பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே..
,Anamika 41
. அத்தியாயம் 27
சக்தியின் மூளை முழு விவேகமாய் தவறு செய்தவரைக் கண்டு பிடித்திட அவனுக்கு எச்சரித்துக்கொண்டு இருந்தது . அவன் கண்டு பிடித்து விட்டாள் அவர்களுக்கு எவ்வாறு தண்டனை கொடுப்பான்.தன்னவளுக்கு கொடுத்ததை விட மேலாகத் தானே இருக்க வேண்டும் ..
சரவணன் சரஸ்வதியோடு ஹாஸ்பிடல் வந்திருந்தான் ..சரஸ்வதியை மாதம் மாதம் கிளினிக் அழைத்து வர வேண்டும்.. அவரை பரிசோதனை செய்யத் தாதி ஒருத்தி அழைத்துச் சென்று விட்டாள் .. சரவணன் அங்குப் போடப்பட்டிருந்த இருக்கையிலே அமர்ந்து விட்டிருந்தான்..
அவனோ தொலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான்..சரஸ்வதியின் கைப்பேசி இசைத்தது எடுத்துப் பார்த்தவனோ அப்படியே வைத்திருந்தான்.. அழைப்பின் தந்தை என்பதால் தான் அவன் சகோதரனை மன்னித்து விட்டான் தான் தந்தையை இன்னும் முழுதாய் மன்னிக்க மனம் வர வில்லை தான் போலும்
அவரோ பல தடவைகள் அழைத்தும் ஏற்க வில்லை ஓய்ந்து போனவரோ ஹொஸ்பிடலுக்கே வரத் தயாராகிப் போனார்..
சரவணன் இருக்கையைத் தான் ஒரு உருவம் உற்று நோக்கிக் கொண்டிருந்தது சரவணன் மனதுக்கு ஏதோ தோன்றத்தான் செய்ததுவோ தலையை நிமிர்த்தி அங்கும் இங்கும் பார்த்தவன் மீண்டு தலையை தொலைப்பேசிக்குள் புகுத்துக்கொண்டான்..
ஜானவேல் ஹாஸ்பிடல் வந்தவரை உள்ளுணர்ச்சி தூண்ட தூரத்தில் வரும்போதே சரவணன் பார்த்தாலும் காணாதது போலத் தான் இருந்தான்..அவனது அருகில் அமரும் அரவம் உணர்ந்து தந்தை என எண்ணிக்கொண்டாளும் நிமிர்ந்து பார்க்க வில்லை அவன்
அவனது அருகிலே அமர்ந்தது என்னவோ கதிர் தான் ஜானவேல் சரவணனை நெருங்க முன் அவரை வேறு திசைக்கு அனுப்பி அவரது நாசியில் மயக்க மருந்தை நுகரச்செய்து விட்டு சரவணன் அருகிலே வந்தவன் சரவணனுக்கு ஊசியை ஏற்ற சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்தான் கதிர்...
தாதிகளும் நோயளர்களதும் அவ்வழிக்கான நடமாட்டம் குறைய ஊசியை எடுத்தான் கதிர்..அந்நேரம் சரஸ்வதியோ பரிசோதனை முடிந்து சரவணன் நோக்கி வருகையிலே சக்தியைக் கண்டு விட்டார் ..சக்தியும் சரவணன் பக்கத்தில் உள்ளவனைத் தான் பார்வையைப் பதித்த வண்ணம் வந்திருந்தான்..
தாயைப் பார்க்க அவரோ இவனைக் கண்ட மகிழ்வினில் அழைக்கப் போவதை உணர்ந்து மௌனமாய் இருக்கச் சைகை செய்தான் ..அவரும் புரிந்துகொண்டார் அவன் இங்கு வரக் காரணமே தந்தை தான் சக்தியோ கதிர் எதற்காகவோ தன்னையோ இல்லை தன்னை சுற்றி உள்ளவர்களை பலி தீர்க்க காத்திருப்பதாக உணர்ந்தவனோ அன்னை தந்தை இருவரிடமும் அவனைப் பற்றி சொல்லிருந்தான்,புகைப்படத்தையுமே காட்டி இருந்தான் ..
அதன் நினைவிலே தான் கதிர் ஹாஸ்பிடலில் கேட்பதை ஜானவேல் கண்டுகொண்டாலும் காட்டிக்க வில்லை சக்திக்கு அழைக்க எடுத்தான் இல்லை அவரோ மயக்கம் போடுமுன் வாட்சப் இல் குரல் பதிவொன்றைப் போட்டு விட்டிருந்தார்..அதைக்கேட்டவன் உடனே வந்து விட்டான்..
சரவணனுக்கு இடுப்பிலே ஊசி ஏத்தக் கையை தூக்கியவனது கையை இறுக்கிப் பிடித்திருந்தான் சக்தி
சக்தியைக் கண்டவனுக்கோ உடல் பயத்தை நன்றாகவே காட்டியது ..சரவணனோ அப்போது தான் தன் அருகிலே இருந்தவனையும் சூழலையும் பார்க்க ஏதோ விபரீதம் என உணர்ந்துகொண்டான்..
கதிரது முகத்தை நன்றாகப் பார்த்தவனோ கதிரண்ணா நீங்க நீங்கக் கயல் அண்ணா தானே என. துள்ளலாய் கேட்டான்..சக்திக்கு ஏதோ புரிவது போல இருந்தன கதிரோ சக்தியினது பிடியிலே இருந்து தப்பிக்கப் போராடச் சக்தியோ அவனை இழுத்துக்கொண்டும் சரவணனையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டான் ...
ஜானவேலை தாதி ஒருவர் தண்ணீர் விட்டு எழுப்பி விடச் சரஸ்வதியும் அவரோடு இனைந்து வீடு சென்றனர்..
கதிரைக் காட்டு பங்களாவிற்கு அழைத்து வந்திருந்தான் சக்தி
ஒரு கதிரையில் அவனை இருக்க வைத்து
அவன் முன் அமர்ந்து இருந்தான் சக்தி
சொல்லு நீ யார் ஏன் என்னிடம் வேலைக்கு வந்தே! என் வைஷுவே ஏன் என்கிட்டியே தப்பா சித்தரித்தே சொல்லு ஆமா சரவணனுக்கும் உனக்கு என்ன தொடர்பு ஏன்டா சொல்லித் தொலையேன் சக்தியின் பொறுமை பரந்துகொண்டிருந்தன..
கதிர் அமைதியாய் தான் இருந்தான் ..
சரவணன் உள்ள வந்தவனைக் கண்ட கதிரோ கோபமாகத் தாக்க நினைக்கையிலே சக்தி விட்டிருந்த உதையிலே தூரமாய் போய் வீழ்ந்திருந்தான் ..அவனை எட்டி தூக்கி ஏய் யார் நீ யார் டா நீ சொல்லி
ண்ணா நான் சொல்லுறன் ணா
இவர் கயல் அண்ணா"
இவனுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா?
