பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே...
Anamika 41
அத்தியாயம் 31
வைஷுவின் குழந்தைகள் ஆப்பேரஷன் செய்து பிறந்ததாலும் மூச்சு விடச் சிரமம் பட்டதாலும் .. மாதம் இரு முறை கிளினிக் செல்ல வேண்டி இருந்தது ...
சக்தி வைஷுவின் மனதை உணர்ந்து மீனாட்சியின் தந்தை இருக்கும் கிராமத்தில். பெரிய நிலம் வாங்கி அழகிய வீடு கட்ட எல்லா ஏற்பாடுமே செய்திருந்தான்.. வைஷுவிற்க்கு மாடி வீடோ ஆடம்பரமோ பிடித்தம் இல்லை அவள் எழுமையை நேசிப்பவள் என்றறிந்தவனாச்சே மாடியாக இன்றி அதிக அறைகளைக் கொண்டதாகப் பெரிய வீட்டைக் கட்ட எல்லா வித ஏற்பாடுமே செய்து கொண்டிருந்தான்..
சக்தி இதில் கவனமும் பிள்ளைகளின் கிளினிக் என்றுமே இருந்தமையால் வைஷுவிடம் நேரம் செலவழிக்க முடிய வில்லை .அவன் வீடு செல்லும்போது அவளும் பிள்ளைகளும் தூங்கியிருப்பார்கள்.. விடியலில் அவர்கள் எழ முன்பே அவன் வீடு கட்டுமான பனியைக் கவனிக்கச் சென்று விடுவான் .. இடை இடையில் பிள்ளைகளுக்குப் பாலூட்ட வைஷு எழுவதும் அவனைத் தலை கொதி விட்டு நெற்றியில் இதழ் பதிப்பது அவனறியாதது வேறு கதை.
..குடும்பத்தோடு வந்திருக்கக் கட்டும் வீடல்லவா தரம் குறைவாய் செய்ய வேண்டுமல்லவா?
அன்று பிள்ளைகளுக்கான கிளினிக் நாள் சக்தி மறந்து விட்டிருந்தான் போல வைஷு, மீனாட்சி மற்றும் வள்ளி உதவியோடு மூன்று பிள்ளைகளையும் கிளினிக் அழைத்து வந்திருக்கப் பிள்ளைகள் மூச்சு இப்போது எந்த வித பாதிப்பும் இன்றி நன்றாக இருப்பதாகச் சொன்னார்..அவளுக்கு பெரியதொரு சந்தோஷம் பிள்ளைகள் பிறந்த முதல் இருந்து ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல் என்று அலைவதை அவள் விரும்ப வில்லை ..அங்குச் சரஸ்வதியும் வந்திருந்தார் ..அவரது கிளினிக் முடிந்த பின் வைஷுவோடும் குழந்தைகளைக் கொஞ்சி சிரித்தவருக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது ..அவரது நோய்கள் காணாது போயிருந்தது.அந்நேரம் சக்தி அவருக்கு அழைத்து கிளினிக் போனிங்களாமா என விசாரித்தான்..ஆமாடா கண்ணா
நீ எங்கே இருக்கிறதே இன்றைக்கு புள்ளங்களுக்கு கிளினிக் வைஷு மற்றும் வந்திருக்கிறாள் நீ எங்கே டா போயிருக்க என்னையே பார்க்க வரவே இல்லை என ஏதேதோ பேசச் சக்தியோ தன் புள்ளங்களது கிளினிக் மறந்ததை நினைத்து தலையில் தட்டிக்கொண்டான்..
அம்மா அம்மா வைஷு வந்திருக்கிறாளா?
ம் வாரியா கண்ணா?
இதோ வாரேன் மா என வைத்திருந்தான்.
சரவணனைச் சக்தி லண்டன் அனுப்பி வைத்திருந்தான் ..இங்கிருந்தால் சொந்தம் பந்தம் என்று படிப்பை விட்டுச் சுற்றித் தெரிவான்.
என்று தான் அனூப்பிருந்தான்..
தினமும் காணொளி அழைப்பிலே வந்து விடுவான்.. எல்லோருடனும் பேசாதிருந்ததில்லை.
ராஜேஸ்வரியும் கணேசனும் எவ்வளவு முயன்றும் மீனாட்சி மன்னிக்கவே இல்லை
வைஷுவையும் குழந்தைகளையும் குமாரது தம்பிகளும் அவர்களது மனைவி மக்களும் வந்து பார்த்து விட்டுச் சென்றிருந்தார்கள் தம் தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டி விட்டே சென்றார்கள்..
வினெய்க்கு வைஷுவின் அத்தனை தகவலும் கதிர் மூலம் தெரிய வந்திருந்தது.. வினெய் துடித்துப் போனான் இப்போது அவளது வாழ்க்கை அழகானதை நினைத்து மகிழ்ந்தவன் முதலில் தன் அன்னை தந்தையிடம் மன்னிப்பு வேண்டிடக் காத்திருந்தான்..
