சான வேலுக்கோ ஹோர்மன்கள் எல்லாம் தட்டி எழுப்புவது போலத் தான் இருந்தன.. கண்களை மூடி மனையாளின் சேட்டைகளை இரசித்தார்..சரஸ்வதியோ அவர் நிலை அறியாமல் வினவலுக்கு இன்னும் சோதனை கொடுப்பது போல அவரது நெஞ்சினில் முத்தமிட்டார்..போக முடியாத ஜானவேலோ மனையாளை புரட்டி மெத்தையில் படுக்கச் செய்தவரோ மனைவியின் மேல் மென்னகையோடு படர்ந்தார்..வயதானாலும் காதல் காதல் தான் எத்தனை கோபம் இருந்தாலும் காதல் சில நேரம் ஒருவர் ஆசைக்குக் கட்டுப்படுவது தான் விதியோ
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உண்மை காதல் மரணிப்பதில்லை


சரவணனைச் சக்தி சரியாகப் படுக்கச் செய்திருந்தான் குழந்தை குணம் போன்றவனோ அண்ணனை விடாப் பிடியாய் பிடித்துக் கொண்டான்..

சரவணன் அருகிலே சக்தியும் தூங்கிப் போனான் ..

மறு நாள் சரஸ்வதியோ கண்விழித்தவரோ அருகினில் கணவனைக் கண்டு வெக்க சிரிப்போடு எழுந்து செல்ல போகையில் மனையாளை எட்டி பிடித்து மீண்டும் நாடினார் பல நாள் தவத்தை முடித்துக் கொள்வது போல இருந்தன அவரது செயல் சரஸ்வதியோ கணவனுக்கு இசைந்து போனார் ..கிழவனுக்கு பரன் குசும்பே எனச் சொல்ல அவரோ புன்சிரிப்போடு இத்தின நேரம் கிழவனா தெரியலையோ
எனச் சொல்லச் சரஸ்வதி சிரித்து விட்டார் ..
சரி சரி வா குளித்துக்கொண்டு கிழ போவம் புள்ளைங்க முழித்துக்கொண்டு இருபாங்கே எனச் சொல்ல அவரும் தலை ஆட்டி குளிக்கச் சென்று குளித்து முடிந்து சரஸ்வதிக்கோ அத்தனை ஆனந்தமாக இருந்தது கீழே வந்தார் இரு பிள்ளைகளும் இணைபிரியாதவர் போல தூங்கியிருந்தனர்.. அவர்களுக்கு பிடித்தமாய் சமைத்தார் .. இரு பிள்ளையும் எழுந்துகுளித்து வருகையில் இருவருக்கும் ஊட்டி விட்டார் ..


சரவணனோ சக்தியின் தோளில் சாய்த்திருந்தான் சரஸ்வதிக்கு கண்களில் நீர் நிறைந்தன அவருக்கு எல்லாம் நிறைவாக தெரிந்தன.. சக்தி கண்ணா நீங்க இருவரும் எப்போது சேர்ந்தே இருக்கவேண்டும் டா தங்கம்
சக்தியோ அவரை விழியோடு விழி பார்த்து நின்றான்..
சரவணனோ என்னே என்னே சக்திண்ணா நீ விட்டு போயிடுவியா ண்ணா நீ போகாதே நீ போய்விட்ட அப்பா வீட்டுக்கு வரமாட்டார் அப்பா வர இல்லையென்றால் அம்மா பேச மாட்டாங்கே நீ போகாத நான் நான் தப்பு பண்ணலாம் மாட்டேன் நான் அப்பா என்று சொல்ல மாட்டேன் ..நான் நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பேன் ணா போகாதண்ணா
மா ஏன் என்னையே பெத்துகிட்டிங்கே நான் நான் பிறக்காமலே இருந்திருக்கலாமே எனப் புலம்ப யார் என்ன சொல்வது
சரவணன் ஜானவேலை ஒரு முறை அப்பா எனத் தெருவில் வைத்து அழைத்திருக்க வீட்டுக்கு வந்த பின் கோவத்தை அடக்க முடியாது தண்டித்திருந்தார் சரஸ்வதிக்கோ தெரியாமல் போனது அதன் பின்பு தான் கார்த்திக் மூலம் போதை கும்பலுக்குள் நுழைந்திருந்தான் சரவணன் ..

இப்போது ஜானவேலுக்கு காட்சியாக தெரிந்தன..

சரவணனை சமாதானம் செய்து கொண்டிருந்த சக்தி சரஸ்வதியின் விசும்பும் சப்தம் கேட்டு அவரை பார்த்தான் மூக்கிலிருந்து இரத்தம் வடிய மூச்சு விடச் சிரமம் பட்டுக் கொண்டிருந்தார்..

சக்தியோ ஜானவேலை நிமிர்ந்து பார்க்க அவரோ தலை அணிந்திருந்தார்..

ப்பாபாபாபா அம்மாவை ஒருங்கே எனச் சொல்லவும் தான் அவசரமாய் மனைவியை நெருங்கினார்..சக்தியும் வேகமாய் காரை எடுத்திடச் சரஸ்வதியை வாகனத்தில் ஏத்திக் கொண்டு புறப்பட்டார்கள் ..

வைத்திய அவசர சிகிச்சைப் பிரிவினிலே சேர்க்கப் பட்டது தீவிரமாய் சிகிச்சை அளிக்கப் பட்டது...
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஐயோ என்ன ஆச்சி, அவன் அம்மாக்கு 😳😳😳😳

இப்ப தானே ஒன்னு சேர்ந்தாங்க🥺🥺🥺🥺

ஆன ஒரு எபிசோட் லா, வைஷு சரஸ்வதி கூட அவங்க வீட்டில் இருக்கற மாதிரி வருமே, அப்ப இப்ப தான் சக்தியா பார்க்கராங்க அப்படி சொல்றிங்க ரைட்டர் ஜீ 🤔🤔🤔🤔
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
ஐயோ என்ன ஆச்சி, அவன் அம்மாக்கு 😳😳😳😳

இப்ப தானே ஒன்னு சேர்ந்தாங்க🥺🥺🥺🥺

ஆன ஒரு எபிசோட் லா, வைஷு சரஸ்வதி கூட அவங்க வீட்டில் இருக்கற மாதிரி வருமே, அப்ப இப்ப தான் சக்தியா பார்க்கராங்க அப்படி சொல்றிங்க ரைட்டர் ஜீ 🤔🤔🤔🤔
அதுல வைஷு சரஸு தான் மெயின் சக்தி அம்மா மேல் கோவத்துல தான் இருபான் . சரவணன்,ஜான வேல் இருக்க மாட்டாங்கே தானே
இதுல பாசம் மற்றும் தான் வரும்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அதுல வைஷு சரஸு தான் மெயின் சக்தி அம்மா மேல் கோவத்துல தான் இருபான் . சரவணன்,ஜான வேல் இருக்க மாட்டாங்கே தானே
இதுல பாசம் மற்றும் தான் வரும்
Ok ok writer ji
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,082
Reaction score
3,130
Location
Salem
குடும்ப ஒன்னு சேர்ந்தந்துடுச்சு.... 🥰🥰

எமோஷனல் epi dr.... 😌

ஆனா சரஸ்வதி ம்மா க்கு ஏன் ரத்தம்.... என்னாச்சு....
ஏன்னா எல்லார்க்கும் இப்படி ஆகுது....

வைஷு க்கு காதுல ரத்தம் வந்துச்சு....

ஒன்னும் ஆக கூடாது....

இப்போ தான் ஹாப்பி ஆஹ் இருந்தாங்க..... 😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top