இவர் கூடவா ?இல்லை ணா இவரே நிறையவே பிடிக்கும் ணா இவர் கயலைக் கஷ்டப்பட்டுத் தான் வளர்த்தார் ணா இவருக்கு என் மேல் என்ன கோவம் தெரியலையே ணா
கதிர் முன் போய் நின்றவனோ அண்ணா நான் என்ன செய்தேன் சொல்லூங்க எதற்குப் பலி வாங்குறிங்க பலி வாங்க நினைக்கிறிங்க
சக்தியோ சொல்லுடா சொல்லு என அடித்தான் .. சரவணன் இடம் கயலைப் பற்றிக் கேட்க அத்தனையும் சொல்லி முடிக்கவுமே
கதிரோ திடுக்கிட்டுப் போனான் .. சக்தியோ சரவணன் கையில் டயரி ஒன்றைக் கொடுத்தான் ..அதில் கடைசி பக்கத்தில் கதிர்ணா நான் சரவணனை நிறைய நேசிக்கிறேன் அவனோ அவனது அண்ணா சொல்லாமல் ஏது செய்ய மாட்டானாம் எனக்கு அவன் இல்லமே இருக்க முடியாது ணா நான் சாக! போரன் மன்னிச்சுடுங்கேண்ணா என்று இருந்ததைப் படித்தவனோ தூக்கிப் போட்டான் கதிரிடம் என்ன ணா உன் தங்கச்சி டயரியை படித்துக்கொண்டு என் அண்ணாவைப் பலிவாங்க வந்தியோ உன் தங்கச்சி அவ்வளவு எளிதில் இறந்து போவாளா பாசத்தை கொடுக்காமல் உன் தங்கச்சுக்கு பிடிவாதத்தையும் திமிரையும் விதைச்சிட்டிங்கண்ணா
உன் மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன் ..
கெடுத்துட்டேண்ணா
டேய் உன் தங்கச்சி திரும்ப வந்தால் எனக்கு நீ செய்ததுலாம் இல்லாது ஆக்குவியாடா சொல்லுடா? எனச் சக்தி கேட்டான் கதிரோ அமைதியாக வெறித்துப் பார்த்தான்..
சக்தியோ கார்த்திக்குக் கோல் பண்ண அவருக்குத் தகவல் சொல்ல அவரோ காணொளி அழைப்பில் வந்தார் சக்தி ஆன்சர் செய்திட அவரோ கயலைக் காட்டினார்
கதிர் முன் காட்டப்பட்டது ..
சரவணன் பேச ஆரம்பித்தான் பாருங்கள் உங்கள் தங்கச்சி கயல் தான் என்னை கான்காணிக்றேனூ வேவு பார்த்து அவளும் போதை கும்பலிடம் மாட்டி என்னையும் சிக்க வைத்து ஆனால் உங்கள் தங்கச்சி உயிரும் மானமும் போகாமல் பார்த்துக்கொண்டது நான் தான் ..எனக்கு நீங்க எவ்வளவு கை மாறு செய்தாலும் போதாது ஆனால்
(இது சக்தி)
நீ என்னிடம் வேலைக்குச் சேர்ந்து என் வைஷுவை நான் ஏதோ பன்னிட்டு போகிறேன் ஏன் கொலைக்கூடே செய்தாலும் நீ எப்படி அவளை துன்புறுத்துவ டா அவளுக்கு நீ செய்ததை விட தண்டிக்கனுமே டா
ஆனால் ஆனால் நீ பெரிய தண்டனை தந்துட்டியடா எங்கள் புள்ளங்களை கொண்டுட்டியே டா எனச் சொல்லிச் சொல்லி உதைத்தான் சக்தி
?வேண்டாம் வேணாம் சார் விடுங்கள் நான் தப்பு பன்னுன தான் வைஷுவை கூடே பயமுறுத்தினாருக்கேன் ஆனால் ஆனால் நான் உங்கள் பேபியை அழிக்க இல்ல சேர் நான் நான் அப்படி மோசமானவன் இல்லை சேர். நான் நான் என் தங்கச்சி டயரியை பார்த்துப் பயந்தும் அவள் வர இல்லை என்றும் தான் உங்களைப் பற்றித் தேடி வந்து வேலையில் சேர்ந்தேன். ஆப்போ...அப்போ தான் அவர்கள் அவங்க சொன்னதைக் கேட்டேன் அவர்கள் சொல்லித் தான் எல்லாமே செய்தேன் சேர்
யாருடா அது சொல்லுடா என அடி பின்னிட்டான். சொல்லுகிறேன் சேர்
அவர்கள் நேம் அவர்கள்" வானதி சேர்"
என்ன கதை விடுறியா? சொல்லு டா!!
உண்மையா தான் சேர் நான் பொய் சொல்ல இல்லை சேர்
ம்ம் கார்த்திக்கும் லைனில் இருந்து அத்தனையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்..
சக்தி கார்த்திக் இடம் நீங்க இங்கே வாங்க இவனை பார்த்துக்கொள்ளுங்கள் நான் என்ன பார்க்கவேண்டும் அவரோ சிரித்தார்.
என்ன சிரிப்பு என முறைப்புடன் கேட்டான்..
உன் தோழிகளாயிற்றே மை டியர் சன் அது தான் சிரிப்பு வந்துடுச்சுமுறைப்புடன் நின்றவனோ
யாருக்கோ அழைத்தான்.
சொல்லு டா மச்சி
ம்
இப்போதே வானதியும் வைசாலியும் இங்கே வரனும்
என்னாடா கோல் பன்னினா வரபோராங்கடா
தூக்கவேண்டும் டா
தூக்கனும்மா எதுக்குடா மச்சி
பாண்டியனப்பா பற்றிய விபரம் இவர்களுக்குப் பின் தொடர்பு இருக்கும் போல
என்ன சொல்லுறடா? ஓகே இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் உன்கிட்ட இருபாங்கே
ம்ம்
வைசாலி சிறுவர் பார்க்ல நிட்க்கையில முகத்தில் மயக்க மருந்து வைத்து தூக்கப்பட அதே நேரம் வீட்டுக்குள் அதிரடியாய் புகுந்து தூக்கப்பட்டிருந்தாள் வானதி
இருவரையும் சக்தி முன் நிறுத்திருந்தனர்..
சக்தி வைஷாலி மேல் தண்ணீரை ஊற்றி விடப் பதறி கண்ணைத் திறந்தவளோ மங்கலாய் தெரிந்ததும் கண்ணைக் கசக்கி விட்டுப் பார்த்தவள் முன் சக்தி நின்றான்.சக்தி நீயா ?யாரோ கடத்திட்டு வந்துட்டாங்க எனச் சொன்னவளுக்கு உடலில் உள்ள சக்திகள் மொத்தமும் வடிந்தது போலக் கொடுத்தான் கண்ணத்தில்
வைஷாலிக்கோ முழு உடலுமே அதிர்ந்தது போலத் தான் இருந்தது
பேச வார்த்தைகளும் சதியாட்டம் போட்டது திக்கி திணறி வார்த்தைகளைக்கோர்த்து அவனிடம் பேச நினைத்தாள்
அந்தச்சப்தத்திலே கண் விழித்தாள் வானதி
எதையும் உணரும் நிலையிலே இல்லை அவள்.
ஏய் சொல்லுடி என மறு அறை கொடுக்கவும் தான் வானதிக்க நினைவு வந்தது
என்ன சொல்லவேண்டும் எனக் கேட்டாள் வானதி
நீ யார்
நான் வானதி தான் டா ஆனால் பிரன்ட் இல்ல நான் உன்ன பலி வாங்கத் தான் வந்தேன். ஏன் தெரியுமா நீ ஒரு கொலை காரன் நீ கொலை காரன் என் அம்மாவையும் அப்பாவையும் கொண்ட பாவி டா நீ
அப்பா அம்மா சாவுக்கு நீ தான் காரணமே உன்ன நல்லா இருக்க விடவே மாட்டேன் ..