மரகதம் வீட்டுக்கு வந்து அமைதியாக சோபாவிர் அமரவுமே அடுத்த நொடி அவரது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான் வினெய் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவே முடிய வில்லை .. கனவாகி விடுமோ என்று கவலை ..அவரது மடியில் ஈரம் உணர்வு கனவிலிருந்து மீள்வது போல மீண்டவர் தன் பிள்ளையைத் தலை கோதி விட்டவர் ..ஏன் ஏன் அழுறடா!
என்று கேட்கையிலே கணவரும் வந்திருந்தார்... மகன் ஓர் நாளில் இல்லாது இன்று தன் மனைவி மடியிலே படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி ஆனவரோ என்னுச்சுமா புள்ளைக்கு என்று கேட்டு அவனருகில் அமர்ந்து கால்களை தன் மடியிலே போட்டு அவனை தொட்டுப் பார்த்தார். . அவனோ என்க ஒன்று இல்ல நான் தான் தப்பு பன்னிட்டேன்.. மன்னிச்சுடுங்கப்பா நீயும் மன்னிச்சுடுங்கமா என்று கேட்டதுமே அன்னை தந்தை இருவருமே தவித்துப் போனவர்களோ இல்லை கண்ணா நீ எப்போதும் எங்களுக்குச் செல்ல குழந்தை தான் டா என்று இருவருமே ஒரே நேரத்தில் சொல்லிருந்தார்கள்..
அதன் பின்னனே நாட்களில் வினெய் அவர்களோடு நன்றாகப் பேசி சிரித்தாலும் எதையோ தொலைத்தது போலத்தான் இருந்தான்..
அன்னை தந்தை இருவரையும் சிறு குழந்தை போலத் தேடினான் ..தந்தை நெஞ்சில் தலை சாய்ந்து இருப்பதும் அன்னை மடியில் தலை வைத்துப் படுப்பதுமாய் இருந்தான்..
ஒரு நாள் பிடித்துக்கொண்டார் மரகதம் தம்பி உன் பிரச்சனை என்ன சொல்லு கண்ணா ..
தாயின் தோள் சாய்ந்து வைஷுவை பற்றி அதனையுமே சொல்லி முடித்தான். மரகதமோ தலை குனிந்து இருந்தார்.. வினெயோ நான் உங்களையும் அப்பாவையும் கஷ்டம் தந்துகொண்டேன் என்ன மா ..வைஷு பாவம் தானமா அவளை நானுமே நோகடிச்சுட்டோனோனு தினம் தினம் வலிக்கிறது மா என்றவனோ எழுந்து சென்று விட்டான்..
மரகதமோ வினெய் சென்றதை உறுதி செய்து கொண்டு எழுந்து ஓடோடி சென்று தனது அறைக்குள் நுழைந்தவரோ குளியலறைக்குள் சென்று கதவை லாக் செய்து விட்டு டெப்பை திறந்து விட்டு முட்டு காலில் வீழ்ந்து அடக்கிய அழுகையை வாய் பொத்தி அழுதார்...
அவரது சப்தம் கேட்டு விடாமலிருக்கத் தான் தண்ணீரைத் திறந்து விட்டிருந்தார்..
மனைவியைத் தேடிக்கொண்டு வந்தவரோ அறை திறந்திருந்ததைப் பார்த்து உள்ளே சென்றவர். குளியலறையில் நீர் விழும் சப்தம் கேட்டு உள்ளே செல்ல நினைத்துத் திறக்க அது திறந்த பாடல்ல மனைவி தான் உள்ளே இருக்கக் கூடும் என்று அந்த கதவை மல்லுக்கட்டி லாக்கை உடைத்து உள்ளே வந்தவருக்கு அழும் மனைவியைத் தான் பார்த்தவரோ ஓடோடி சென்று அவரை தூக்கி ரூமுகுள் அழைத்து அமரச் செய்து அழுவது குறித்து கேட்கே வினெய் சொன்னவற்றைச் சொல்லவுமே துடித்துப் போனார்கள்..
கணவரோ என்னமா இப்போது வைஷுவை பார்க்க போகனுமா
ம்ம்ம்
ஓகேடா போகலாம் என்றார் இருவருக்கும் நீங்காத காட்சியாய் அது இருந்தது..
வைஷு பிறந்த அதே வைத்திய சாலையில் தான் மரகதமும் அவரது கணவனுமே பிள்ளைக்காக தம்மைப் பரிசோதனை செய்ய வருவதுண்டு திருமணமாகி பிள்ளைக்காக ஏங்கிப் போனார்கள் ...
கிளினிக் வந்து போகையில் தான் ஆல் அரவமற்ற இடத்திலே குழந்தை அழும் சப்தம் கேட்டு அங்கு வந்த மரகதத்தின் காதில் வீழ்ந்தது .எங்குத் தேடியும் கிடைக்க வில்லை என்று செல்லப் போகும் நேரம் தான் கண்ணுக்கு விருந்தாகிப் போனது ..குழந்தை பிறந்து பத்து நிமிடங்கள் சென்றதோ இரத்ததோடுஅள்ளி அனைத்து முத்தமிட்டார்....
அன்றிலிருந்து அவர்களுக்கு அந்த குழந்தை தான் உலகம்.
இப்போது வினெய் விருட்சம் போல வளர்ந்தும் விட்டான் ...
சக்தி சரஸ்வதி சொன்னதும் தான் பிள்ளைகளுக்கு கிளினிக் நினைவில் வந்தது வேலைகளை மீனாட்சி தம்பியிடம் பார்த்துக்குமாறு சொல்லி விட்டு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான் ..
வைஷு அவனைப் பார்க்கவே இல்லை
சக்தி பிள்ளைகளுக்கு முத்தமிட்டான் ..வள்ளி, மீனாட்சி மற்றும் சரஸ்வதி மூன்று பேரும் தான் குழந்தைகளை வைத்திருந்தார்கள்..
குழந்தைகள் நல்ல தூக்கம் .தூக்கம் கலைந்து விட்டால் சக்தியின் குரலோசை கேட்டாலே போதும் மூவருக்கும் கொண்டாட்டம் தான் ..
டேய் புள்ளங்களை எழுப்பிடாத! நீ அபரம் புள்ளங்களைக் கொஞ்சு
சரஸ்வதி எழுந்தவர் நாங்கே புள்ளைகளோடு வீட்டுக்கு போகிறோம் நீ என் மருமகளைச் சிரிக்க வைத்து அழைத்துக்கொண்டு வாரே என்று சென்றவரோ வாங்கே நாங்கள் போவோம் என்று செல்ல பின்னோடு மீனாட்சி, வள்ளியும் சென்று விட்டார்கள்...
சக்தியோ செல்லும் அன்னையைத் தான் சிரிப்புடன் பார்த்து நின்றவன் வைஷுவை திரும்பிப் பார்த்தான்.. அவளோ அவனைப் பார்க்க வில்லை அவள் அருகினில் மெதுவாக வந்து தூக்கியதுமே பெண்ணாவாளோ பயந்து விட்டாள்
நான் தான்டி என்றதும் தான் தன்னவன் என்று உணர்ந்தாள் ..சக்தியின் கழுத்தைச் சுற்றி கையை போட்டுக் கொண்டாள் ..
சக்தியோ சிரித்து விட்டான்.. காரில் முன் சீட்டில் அவளை இருக்கச் செய்தவனோ மறு பக்கமாக வந்து காரை எடுத்தான் ..வைஷுவோ அவனது தோளில் சாய்ந்து விட்டாள் .. கண்ணம்மா கோவம் இல்லையாடி நான் என்ன தவம் செய்தனோ நீ கிடைக்க வரம் டி நீ எனக்கு
வைஷுவோ அவனை நிமிர்ந்து பார்த்து நீங்க தான் பொக்கிஷம் என்றிருந்தாள்..
அவனோ காரை ஹோட்டல் ஒன்றின் முன் நிறுத்தி இருந்தான்..வைஷுவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் ...அவன் ஆடர் செய்ததை ஒன்றும் சொல்லாது சாப்பிட்டாள் ..சக்தியோ வைஷுவிடம் ஏதோ சொல்ல அவளுமே அப்போது தான் உண்ட உணவுகளைப் பார்த்தவளோ அழுது விட்டாள்.. அவள் சாப்பிட்ட அத்தனையுமே மாமிச உணவு அவளுக்கு மாமிசம் அதிகம் பிடிப்பதில்லையே பெண்ணவளோ எழுந்து வெளியில் ஓடிவிட்டாள் ..
ஆடர் செய்த சாப்பாட்டுக்கு பில் பண்ணி விட்டு வந்தவன் வைஷுவை தேடினான்..
வைஷு அழுதுகொண்டு நின்றிருந்தாள்..அவளது முதுகில் கை வைத்ததுமே பெண்ணவளது அழுகை நின்று கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது திரும்பினவளோ அவ்வுருவத்தைக்கண்டு கேவலுடன் அவரை கட்டி அணைக்கச் செல்லம் இங்க பாருடா ஏன் அழுறடா என்று கேட்டார் அவர் தான் கண்ணப்பன்..
அவரை செல்லமாய் அடித்து போப்பா உனக்கு என் மேல் பாசமே இல்லை இப்போது தான் உனக்கு என்னைப் பார்க்க வர தோனுச்சா என்று செல்ல சண்டை இடும்போது வைஷுவை தேடிய சக்தியின் பார்வைக்குள் வீழ்ந்தார் கண்ணப்பன் அவரது முதுகுபுறம் தான் தெரிந்தது ..ஆனால் அவனுக்கு அவரை நெருங்கப் பயமாக இருந்தது கனவு கலைந்து விடுமோ என்று..