நான் தங்கச்சி அம்மா அப்பா என்று அழகாக இருந்தோம் என் தங்கச்சுக்கு படிகிற இடத்தில் பசங்களாலே பிரச்சனையை உன் பாண்டியன் அப்பாவைத் தேடி வந்தார் அப்பா அவர் உன்கிட்ட சொல்லி நீ காதல் ருசியில் அப்பா சொன்னதுக்கு ஏதுமே பண்ணலே
அவனுங்க தங்கச்சை நாசம் பண்ணி அவள் உயிரும் போயி அப்பா அம்மா தாங்க முடியாதென்று இறந்துட்டாங்க ..அப்பா ,அம்மா , தங்கச்சு யாரும் இல்லாது நான் தனிச்சு போய் நிக்றேன் .. நான் உன்ன அழிப்பேன் டா என அவன் மேல் பாய்ந்தாள்..
சக்தியோ அவளுக்கு அறைந்திருந்தான்..என்னடி நினச்சுட்டே இந்த சக்தியே உனக்கு தெரியுமா? உன் தங்கச்சை கேலி கிண்டல் பன்னுனனவங்களை நீ பார்க்கவில்லையா ஆ மேம் வீட்டில் இருக்கிறதே இல்லையே
சக்தி சப்தம் போட
நால்வர் வந்தார்கள் அறைக்குள் இவர்கள் தான் உன் தங்கச்சியே தப்பா பேசி கிண்டல் செய்தவர்கள் இப்போது இவர்கள் நல்லா இருக்கிறார்கள்
உன் தங்கச்சுக்கு என்ன ஆச்சுதுனு தெரியவேண்டும் தானே கொஞ்சம் காத்திரு
யாருக்கோ அழைத்தான்
சொல்லுடா மச்சி இப்போது யாரே கடத்தவேண்டும்சிரிப்புடன் கேட்டான் அவன்
நான் ஒரு புகைப்படத்தை அனூப்பிருக்கிறேன் பார்த்துட்டு சேபா அழைத்துக்கொண்டு வா
ஹா யாருப்பா அது
பார் சேபா கூட்டி வாரே
ம்
சில நேரத்திலே அவ்வறைக்குள் நுழைந்தாள் அவள் அவ்வறையிலே அவளுக்குத் தெரிந்தது எல்லாமே சக்தி மற்றும் தான் போல அவனைக் கட்டி அணைக்க அவனுமே அவளது நெற்றியில் ஆசையாய் முத்தமிட்டான்..
அங்குள்ளவர்களது விழியில் அவள் முகம் பட நாவோ வைஷு என முணுமுணுத்தது ..
கண்ணம்மா இப்படி இரு அவளும் அமர சரவணனோ பலச்சாறுன் வந்தான். வைஷுவுமே ஆசையாய் குடித்தாள்..
சக்தி அவளைத் தான் பார்த்திருந்தான்..வைஷு இப்போது ஆறுமாத கர்ப்பமாக இருந்தாள். அவனுக்கு அது உலகமே கிடைத்தது போலத் தான் ஆனந்தம்..
கண்ணம்மா இப்போது சொல்லுடா உன் தோழிக்கு என்ன நடந்தது என்று
அவளோ அவனைப் பார்த்துக் கொண்டு இருகேவே அருகியில் வந்து தலையைக் கோதி விட அவன் தோளிலே சாய்ந்து கொண்டவள் நினைவிலே
வைஷுவும் சக்தியும் ஊர் சுற்றி விட்டு மழையிலே நனையாதிருக்க மரத்திற்குள் ஒதிங்கிடு போது வைஷு மழை நீரைப் பிடித்து விளையாடி சக்தியிடம் கொஞ்சி கெஞ்சி தாஜா பன்னி மழையில் நனைவாள் திடும் எனக் கூச்சல் இட்ட வண்ணம் பொறுக்கிகள் வருவார்கள் பைக்கில் .சக்தியோ வைஷுவை தன் உடல் மறைவிலே வைத்து மறைத்திருப்பான் சக்தி பொறுக்கிகளும் சென்று விடுவார்கள்..
ஆனால் சென்றவர்களது தொலை தூரப் பார்வையில் விழுந்தாள் அவள் ..அவள் தான் வானதியின் தங்கை
அவர்களது போதையின் சின்ன பெண் அகப் பட்டுப் போனாள் ..
அவளது துடிக்கும் சப்தம் கேட்டு சக்தியும் வைஷுவும் தேட கிழிந்து சின்னா பின்னமாகிய நார் போலக் கிடந்தாள் அவளைச் சக்தியின் சேர்ட் கொண்டு மூடிட அவனோ யாரும் இருக்கின்றனரா என தேடுவான்.
யாருமே கிடைக்காததும் அவளது உயிரும் முக்கியம் என்பதால் அவளை ஹாஸ்பிடலிலும் சேர்த்து விட்டு அவளுக்கு அத்தனை பரிசோதனையும் நடத்தி விட்டுத் தான் வைஷுவை அழைத்து வந்து பாண்டியனிடம் காசாயம் போட்டுத் தரக் கேட்டு அவளுக்குக் கொடுத்து விட்டு தலை முடியை உலரச் செய்து தான் அனூப்பிருப்பான் ..
ஆனால் அதன் பின் தான் பிரச்சனை கூடியது ..வானதியின் அம்மா அப்பாக்கு அவள் நிலை அறிந்து அவளுக்குப் பக்க பலமாக இருக்காது. ஊர் பேச்சுக்கும் உறவுகளின் வார்த்தைகளுக்கும் பயந்து தமது மரணத்திற்குப் பாண்டியன் தான் காரணம் என எழுதி வைத்து விட்டு இறந்திருந்தனர்.
வானதியும் வைஷாலியும் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர் ..
அவள் வருகையில் தாய் தந்தை தங்கை இல்லா வீடும் பெற்றோர் கடிதமும் தான் கிடைத்திருந்தன ..
அதை அவள் மாற்றி சக்தியின் பெயரைப் பாவித்து இருந்தாள்..அவள் காவல்துறை அது இதென பெரிதாக்கிடும் போது தான் சக்தியை Us அனுப்பி வைத்திருந்தார் பாண்டியன்..
அந்த தலை வலியிலும் சித்ரா வாசு அருணின் பாச சண்டையாலுமே தான் வைஷுவை விட்டு தூரமாகியிருந்தான் சக்தி
வைஷு மாற்றுமே வானதி தங்கையை விட வில்லை அவளோடு இருந்து குணமாகிய போது பாண்டியனிடம் வந்து வாதி தங்கையைப் பற்றி சொல்வாள் சேர்த்து அவள் கர்ப்பமாகியிருப்பதையும் சொல்வாள்..
பாண்டியன் வானதி தங்கையின் உதவியால் அவளை நாசம் செய்தவர்களைத் தேடும் படலம் நிகழும் அதன் பின்பு நான்கில் மூவர் மாட்டினாளும் காவல்துறை அது இதுவேன போக அவர்களோ தப்ப அக்கூட்டத்தில் ஒருவனோ காவல்துறை
என்பதால் இலகிலே வெளியில் வந்தாலும் இத்தனைக்கும் வானதி தங்கை உயிரோடு இருப்பதை யாருக்குமே தெரியப் படுத்த வில்லை
அதனாலே வானதிக்கும் தெரிய வில்லை
வானதியின் எண்ணம் சக்தி பாண்டியனோடு இருந்தால் அவரை நெருங்க முடியாது என்பதால் தான் சக்தியைக் குற்றவாளியாக மாற்றி திசை திருப்பினால் பாண்டியன் சக்தியைக் காக்க வேண்டி அவனை தனதருகிலிருந்து தூரம் ஆக்கிடுவார் அதன் பின் அவரை நெருங்க நினைத்தாள்..