வைஷு கார் டிரவரோடு கொஞ்சுவதைக் கண்ட குமாரும் அவரது தம்பிகளும் கண்டு விட்டு அமைதியாய் வேடிக்கை பார்த்தாலும் ..காத்திருந்தார்கள் வைஷு கண்ணப்பனிடம் விடை பெற்று வாகனத்தில் ஏற சக்தியோ திக் பிரமை பிடித்தது போலக் காரை எடுத்தான்..
சக்தியின் கார் மறைந்த நொடி குமாரும் தம்பிமார்களும் சேர்ந்து கண்ணப்பனை ராஜேஸ்வரி கணேஷன் அரண்மனைக்கு இழுத்து வந்து கண்ணத்தில் அடித்தார் குமார் யார் டா நீ எங்க வீட்டு பொண்ணுகிட்ட இப்படி உறுமை எடுத்துக்கிட யார் டா அனுமதி தந்தது என அடித்தார்கள்..அவர் அமைதியாகத் தான் இருந்தார் பொறுமை இல்லாத சகோதரர்களோ அவரை அடித்து மயக்க நிலைக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்..ராஜேஸ்வரியும் கணேசனும் நந்தனிடம் இங்குள்ளதைப் பொறுப்பாக்கி விட்டு வைஷுவின் குழந்தைகளைக் கடைசி நொடி வரை கூடேவே இருந்து பார்க்க நினைத்திருந்தார்கள் அவர்கள் மறையவர்களுக்குச் சொன்ன காரணமே அது வைஷுவும் மீனாட்சியும் இனைந்திருப்பதைக் கண்ணுக்குக் குளிர்ச்சி போலப் பார்த்து மகிழ வைப்பு என்றே இங்கே இருந்து விட்டார்கள் ..வைஷு ஓர் இரு வார்த்தைகள் பேசினாலும். மீனாட்சிக்கு அவர்கள் அங்கு ஓர் கதிரை மேசை போல உயிரூட்டப் பொருள் போலத் தான் பார்த்து வைப்பார்..
அன்று இரவு வைஷு ஒரு மன நிலையிலும் சக்தி ஒரு மன நிலையிலும் தான் இருந்தார்கள்.சக்தி வைஷுவை வீட்டில் விட்டு தனிமை தேடிச் சென்றிருந்தான்..
மூன்று பிள்ளைகளுமே ஒரே நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார்கள் யார் என்ன செய்துமே அவர்கள் அழுகையை நிறுத்த முடியவில்லை
வைஷுவின் மனநிலைக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தவித்துப் போனாள்..ராஜேஸ்வரி, மீனாட்சி, வள்ளி மற்றும் சரஸ்வதி என எல்லோருமே மாறி மாறி பிள்ளைகளைத் தூக்கி அழுகையை நிறுத்த போராடினாலும் முடியவில்லை. ராஜேஸ்வரியின் அலைப்பேசி சிணுங்கி அடங்கியிருந்தது கவனிப்பார் இன்றி ஓய்ந்தது ..இந்த முறை வைஷுவின் அலைப்பேசி சிணுங்கியது அவளது காதில் வீழவே இல்லை சிந்தனையைத் தொலைத்த நிலையில் அவளிருந்தாள்.. மீண்டும் வைஷுவின் அலைப்பேசி சிணுங்கியது இந்த முறை அவளது கைகள் எடுத்து அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் பிள்ளைகளது அழுகையும் நின்றிருந்தது
அழைப்பில் நந்தன் தான் வைஷுமா, வைஷுமா இங்க, இங்க கண்ணப்பனை ராஜுமா பசங்கள் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் மா. பாட்டிக்கு எடுத்தன் பேசலை மா. உனக்கு எடுத்தன் கண்ணு சீக்கிரம் வா கண்ணு கண்ணப்பன் மயக்கமாகிட்டான் ..
நந்துண்ணா என்ன சொல்றிங்க?
வைஷுமா பாட்டி இருந்தால் கொடு மா?
பாட்டி, பாட்டி என வைஷு சப்தம் கேட்டு ராஜேஸ்வரி தொலைப்பேசியை வாங்கி காதில் வைத்த மறு நொடி ராஜு மா இங்கே உங்கள் பசங்களாம் கண்ணப்பனை அடித்து போட்டிருக்கிறார்கள்
என்ன யா சொல்ற இருயா வாரேன் என்று படபடக்க. சக்திக்கு கணேசன் அழைத்து அவசரமாக வைஷுவோடு அங்குச் செல்லுமாறு சொல்லிருந்தார்..
சக்தியும் என்ன ஏது என்று அறியாமலே வீடு வந்தான் வைஷுவும் ஏறிக்கொண்டாள் ..வாகனம் புறப்பட்டது அங்கு வந்து காரை நிறுத்திய மறு நொடி வைஷு உள்ளே பாய்ந்து ஓடினாள் சக்தியும் உண்மை தெரியாததால் மெதுவாக வந்தான்..