ஆனால் பாண்டியன் மூலம் வானதி தங்கை நாசம் செய்தவர்கள் நால்வருமே போதையில் மிதந்தமையால் ஒன்றும் உணரும் நிலையிலே இல்லை இதில் எங்கு பெண்ணவளது முகம் அறிவதும் நினைவிலும் இருக்கும். பெண்ணவளை நால்வரின் ஒருவனான காவல்துறை காரன் முன் தினமும் கண்ணிலே படுவது போல நின்றாள். திடீரென காணாமலும் போவது போலச் செய்ய அவனும் காதல் கொண்டு தேடினான்
இந்த நினைவிலிருந்து வைஷு மீண்டாள் ..
சக்தியோ வானதியைப் பார்த்து உன் தங்கச்சியே நாசம் செய்தவனில் ஒருத்தனை பார்க்கிறாயா? எனக் கேட்ட சக்தியோ அவ்வறைக்குப் பக்கத்து அறையைத் திறந்து உள்ள அடிபட்டு முகம் முழுவதும் இரத்தம் காய்ந்த நிலையிலே ஒருவன் அவனை இழுத்து வந்து வானதி முன் தள்ளி விட்டு அவன் மேனி முழுவதும் தண்ணீரை அள்ளி ஊற்றினான். அவனைக் கண்ட அத்தனை பேரது வாயும் மௌனமாய் உச்சரித்தது கௌதம் என்று தான்.ஹேய் பார் இவன் சொல்லித் தானே என்னைத் தேடி வந்தீர்கள் இவன் தான் உன் தங்கச்சி அம்மா அப்பா சாகக் காரணமே அவன் கூடவே தான் நீ நட்பு பாராட்டி கூட்டு சேர்த்து திரிச்சல எப்போது பாண்டியனை மோசடி செய்து பொய் கேஷுனு
வந்தானுங்களோ அப்போதே கணக்கு போட்டபடி யாரையும் விடக்கூடாது இவனுகிட்டே நட்பா சேர்ந்து இவன் தோழன் மூன்று பேரையும் கொண்டேன் உன் தங்கச்சி முன்னால தான் .இவனைக் கொல்ல முன் உன் தங்கச்சி ஹேமா இறந்து போய்விட்டாள் என்ன ஏது செய்ய இரண்டு பிள்ளைகளோடு இருக்கானேனு விட்ட சேர் என்னை அழிக்கத் திட்டம் சேர்க்க நினைவே இல்லை உன் தங்கச்சுக்கு என்ன ஆச்சுனு உன் தங்கச்சு தான் அவர் மனைவியென்று இருந்ததென்றும் தெரியலை.உனக்கே தெரியாதுல டி உன் தங்கச்சி தான் இவன் மனைவி என்றும் இவன்கிட்ட இருக்கும் பிள்ளைகள் உன் தங்கச்சி குழந்தைகள் தான் என்பதும்
இதில் இந்த கதிரயும் கூட்டு சேர்த்து என்னை அழிக்க எனப் பேசியவன் தோளில் அசந்து தூங்கிப் போயிருந்தாள் வைஷு சக்தியோ புன்னகையோடு கண்ணம்மா என அழைக்க அழகாய் வசீகரித்துச் சிரித்தாள் அவளைத் தூக்கி மறு அறையில் பாதுகாப்பாய் வளர்த்தி விட்டு ஏசியையும் மிதமாய் வைத்து விட்டு வெளியில் வந்தவனோ
வைசாலியை பார்த்து வைஷு மேல் உனக்கு என்னடி கோவம் எதற்கு டி வைஷு கையை அறுத்து விட்டு அவளே செய்ததா சொல்லிக்கொண்டே என்று உறுமலுடன் கேட்டான்..
வைஷாலியோ அவனைப் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இத்தனை நாட்களாய் அவனது அமைதியைத் தானே பார்த்தாள். இன்றைக் காட்சிகளில் அவனது ரௌத்திரமல்லவா கண்ணில் விருந்தளித்து
கொண்டிருக்கின்றது.
அவளோ திக்கி திணறி அவள் என்னைப் போல இருக்கிறதாலே எல்லாருமே என் தங்கைனு சொல்கிறார்கள் அதோடு அவள் கிலாஸ் கட் அடிச்சாலுமே நல்லா எக்ஸம் செய்து மதிப்பெண் எடுப்பாள். அது தான் அப்படி பண்ண சொன்னாங்கே
யார் சொன்னது ஆமா உன் தங்கச்சி தானே வைஷு
இல்லை அவள் காயத்திரி அத்தை பொன்னு
சக்தியின் புருவம் சுருங்கி அடங்கியது ..
கௌதம் முகத்திலே ஒன்று விட்டவனோ நீ செய்த தவறுக்கு எதற்கு டா என் வைஷுவே பலி வாங்குனே உனக்குப் பைத்தியமா டா என் முகமறியாத பிஞ்சு குழந்தைகள் என்ன பன்னிச்சுனு டா அழித்த ஆழ்வச்சு சொல்லுடா என அடித்து உதடு கிழிந்து இரத்தம் சிந்தச் சிந்த மீண்டும் மீண்டும் வெறி பிடித்தவன் போலத் தாக்கினான் ..உன்னை சும்மா விட போரது இல்லை டா என் வைஷுவே என் உணர்வே இல்லாத படி அவளது அனுமதி இல்லாத படி தொடுகிறதுக்கு வச்சுட்டலடா உன்னை சும்மா விட மாட்டேன் என்னை வர வைத்து பொய்க்கு பீல் பன்றது போலப் பேசி குடிக்கிற தண்ணீல கூட போதை கலந்த நீ உனக்கும் அந்த போதை கும்பலுக்கு என்னடா தொடர்பு சொல்லுடா என அடிக்க அவனோ வாயை அசைத்தாலும் சப்தம் தான் வெளியிலே கேட்க வில்லை
அவனது நாக்கு கிழிந்து விட்டிருந்தது அவனது கைப்பேசியைச் சக்தி குடைந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வைஷாலி முன் வைத்தவனோ இவனை நல்லா பார் எனச் சொல்ல அவளுமே பார்த்தாள் ..
அவளோ அதிர்ந்து போனால் அது அவளது கணவனது புகைப்படம்
சக்தியோ என்ன அதிர்ச்சியா இருக்கா இவன் தான் போதைப் பொருளுக்குப் பரிசோதனை செய்யச் சிறுவர் பெண் பிள்ளை எனக் கடத்துபவன் இவனுக்குப் பெரியவன் ஒருவன் இருக்கிறான். அவன் இவனது தாய் மாமான் இவர்களைப் பாண்டியனை அழிக்க நினச்சார். எல்லாருமே நல்லா வாழ நினச்சார். ஆனால்( கெளதமை பார்த்து) இவனுக்குப் பாண்டியன் தொல்லை இந்த போதை கும்பலுக்கு எதிரி பாண்டியன். இவன் தப்பிக்கப் பாண்டியனை அழிக்க இவன் கூட்டு சேர்ந்தான். கதிர பார்த்து உன் தங்கச்சை கடத்தினதும் அவன் தான். அப்பா அம்மா மரணத்துக்குப் பின் காரணமும் இவர்கள் தான் வைஷாலியை பார்த்து உன் பசங்கள் நினைத்துக்கொண்டு இருக்க உன் புருஷனின் ஆராய்ச்சிக்கு உதவே ஆல் தேவைனு தாயாரிச்சு கரு முட்டையில் சேர்க்க நினைத்தான் அதற்கு உன்னைத் தெரிவு செய்தான். நீயும் காதலென்று நம்பிட்ட.. அவனுக்கு எதிரா வர கூடுமென்று தான் வைஷுவை உன் மூலமா கொலை செய்ய நினைத்துக்கொண்டான்..அவனுக்கு வைஷுவே தெரியும்..