வைஷு கண்ணப்பனைக் கண்டவளோ ஓடோடி சென்று அனைத்துப்பா எழுந்திரிங்க என்று அழுது தீர்த்தவளுக்கு அவர் மயங்கியிருப்பது மறந்து போனதோ
அவரை கட்டி அனைத்து நெஞ்சினில் முகம் புதைத்து அழுதாள் ..
அங்கு வந்த குமாரோ எதற்கு மா நீ அவன் கூடே ஒட்டிக்கொண்டு இறுக்கே நீ ராணி மா என்றதுமே வேகமாக எழுந்தவளோ நான் நான் ராணியா எப்போது ..எப்போதுல இருந்து உங்கள் புள்ளையா தெரிந்த பின்னா ..எனக்கு நினைவு தெரியும் முன்னே இருந்தே இவருக்கு நான் ராணி தான் .. இவருக்கு நான் ராணி தான் இவர் தான் எனக்கு வார்த்தைகள் கற்றுத் தந்தார் இவர் தான் அழ கூடாதென்று சொல்லித் தந்தார் இவர் தான் எதிர்த்துப் போராடச் சொல்லித் தந்தார் இவர் எனக்கு என்று செய்த பின் தான் எனக்கு நீங்க எல்லாருமே செய்தது ..
எனக்குப் பேனா பிடிக்கச் சொல்லியும் தந்தார் ..ஆபத்தென்று வந்தால் அறுவாள் பிடிக்கவும் இவர் தான் சொல்லித் தந்தார்...
அங்கு எல்லோருமே வந்து சேர்ந்திருந்தார்கள்..ராஜேஸ்வரியும் கணேஷனும் வாய் மூடி நடப்பதைத் தலை குனிந்த நிலையிலே கேட்டுக் கொண்டார்கள்...
நான் இவர் தோளில் தான் சோகம் என்றும் மகிழ்வு என்றும் சாய்ந்திருக்கிறேன்.. எனக்கு அவர் தந்த உரிமைகள் நீங்க யாருமே தர இல்லை ..நான் இப்போது உங்கள் புள்ளையா தெரிய வந்தது ..ஆனால் அதற்கு முன்பு உங்கள் கூடே பிறந்தவள் புள்ளையா தானே உரிமையிலிருந்தேன். அப்பூவும் இதே பாசத்தை தந்திருக்கலாமே
யாருக்குமே அதற்குப் பதில் இல்லை
சரியா சொன்ன வைஷு குட்டி என்று ஒரு குரல் கேட்டதுமே பெரியவர்கள் வாய் அசைத்த பெயர் காயத்திரி என்று தான்..
ராஜேஸ்வரியோ கணேசனைப் பார்த்து நமது பொண்ணு சப்தம் என்கொங்க நமது பொண்ணு
எனும் போதே
என்னது உங்கள் பெண்ணா
இத்தனை வருடமாக என்னை உயிரோடு இருக்கேனானு தேடினிங்களா இல்லலை அப்போது என்னை உங்கள் பொண்ணு என்று சொல்லிடாதிங்க
என்றிருந்தார்..
அண்ணன்கள் யாவரையும் பார்த்து நான் இப்போது உயிரோடு இருக்கக் காரணம் இவன் தான்.. உங்களுக்குத் தான் இவன் ஓட்டுநர் ஆனால் இவனுக்கு அம்மா அப்பா சொத்தை விட அதிக சொத்தும் மதிப்பும் இருக்கிறது ..
இங்கே ஏன் ஓட்டுநரா இருக்கிறான் தெரியுமா எனக்காக என் மேல் கொண்ட அன்புக்காக இது வரை திருமணம் செய்யாதிருக்கிறான் ..
இன்னும் சொல்லனுமா என்று கேட்டே நொடி சக்தியும் உள்ள வந்திருந்தவனோ கண்ணப்பனைத் தூக்கிக் கொண்டான் .. யோவ் உனக்கு ஏன் யா இந்த நிலை நீ நல்லது செய் வேணாணா சொன்னேன் என்னையே ஏ யா விட்டு விட்டு போயிடுரே எனக்குத் தெரியும் பாண்டியனும் சரி கார்த்திக்கும் சரி நீ தான் அது இது நிரந்தரமாக இருக்குமா யா
தம்பி இவரை ஹாஸ்பிடல் கொண்டு போப்பா நான் என் உடன் பிறப்புகளிடம் பேசிட்டு வாரேன்..
நீங்க முடிச்சு வைத்தவன் நல்லவன் இல்லை அவன் உங்களிடம் வேண்டும் என்று சண்டை போட்டுவிட்டு என்னை அழைத்து போய்விட்டான்.. நான் பிடிக்காதவனோடு அம்மாகாகத் தான் போனேன்..அது ஒரு நரக வேதனை போதை போதைனு ஏத்தினான்ங்கள் ..
Anamika 41
அத்தியாயம் 31
வைஷுவின் குழந்தைகள் ஆப்பேரஷன் செய்து பிறந்ததாலும் மூச்சு விடச் சிரமம் பட்டதாலும் .. மாதம் இரு முறை கிளினிக் செல்ல வேண்டி இருந்தது ...
சக்தி வைஷுவின் மனதை உணர்ந்து மீனாட்சியின் தந்தை இருக்கும் கிராமத்தில். பெரிய நிலம் வாங்கி அழகிய வீடு கட்ட எல்லா ஏற்பாடுமே செய்திருந்தான்.. வைஷுவிற்க்கு மாடி வீடோ ஆடம்பரமோ பிடித்தம் இல்லை அவள் எழுமையை நேசிப்பவள் என்றறிந்தவனாச்சே மாடியாக இன்றி அதிக அறைகளைக் கொண்டதாகப் பெரிய வீட்டைக் கட்ட எல்லா வித ஏற்பாடுமே செய்து கொண்டிருந்தான்..
சக்தி இதில் கவனமும் பிள்ளைகளின் கிளினிக் என்றுமே இருந்தமையால் வைஷுவிடம் நேரம் செலவழிக்க முடிய வில்லை .அவன் வீடு செல்லும்போது அவளும் பிள்ளைகளும் தூங்கியிருப்பார்கள்.. விடியலில் அவர்கள் எழ முன்பே அவன் வீடு கட்டுமான பனியைக் கவனிக்கச் சென்று விடுவான் .. இடை இடையில் பிள்ளைகளுக்குப் பாலூட்ட வைஷு எழுவதும் அவனைத் தலை கொதி விட்டு நெற்றியில் இதழ் பதிப்பது அவனறியாதது வேறு கதை.
..குடும்பத்தோடு வந்திருக்கக் கட்டும் வீடல்லவா தரம் குறைவாய் செய்ய வேண்டுமல்லவா?
அன்று பிள்ளைகளுக்கான கிளினிக் நாள் சக்தி மறந்து விட்டிருந்தான் போல வைஷு, மீனாட்சி மற்றும் வள்ளி உதவியோடு மூன்று பிள்ளைகளையும் கிளினிக் அழைத்து வந்திருக்கப் பிள்ளைகள் மூச்சு இப்போது எந்த வித பாதிப்பும் இன்றி நன்றாக இருப்பதாகச் சொன்னார்..அவளுக்கு பெரியதொரு சந்தோஷம் பிள்ளைகள் பிறந்த முதல் இருந்து ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல் என்று அலைவதை அவள் விரும்ப வில்லை ..அங்குச் சரஸ்வதியும் வந்திருந்தார் ..அவரது கிளினிக் முடிந்த பின் வைஷுவோடும் குழந்தைகளைக் கொஞ்சி சிரித்தவருக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது ..அவரது நோய்கள் காணாது போயிருந்தது.அந்நேரம் சக்தி அவருக்கு அழைத்து கிளினிக் போனிங்களாமா என விசாரித்தான்..ஆமாடா கண்ணா
நீ எங்கே இருக்கிறதே இன்றைக்கு புள்ளங்களுக்கு கிளினிக் வைஷு மற்றும் வந்திருக்கிறாள் நீ எங்கே டா போயிருக்க என்னையே பார்க்க வரவே இல்லை என ஏதேதோ பேசச் சக்தியோ தன் புள்ளங்களது கிளினிக் மறந்ததை நினைத்து தலையில் தட்டிக்கொண்டான்..
அம்மா அம்மா வைஷு வந்திருக்கிறாளா?
ம் வாரியா கண்ணா?
இதோ வாரேன் மா என வைத்திருந்தான்.
சரவணனைச் சக்தி லண்டன் அனுப்பி வைத்திருந்தான் ..இங்கிருந்தால் சொந்தம் பந்தம் என்று படிப்பை விட்டுச் சுற்றித் தெரிவான்.
என்று தான் அனூப்பிருந்தான்..
தினமும் காணொளி அழைப்பிலே வந்து விடுவான்.. எல்லோருடனும் பேசாதிருந்ததில்லை.
ராஜேஸ்வரியும் கணேசனும் எவ்வளவு முயன்றும் மீனாட்சி மன்னிக்கவே இல்லை
வைஷுவையும் குழந்தைகளையும் குமாரது தம்பிகளும் அவர்களது மனைவி மக்களும் வந்து பார்த்து விட்டுச் சென்றிருந்தார்கள் தம் தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டி விட்டே சென்றார்கள்..
வினெய்க்கு வைஷுவின் அத்தனை தகவலும் கதிர் மூலம் தெரிய வந்திருந்தது.. வினெய் துடித்துப் போனான் இப்போது அவளது வாழ்க்கை அழகானதை நினைத்து மகிழ்ந்தவன் முதலில் தன் அன்னை தந்தையிடம் மன்னிப்பு வேண்டிடக் காத்திருந்தான்..