,Anamika 41
. அத்தியாயம் 27
சக்தியின் மூளை முழு விவேகமாய் தவறு செய்தவரைக் கண்டு பிடித்திட அவனுக்கு எச்சரித்துக்கொண்டு இருந்தது . அவன் கண்டு பிடித்து விட்டாள் அவர்களுக்கு எவ்வாறு தண்டனை கொடுப்பான்.தன்னவளுக்கு கொடுத்ததை விட மேலாகத் தானே இருக்க வேண்டும் ..
சரவணன் சரஸ்வதியோடு ஹாஸ்பிடல் வந்திருந்தான் ..சரஸ்வதியை மாதம் மாதம் கிளினிக் அழைத்து வர வேண்டும்.. அவரை பரிசோதனை செய்யத் தாதி ஒருத்தி அழைத்துச் சென்று விட்டாள் .. சரவணன் அங்குப் போடப்பட்டிருந்த இருக்கையிலே அமர்ந்து விட்டிருந்தான்..
அவனோ தொலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான்..சரஸ்வதியின் கைப்பேசி இசைத்தது எடுத்துப் பார்த்தவனோ அப்படியே வைத்திருந்தான்.. அழைப்பின் தந்தை என்பதால் தான் அவன் சகோதரனை மன்னித்து விட்டான் தான் தந்தையை இன்னும் முழுதாய் மன்னிக்க மனம் வர வில்லை தான் போலும்
அவரோ பல தடவைகள் அழைத்தும் ஏற்க வில்லை ஓய்ந்து போனவரோ ஹொஸ்பிடலுக்கே வரத் தயாராகிப் போனார்..
சரவணன் இருக்கையைத் தான் ஒரு உருவம் உற்று நோக்கிக் கொண்டிருந்தது சரவணன் மனதுக்கு ஏதோ தோன்றத்தான் செய்ததுவோ தலையை நிமிர்த்தி அங்கும் இங்கும் பார்த்தவன் மீண்டு தலையை தொலைப்பேசிக்குள் புகுத்துக்கொண்டான்..
ஜானவேல் ஹாஸ்பிடல் வந்தவரை உள்ளுணர்ச்சி தூண்ட தூரத்தில் வரும்போதே சரவணன் பார்த்தாலும் காணாதது போலத் தான் இருந்தான்..அவனது அருகில் அமரும் அரவம் உணர்ந்து தந்தை என எண்ணிக்கொண்டாளும் நிமிர்ந்து பார்க்க வில்லை அவன்
அவனது அருகிலே அமர்ந்தது என்னவோ கதிர் தான் ஜானவேல் சரவணனை நெருங்க முன் அவரை வேறு திசைக்கு அனுப்பி அவரது நாசியில் மயக்க மருந்தை நுகரச்செய்து விட்டு சரவணன் அருகிலே வந்தவன் சரவணனுக்கு ஊசியை ஏற்ற சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்தான் கதிர்...
தாதிகளும் நோயளர்களதும் அவ்வழிக்கான நடமாட்டம் குறைய ஊசியை எடுத்தான் கதிர்..அந்நேரம் சரஸ்வதியோ பரிசோதனை முடிந்து சரவணன் நோக்கி வருகையிலே சக்தியைக் கண்டு விட்டார் ..சக்தியும் சரவணன் பக்கத்தில் உள்ளவனைத் தான் பார்வையைப் பதித்த வண்ணம் வந்திருந்தான்..
தாயைப் பார்க்க அவரோ இவனைக் கண்ட மகிழ்வினில் அழைக்கப் போவதை உணர்ந்து மௌனமாய் இருக்கச் சைகை செய்தான் ..அவரும் புரிந்துகொண்டார் அவன் இங்கு வரக் காரணமே தந்தை தான் சக்தியோ கதிர் எதற்காகவோ தன்னையோ இல்லை தன்னை சுற்றி உள்ளவர்களை பலி தீர்க்க காத்திருப்பதாக உணர்ந்தவனோ அன்னை தந்தை இருவரிடமும் அவனைப் பற்றி சொல்லிருந்தான்,புகைப்படத்தையுமே காட்டி இருந்தான் ..
அதன் நினைவிலே தான் கதிர் ஹாஸ்பிடலில் கேட்பதை ஜானவேல் கண்டுகொண்டாலும் காட்டிக்க வில்லை சக்திக்கு அழைக்க எடுத்தான் இல்லை அவரோ மயக்கம் போடுமுன் வாட்சப் இல் குரல் பதிவொன்றைப் போட்டு விட்டிருந்தார்..அதைக்கேட்டவன் உடனே வந்து விட்டான்..
சரவணனுக்கு இடுப்பிலே ஊசி ஏத்தக் கையை தூக்கியவனது கையை இறுக்கிப் பிடித்திருந்தான் சக்தி
சக்தியைக் கண்டவனுக்கோ உடல் பயத்தை நன்றாகவே காட்டியது ..சரவணனோ அப்போது தான் தன் அருகிலே இருந்தவனையும் சூழலையும் பார்க்க ஏதோ விபரீதம் என உணர்ந்துகொண்டான்..
கதிரது முகத்தை நன்றாகப் பார்த்தவனோ கதிரண்ணா நீங்க நீங்கக் கயல் அண்ணா தானே என. துள்ளலாய் கேட்டான்..சக்திக்கு ஏதோ புரிவது போல இருந்தன கதிரோ சக்தியினது பிடியிலே இருந்து தப்பிக்கப் போராடச் சக்தியோ அவனை இழுத்துக்கொண்டும் சரவணனையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டான் ...
ஜானவேலை தாதி ஒருவர் தண்ணீர் விட்டு எழுப்பி விடச் சரஸ்வதியும் அவரோடு இனைந்து வீடு சென்றனர்..
கதிரைக் காட்டு பங்களாவிற்கு அழைத்து வந்திருந்தான் சக்தி
ஒரு கதிரையில் அவனை இருக்க வைத்து
அவன் முன் அமர்ந்து இருந்தான் சக்தி
சொல்லு நீ யார் ஏன் என்னிடம் வேலைக்கு வந்தே! என் வைஷுவே ஏன் என்கிட்டியே தப்பா சித்தரித்தே சொல்லு ஆமா சரவணனுக்கும் உனக்கு என்ன தொடர்பு ஏன்டா சொல்லித் தொலையேன் சக்தியின் பொறுமை பரந்துகொண்டிருந்தன..
கதிர் அமைதியாய் தான் இருந்தான் ..
சரவணன் உள்ள வந்தவனைக் கண்ட கதிரோ கோபமாகத் தாக்க நினைக்கையிலே சக்தி விட்டிருந்த உதையிலே தூரமாய் போய் வீழ்ந்திருந்தான் ..அவனை எட்டி தூக்கி ஏய் யார் நீ யார் டா நீ சொல்லி
ண்ணா நான் சொல்லுறன் ணா
இவர் கயல் அண்ணா"
இவனுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா?
இவர் கூடவா ?இல்லை ணா இவரே நிறையவே பிடிக்கும் ணா இவர் கயலைக் கஷ்டப்பட்டுத் தான் வளர்த்தார் ணா இவருக்கு என் மேல் என்ன கோவம் தெரியலையே ணா
கதிர் முன் போய் நின்றவனோ அண்ணா நான் என்ன செய்தேன் சொல்லூங்க எதற்குப் பலி வாங்குறிங்க பலி வாங்க நினைக்கிறிங்க
சக்தியோ சொல்லுடா சொல்லு என அடித்தான் .. சரவணன் இடம் கயலைப் பற்றிக் கேட்க அத்தனையும் சொல்லி முடிக்கவுமே
கதிரோ திடுக்கிட்டுப் போனான் .. சக்தியோ சரவணன் கையில் டயரி ஒன்றைக் கொடுத்தான் ..அதில் கடைசி பக்கத்தில் கதிர்ணா நான் சரவணனை நிறைய நேசிக்கிறேன் அவனோ அவனது அண்ணா சொல்லாமல் ஏது செய்ய மாட்டானாம் எனக்கு அவன் இல்லமே இருக்க முடியாது ணா நான் சாக! போரன் மன்னிச்சுடுங்கேண்ணா என்று இருந்ததைப் படித்தவனோ தூக்கிப் போட்டான் கதிரிடம் என்ன ணா உன் தங்கச்சி டயரியை படித்துக்கொண்டு என் அண்ணாவைப் பலிவாங்க வந்தியோ உன் தங்கச்சி அவ்வளவு எளிதில் இறந்து போவாளா பாசத்தை கொடுக்காமல் உன் தங்கச்சுக்கு பிடிவாதத்தையும் திமிரையும் விதைச்சிட்டிங்கண்ணா
உன் மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன் ..
கெடுத்துட்டேண்ணா
டேய் உன் தங்கச்சி திரும்ப வந்தால் எனக்கு நீ செய்ததுலாம் இல்லாது ஆக்குவியாடா சொல்லுடா? எனச் சக்தி கேட்டான் கதிரோ அமைதியாக வெறித்துப் பார்த்தான்..
சக்தியோ கார்த்திக்குக் கோல் பண்ண அவருக்குத் தகவல் சொல்ல அவரோ காணொளி அழைப்பில் வந்தார் சக்தி ஆன்சர் செய்திட அவரோ கயலைக் காட்டினார்
கதிர் முன் காட்டப்பட்டது ..
சரவணன் பேச ஆரம்பித்தான் பாருங்கள் உங்கள் தங்கச்சி கயல் தான் என்னை கான்காணிக்றேனூ வேவு பார்த்து அவளும் போதை கும்பலிடம் மாட்டி என்னையும் சிக்க வைத்து ஆனால் உங்கள் தங்கச்சி உயிரும் மானமும் போகாமல் பார்த்துக்கொண்டது நான் தான் ..எனக்கு நீங்க எவ்வளவு கை மாறு செய்தாலும் போதாது ஆனால்
(இது சக்தி)
நீ என்னிடம் வேலைக்குச் சேர்ந்து என் வைஷுவை நான் ஏதோ பன்னிட்டு போகிறேன் ஏன் கொலைக்கூடே செய்தாலும் நீ எப்படி அவளை துன்புறுத்துவ டா அவளுக்கு நீ செய்ததை விட தண்டிக்கனுமே டா
ஆனால் ஆனால் நீ பெரிய தண்டனை தந்துட்டியடா எங்கள் புள்ளங்களை கொண்டுட்டியே டா எனச் சொல்லிச் சொல்லி உதைத்தான் சக்தி
?வேண்டாம் வேணாம் சார் விடுங்கள் நான் தப்பு பன்னுன தான் வைஷுவை கூடே பயமுறுத்தினாருக்கேன் ஆனால் ஆனால் நான் உங்கள் பேபியை அழிக்க இல்ல சேர் நான் நான் அப்படி மோசமானவன் இல்லை சேர். நான் நான் என் தங்கச்சி டயரியை பார்த்துப் பயந்தும் அவள் வர இல்லை என்றும் தான் உங்களைப் பற்றித் தேடி வந்து வேலையில் சேர்ந்தேன். ஆப்போ...அப்போ தான் அவர்கள் அவங்க சொன்னதைக் கேட்டேன் அவர்கள் சொல்லித் தான் எல்லாமே செய்தேன் சேர்
யாருடா அது சொல்லுடா என அடி பின்னிட்டான். சொல்லுகிறேன் சேர்
அவர்கள் நேம் அவர்கள்" வானதி சேர்"
என்ன கதை விடுறியா? சொல்லு டா!!
உண்மையா தான் சேர் நான் பொய் சொல்ல இல்லை சேர்
ம்ம் கார்த்திக்கும் லைனில் இருந்து அத்தனையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்..
சக்தி கார்த்திக் இடம் நீங்க இங்கே வாங்க இவனை பார்த்துக்கொள்ளுங்கள் நான் என்ன பார்க்கவேண்டும் அவரோ சிரித்தார்.
என்ன சிரிப்பு என முறைப்புடன் கேட்டான்..
உன் தோழிகளாயிற்றே மை டியர் சன் அது தான் சிரிப்பு வந்துடுச்சுமுறைப்புடன் நின்றவனோ
யாருக்கோ அழைத்தான்.
சொல்லு டா மச்சி
ம்
இப்போதே வானதியும் வைசாலியும் இங்கே வரனும்
என்னாடா கோல் பன்னினா வரபோராங்கடா
தூக்கவேண்டும் டா
தூக்கனும்மா எதுக்குடா மச்சி
பாண்டியனப்பா பற்றிய விபரம் இவர்களுக்குப் பின் தொடர்பு இருக்கும் போல
என்ன சொல்லுறடா? ஓகே இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் உன்கிட்ட இருபாங்கே
ம்ம்
வைசாலி சிறுவர் பார்க்ல நிட்க்கையில முகத்தில் மயக்க மருந்து வைத்து தூக்கப்பட அதே நேரம் வீட்டுக்குள் அதிரடியாய் புகுந்து தூக்கப்பட்டிருந்தாள் வானதி
இருவரையும் சக்தி முன் நிறுத்திருந்தனர்..
சக்தி வைஷாலி மேல் தண்ணீரை ஊற்றி விடப் பதறி கண்ணைத் திறந்தவளோ மங்கலாய் தெரிந்ததும் கண்ணைக் கசக்கி விட்டுப் பார்த்தவள் முன் சக்தி நின்றான்.சக்தி நீயா ?யாரோ கடத்திட்டு வந்துட்டாங்க எனச் சொன்னவளுக்கு உடலில் உள்ள சக்திகள் மொத்தமும் வடிந்தது போலக் கொடுத்தான் கண்ணத்தில்
வைஷாலிக்கோ முழு உடலுமே அதிர்ந்தது போலத் தான் இருந்தது
பேச வார்த்தைகளும் சதியாட்டம் போட்டது திக்கி திணறி வார்த்தைகளைக்கோர்த்து அவனிடம் பேச நினைத்தாள்
அந்தச்சப்தத்திலே கண் விழித்தாள் வானதி
எதையும் உணரும் நிலையிலே இல்லை அவள்.
ஏய் சொல்லுடி என மறு அறை கொடுக்கவும் தான் வானதிக்க நினைவு வந்தது
என்ன சொல்லவேண்டும் எனக் கேட்டாள் வானதி
நீ யார்
நான் வானதி தான் டா ஆனால் பிரன்ட் இல்ல நான் உன்ன பலி வாங்கத் தான் வந்தேன். ஏன் தெரியுமா நீ ஒரு கொலை காரன் நீ கொலை காரன் என் அம்மாவையும் அப்பாவையும் கொண்ட பாவி டா நீ
அப்பா அம்மா சாவுக்கு நீ தான் காரணமே உன்ன நல்லா இருக்க விடவே மாட்டேன் ..