மரகதம் வீட்டுக்கு வந்து அமைதியாக சோபாவிர் அமரவுமே அடுத்த நொடி அவரது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான் வினெய் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவே முடிய வில்லை .. கனவாகி விடுமோ என்று கவலை ..அவரது மடியில் ஈரம் உணர்வு கனவிலிருந்து மீள்வது போல மீண்டவர் தன் பிள்ளையைத் தலை கோதி விட்டவர் ..ஏன் ஏன் அழுறடா!
என்று கேட்கையிலே கணவரும் வந்திருந்தார்... மகன் ஓர் நாளில் இல்லாது இன்று தன் மனைவி மடியிலே படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி ஆனவரோ என்னுச்சுமா புள்ளைக்கு என்று கேட்டு அவனருகில் அமர்ந்து கால்களை தன் மடியிலே போட்டு அவனை தொட்டுப் பார்த்தார். . அவனோ என்க ஒன்று இல்ல நான் தான் தப்பு பன்னிட்டேன்.. மன்னிச்சுடுங்கப்பா நீயும் மன்னிச்சுடுங்கமா என்று கேட்டதுமே அன்னை தந்தை இருவருமே தவித்துப் போனவர்களோ இல்லை கண்ணா நீ எப்போதும் எங்களுக்குச் செல்ல குழந்தை தான் டா என்று இருவருமே ஒரே நேரத்தில் சொல்லிருந்தார்கள்..
அதன் பின்னனே நாட்களில் வினெய் அவர்களோடு நன்றாகப் பேசி சிரித்தாலும் எதையோ தொலைத்தது போலத்தான் இருந்தான்..
அன்னை தந்தை இருவரையும் சிறு குழந்தை போலத் தேடினான் ..தந்தை நெஞ்சில் தலை சாய்ந்து இருப்பதும் அன்னை மடியில் தலை வைத்துப் படுப்பதுமாய் இருந்தான்..
ஒரு நாள் பிடித்துக்கொண்டார் மரகதம் தம்பி உன் பிரச்சனை என்ன சொல்லு கண்ணா ..
தாயின் தோள் சாய்ந்து வைஷுவை பற்றி அதனையுமே சொல்லி முடித்தான். மரகதமோ தலை குனிந்து இருந்தார்.. வினெயோ நான் உங்களையும் அப்பாவையும் கஷ்டம் தந்துகொண்டேன் என்ன மா ..வைஷு பாவம் தானமா அவளை நானுமே நோகடிச்சுட்டோனோனு தினம் தினம் வலிக்கிறது மா என்றவனோ எழுந்து சென்று விட்டான்..
மரகதமோ வினெய் சென்றதை உறுதி செய்து கொண்டு எழுந்து ஓடோடி சென்று தனது அறைக்குள் நுழைந்தவரோ குளியலறைக்குள் சென்று கதவை லாக் செய்து விட்டு டெப்பை திறந்து விட்டு முட்டு காலில் வீழ்ந்து அடக்கிய அழுகையை வாய் பொத்தி அழுதார்...
அவரது சப்தம் கேட்டு விடாமலிருக்கத் தான் தண்ணீரைத் திறந்து விட்டிருந்தார்..
மனைவியைத் தேடிக்கொண்டு வந்தவரோ அறை திறந்திருந்ததைப் பார்த்து உள்ளே சென்றவர். குளியலறையில் நீர் விழும் சப்தம் கேட்டு உள்ளே செல்ல நினைத்துத் திறக்க அது திறந்த பாடல்ல மனைவி தான் உள்ளே இருக்கக் கூடும் என்று அந்த கதவை மல்லுக்கட்டி லாக்கை உடைத்து உள்ளே வந்தவருக்கு அழும் மனைவியைத் தான் பார்த்தவரோ ஓடோடி சென்று அவரை தூக்கி ரூமுகுள் அழைத்து அமரச் செய்து அழுவது குறித்து கேட்கே வினெய் சொன்னவற்றைச் சொல்லவுமே துடித்துப் போனார்கள்..
கணவரோ என்னமா இப்போது வைஷுவை பார்க்க போகனுமா
ம்ம்ம்
ஓகேடா போகலாம் என்றார் இருவருக்கும் நீங்காத காட்சியாய் அது இருந்தது..
வைஷு பிறந்த அதே வைத்திய சாலையில் தான் மரகதமும் அவரது கணவனுமே பிள்ளைக்காக தம்மைப் பரிசோதனை செய்ய வருவதுண்டு திருமணமாகி பிள்ளைக்காக ஏங்கிப் போனார்கள் ...