நான் தங்கச்சி அம்மா அப்பா என்று அழகாக இருந்தோம் என் தங்கச்சுக்கு படிகிற இடத்தில் பசங்களாலே பிரச்சனையை உன் பாண்டியன் அப்பாவைத் தேடி வந்தார் அப்பா அவர் உன்கிட்ட சொல்லி நீ காதல் ருசியில் அப்பா சொன்னதுக்கு ஏதுமே பண்ணலே
அவனுங்க தங்கச்சை நாசம் பண்ணி அவள் உயிரும் போயி அப்பா அம்மா தாங்க முடியாதென்று இறந்துட்டாங்க ..அப்பா ,அம்மா , தங்கச்சு யாரும் இல்லாது நான் தனிச்சு போய் நிக்றேன் .. நான் உன்ன அழிப்பேன் டா என அவன் மேல் பாய்ந்தாள்..
சக்தியோ அவளுக்கு அறைந்திருந்தான்..என்னடி நினச்சுட்டே இந்த சக்தியே உனக்கு தெரியுமா? உன் தங்கச்சை கேலி கிண்டல் பன்னுனனவங்களை நீ பார்க்கவில்லையா ஆ மேம் வீட்டில் இருக்கிறதே இல்லையே
சக்தி சப்தம் போட
நால்வர் வந்தார்கள் அறைக்குள் இவர்கள் தான் உன் தங்கச்சியே தப்பா பேசி கிண்டல் செய்தவர்கள் இப்போது இவர்கள் நல்லா இருக்கிறார்கள்
உன் தங்கச்சுக்கு என்ன ஆச்சுதுனு தெரியவேண்டும் தானே கொஞ்சம் காத்திரு
யாருக்கோ அழைத்தான்
சொல்லுடா மச்சி இப்போது யாரே கடத்தவேண்டும்சிரிப்புடன் கேட்டான் அவன்
நான் ஒரு புகைப்படத்தை அனூப்பிருக்கிறேன் பார்த்துட்டு சேபா அழைத்துக்கொண்டு வா
ஹா யாருப்பா அது
பார் சேபா கூட்டி வாரே
ம்
சில நேரத்திலே அவ்வறைக்குள் நுழைந்தாள் அவள் அவ்வறையிலே அவளுக்குத் தெரிந்தது எல்லாமே சக்தி மற்றும் தான் போல அவனைக் கட்டி அணைக்க அவனுமே அவளது நெற்றியில் ஆசையாய் முத்தமிட்டான்..
அங்குள்ளவர்களது விழியில் அவள் முகம் பட நாவோ வைஷு என முணுமுணுத்தது ..
கண்ணம்மா இப்படி இரு அவளும் அமர சரவணனோ பலச்சாறுன் வந்தான். வைஷுவுமே ஆசையாய் குடித்தாள்..
சக்தி அவளைத் தான் பார்த்திருந்தான்..வைஷு இப்போது ஆறுமாத கர்ப்பமாக இருந்தாள். அவனுக்கு அது உலகமே கிடைத்தது போலத் தான் ஆனந்தம்..
கண்ணம்மா இப்போது சொல்லுடா உன் தோழிக்கு என்ன நடந்தது என்று
அவளோ அவனைப் பார்த்துக் கொண்டு இருகேவே அருகியில் வந்து தலையைக் கோதி விட அவன் தோளிலே சாய்ந்து கொண்டவள் நினைவிலே
வைஷுவும் சக்தியும் ஊர் சுற்றி விட்டு மழையிலே நனையாதிருக்க மரத்திற்குள் ஒதிங்கிடு போது வைஷு மழை நீரைப் பிடித்து விளையாடி சக்தியிடம் கொஞ்சி கெஞ்சி தாஜா பன்னி மழையில் நனைவாள் திடும் எனக் கூச்சல் இட்ட வண்ணம் பொறுக்கிகள் வருவார்கள் பைக்கில் .சக்தியோ வைஷுவை தன் உடல் மறைவிலே வைத்து மறைத்திருப்பான் சக்தி பொறுக்கிகளும் சென்று விடுவார்கள்..
ஆனால் சென்றவர்களது தொலை தூரப் பார்வையில் விழுந்தாள் அவள் ..அவள் தான் வானதியின் தங்கை
அவர்களது போதையின் சின்ன பெண் அகப் பட்டுப் போனாள் ..
அவளது துடிக்கும் சப்தம் கேட்டு சக்தியும் வைஷுவும் தேட கிழிந்து சின்னா பின்னமாகிய நார் போலக் கிடந்தாள் அவளைச் சக்தியின் சேர்ட் கொண்டு மூடிட அவனோ யாரும் இருக்கின்றனரா என தேடுவான்.
யாருமே கிடைக்காததும் அவளது உயிரும் முக்கியம் என்பதால் அவளை ஹாஸ்பிடலிலும் சேர்த்து விட்டு அவளுக்கு அத்தனை பரிசோதனையும் நடத்தி விட்டுத் தான் வைஷுவை அழைத்து வந்து பாண்டியனிடம் காசாயம் போட்டுத் தரக் கேட்டு அவளுக்குக் கொடுத்து விட்டு தலை முடியை உலரச் செய்து தான் அனூப்பிருப்பான் ..
ஆனால் அதன் பின் தான் பிரச்சனை கூடியது ..வானதியின் அம்மா அப்பாக்கு அவள் நிலை அறிந்து அவளுக்குப் பக்க பலமாக இருக்காது. ஊர் பேச்சுக்கும் உறவுகளின் வார்த்தைகளுக்கும் பயந்து தமது மரணத்திற்குப் பாண்டியன் தான் காரணம் என எழுதி வைத்து விட்டு இறந்திருந்தனர்.
வானதியும் வைஷாலியும் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர் ..
அவள் வருகையில் தாய் தந்தை தங்கை இல்லா வீடும் பெற்றோர் கடிதமும் தான் கிடைத்திருந்தன ..
அதை அவள் மாற்றி சக்தியின் பெயரைப் பாவித்து இருந்தாள்..அவள் காவல்துறை அது இதென பெரிதாக்கிடும் போது தான் சக்தியை Us அனுப்பி வைத்திருந்தார் பாண்டியன்..
அந்த தலை வலியிலும் சித்ரா வாசு அருணின் பாச சண்டையாலுமே தான் வைஷுவை விட்டு தூரமாகியிருந்தான் சக்தி
வைஷு மாற்றுமே வானதி தங்கையை விட வில்லை அவளோடு இருந்து குணமாகிய போது பாண்டியனிடம் வந்து வாதி தங்கையைப் பற்றி சொல்வாள் சேர்த்து அவள் கர்ப்பமாகியிருப்பதையும் சொல்வாள்..
பாண்டியன் வானதி தங்கையின் உதவியால் அவளை நாசம் செய்தவர்களைத் தேடும் படலம் நிகழும் அதன் பின்பு நான்கில் மூவர் மாட்டினாளும் காவல்துறை அது இதுவேன போக அவர்களோ தப்ப அக்கூட்டத்தில் ஒருவனோ காவல்துறை
என்பதால் இலகிலே வெளியில் வந்தாலும் இத்தனைக்கும் வானதி தங்கை உயிரோடு இருப்பதை யாருக்குமே தெரியப் படுத்த வில்லை
அதனாலே வானதிக்கும் தெரிய வில்லை
வானதியின் எண்ணம் சக்தி பாண்டியனோடு இருந்தால் அவரை நெருங்க முடியாது என்பதால் தான் சக்தியைக் குற்றவாளியாக மாற்றி திசை திருப்பினால் பாண்டியன் சக்தியைக் காக்க வேண்டி அவனை தனதருகிலிருந்து தூரம் ஆக்கிடுவார் அதன் பின் அவரை நெருங்க நினைத்தாள்..
ஆனால் பாண்டியன் மூலம் வானதி தங்கை நாசம் செய்தவர்கள் நால்வருமே போதையில் மிதந்தமையால் ஒன்றும் உணரும் நிலையிலே இல்லை இதில் எங்கு பெண்ணவளது முகம் அறிவதும் நினைவிலும் இருக்கும். பெண்ணவளை நால்வரின் ஒருவனான காவல்துறை காரன் முன் தினமும் கண்ணிலே படுவது போல நின்றாள். திடீரென காணாமலும் போவது போலச் செய்ய அவனும் காதல் கொண்டு தேடினான்
இந்த நினைவிலிருந்து வைஷு மீண்டாள் ..
சக்தியோ வானதியைப் பார்த்து உன் தங்கச்சியே நாசம் செய்தவனில் ஒருத்தனை பார்க்கிறாயா? எனக் கேட்ட சக்தியோ அவ்வறைக்குப் பக்கத்து அறையைத் திறந்து உள்ள அடிபட்டு முகம் முழுவதும் இரத்தம் காய்ந்த நிலையிலே ஒருவன் அவனை இழுத்து வந்து வானதி முன் தள்ளி விட்டு அவன் மேனி முழுவதும் தண்ணீரை அள்ளி ஊற்றினான். அவனைக் கண்ட அத்தனை பேரது வாயும் மௌனமாய் உச்சரித்தது கௌதம் என்று தான்.ஹேய் பார் இவன் சொல்லித் தானே என்னைத் தேடி வந்தீர்கள் இவன் தான் உன் தங்கச்சி அம்மா அப்பா சாகக் காரணமே அவன் கூடவே தான் நீ நட்பு பாராட்டி கூட்டு சேர்த்து திரிச்சல எப்போது பாண்டியனை மோசடி செய்து பொய் கேஷுனு
வந்தானுங்களோ அப்போதே கணக்கு போட்டபடி யாரையும் விடக்கூடாது இவனுகிட்டே நட்பா சேர்ந்து இவன் தோழன் மூன்று பேரையும் கொண்டேன் உன் தங்கச்சி முன்னால தான் .இவனைக் கொல்ல முன் உன் தங்கச்சி ஹேமா இறந்து போய்விட்டாள் என்ன ஏது செய்ய இரண்டு பிள்ளைகளோடு இருக்கானேனு விட்ட சேர் என்னை அழிக்கத் திட்டம் சேர்க்க நினைவே இல்லை உன் தங்கச்சுக்கு என்ன ஆச்சுனு உன் தங்கச்சு தான் அவர் மனைவியென்று இருந்ததென்றும் தெரியலை.உனக்கே தெரியாதுல டி உன் தங்கச்சி தான் இவன் மனைவி என்றும் இவன்கிட்ட இருக்கும் பிள்ளைகள் உன் தங்கச்சி குழந்தைகள் தான் என்பதும்
இதில் இந்த கதிரயும் கூட்டு சேர்த்து என்னை அழிக்க எனப் பேசியவன் தோளில் அசந்து தூங்கிப் போயிருந்தாள் வைஷு சக்தியோ புன்னகையோடு கண்ணம்மா என அழைக்க அழகாய் வசீகரித்துச் சிரித்தாள் அவளைத் தூக்கி மறு அறையில் பாதுகாப்பாய் வளர்த்தி விட்டு ஏசியையும் மிதமாய் வைத்து விட்டு வெளியில் வந்தவனோ
வைசாலியை பார்த்து வைஷு மேல் உனக்கு என்னடி கோவம் எதற்கு டி வைஷு கையை அறுத்து விட்டு அவளே செய்ததா சொல்லிக்கொண்டே என்று உறுமலுடன் கேட்டான்..
வைஷாலியோ அவனைப் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இத்தனை நாட்களாய் அவனது அமைதியைத் தானே பார்த்தாள். இன்றைக் காட்சிகளில் அவனது ரௌத்திரமல்லவா கண்ணில் விருந்தளித்து
கொண்டிருக்கின்றது.
அவளோ திக்கி திணறி அவள் என்னைப் போல இருக்கிறதாலே எல்லாருமே என் தங்கைனு சொல்கிறார்கள் அதோடு அவள் கிலாஸ் கட் அடிச்சாலுமே நல்லா எக்ஸம் செய்து மதிப்பெண் எடுப்பாள். அது தான் அப்படி பண்ண சொன்னாங்கே
யார் சொன்னது ஆமா உன் தங்கச்சி தானே வைஷு
இல்லை அவள் காயத்திரி அத்தை பொன்னு
சக்தியின் புருவம் சுருங்கி அடங்கியது ..
கௌதம் முகத்திலே ஒன்று விட்டவனோ நீ செய்த தவறுக்கு எதற்கு டா என் வைஷுவே பலி வாங்குனே உனக்குப் பைத்தியமா டா என் முகமறியாத பிஞ்சு குழந்தைகள் என்ன பன்னிச்சுனு டா அழித்த ஆழ்வச்சு சொல்லுடா என அடித்து உதடு கிழிந்து இரத்தம் சிந்தச் சிந்த மீண்டும் மீண்டும் வெறி பிடித்தவன் போலத் தாக்கினான் ..உன்னை சும்மா விட போரது இல்லை டா என் வைஷுவே என் உணர்வே இல்லாத படி அவளது அனுமதி இல்லாத படி தொடுகிறதுக்கு வச்சுட்டலடா உன்னை சும்மா விட மாட்டேன் என்னை வர வைத்து பொய்க்கு பீல் பன்றது போலப் பேசி குடிக்கிற தண்ணீல கூட போதை கலந்த நீ உனக்கும் அந்த போதை கும்பலுக்கு என்னடா தொடர்பு சொல்லுடா என அடிக்க அவனோ வாயை அசைத்தாலும் சப்தம் தான் வெளியிலே கேட்க வில்லை
அவனது நாக்கு கிழிந்து விட்டிருந்தது அவனது கைப்பேசியைச் சக்தி குடைந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வைஷாலி முன் வைத்தவனோ இவனை நல்லா பார் எனச் சொல்ல அவளுமே பார்த்தாள் ..
அவளோ அதிர்ந்து போனால் அது அவளது கணவனது புகைப்படம்
சக்தியோ என்ன அதிர்ச்சியா இருக்கா இவன் தான் போதைப் பொருளுக்குப் பரிசோதனை செய்யச் சிறுவர் பெண் பிள்ளை எனக் கடத்துபவன் இவனுக்குப் பெரியவன் ஒருவன் இருக்கிறான். அவன் இவனது தாய் மாமான் இவர்களைப் பாண்டியனை அழிக்க நினச்சார். எல்லாருமே நல்லா வாழ நினச்சார். ஆனால்( கெளதமை பார்த்து) இவனுக்குப் பாண்டியன் தொல்லை இந்த போதை கும்பலுக்கு எதிரி பாண்டியன். இவன் தப்பிக்கப் பாண்டியனை அழிக்க இவன் கூட்டு சேர்ந்தான். கதிர பார்த்து உன் தங்கச்சை கடத்தினதும் அவன் தான். அப்பா அம்மா மரணத்துக்குப் பின் காரணமும் இவர்கள் தான் வைஷாலியை பார்த்து உன் பசங்கள் நினைத்துக்கொண்டு இருக்க உன் புருஷனின் ஆராய்ச்சிக்கு உதவே ஆல் தேவைனு தாயாரிச்சு கரு முட்டையில் சேர்க்க நினைத்தான் அதற்கு உன்னைத் தெரிவு செய்தான். நீயும் காதலென்று நம்பிட்ட.. அவனுக்கு எதிரா வர கூடுமென்று தான் வைஷுவை உன் மூலமா கொலை செய்ய நினைத்துக்கொண்டான்..அவனுக்கு வைஷுவே தெரியும்..