கிளினிக் வந்து போகையில் தான் ஆல் அரவமற்ற இடத்திலே குழந்தை அழும் சப்தம் கேட்டு அங்கு வந்த மரகதத்தின் காதில் வீழ்ந்தது .எங்குத் தேடியும் கிடைக்க வில்லை என்று செல்லப் போகும் நேரம் தான் கண்ணுக்கு விருந்தாகிப் போனது ..குழந்தை பிறந்து பத்து நிமிடங்கள் சென்றதோ இரத்ததோடுஅள்ளி அனைத்து முத்தமிட்டார்....
அன்றிலிருந்து அவர்களுக்கு அந்த குழந்தை தான் உலகம்.
இப்போது வினெய் விருட்சம் போல வளர்ந்தும் விட்டான் ...
சக்தி சரஸ்வதி சொன்னதும் தான் பிள்ளைகளுக்கு கிளினிக் நினைவில் வந்தது வேலைகளை மீனாட்சி தம்பியிடம் பார்த்துக்குமாறு சொல்லி விட்டு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான் ..
வைஷு அவனைப் பார்க்கவே இல்லை
சக்தி பிள்ளைகளுக்கு முத்தமிட்டான் ..வள்ளி, மீனாட்சி மற்றும் சரஸ்வதி மூன்று பேரும் தான் குழந்தைகளை வைத்திருந்தார்கள்..
குழந்தைகள் நல்ல தூக்கம் .தூக்கம் கலைந்து விட்டால் சக்தியின் குரலோசை கேட்டாலே போதும் மூவருக்கும் கொண்டாட்டம் தான் ..
டேய் புள்ளங்களை எழுப்பிடாத! நீ அபரம் புள்ளங்களைக் கொஞ்சு
சரஸ்வதி எழுந்தவர் நாங்கே புள்ளைகளோடு வீட்டுக்கு போகிறோம் நீ என் மருமகளைச் சிரிக்க வைத்து அழைத்துக்கொண்டு வாரே என்று சென்றவரோ வாங்கே நாங்கள் போவோம் என்று செல்ல பின்னோடு மீனாட்சி, வள்ளியும் சென்று விட்டார்கள்...
சக்தியோ செல்லும் அன்னையைத் தான் சிரிப்புடன் பார்த்து நின்றவன் வைஷுவை திரும்பிப் பார்த்தான்.. அவளோ அவனைப் பார்க்க வில்லை அவள் அருகினில் மெதுவாக வந்து தூக்கியதுமே பெண்ணாவாளோ பயந்து விட்டாள்
நான் தான்டி என்றதும் தான் தன்னவன் என்று உணர்ந்தாள் ..சக்தியின் கழுத்தைச் சுற்றி கையை போட்டுக் கொண்டாள் ..
சக்தியோ சிரித்து விட்டான்.. காரில் முன் சீட்டில் அவளை இருக்கச் செய்தவனோ மறு பக்கமாக வந்து காரை எடுத்தான் ..வைஷுவோ அவனது தோளில் சாய்ந்து விட்டாள் .. கண்ணம்மா கோவம் இல்லையாடி நான் என்ன தவம் செய்தனோ நீ கிடைக்க வரம் டி நீ எனக்கு
வைஷுவோ அவனை நிமிர்ந்து பார்த்து நீங்க தான் பொக்கிஷம் என்றிருந்தாள்..
அவனோ காரை ஹோட்டல் ஒன்றின் முன் நிறுத்தி இருந்தான்..வைஷுவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் ...அவன் ஆடர் செய்ததை ஒன்றும் சொல்லாது சாப்பிட்டாள் ..சக்தியோ வைஷுவிடம் ஏதோ சொல்ல அவளுமே அப்போது தான் உண்ட உணவுகளைப் பார்த்தவளோ அழுது விட்டாள்.. அவள் சாப்பிட்ட அத்தனையுமே மாமிச உணவு அவளுக்கு மாமிசம் அதிகம் பிடிப்பதில்லையே பெண்ணவளோ எழுந்து வெளியில் ஓடிவிட்டாள் ..
ஆடர் செய்த சாப்பாட்டுக்கு பில் பண்ணி விட்டு வந்தவன் வைஷுவை தேடினான்..
வைஷு அழுதுகொண்டு நின்றிருந்தாள்..அவளது முதுகில் கை வைத்ததுமே பெண்ணவளது அழுகை நின்று கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது திரும்பினவளோ அவ்வுருவத்தைக்கண்டு கேவலுடன் அவரை கட்டி அணைக்கச் செல்லம் இங்க பாருடா ஏன் அழுறடா என்று கேட்டார் அவர் தான் கண்ணப்பன்..
அவரை செல்லமாய் அடித்து போப்பா உனக்கு என் மேல் பாசமே இல்லை இப்போது தான் உனக்கு என்னைப் பார்க்க வர தோனுச்சா என்று செல்ல சண்டை இடும்போது வைஷுவை தேடிய சக்தியின் பார்வைக்குள் வீழ்ந்தார் கண்ணப்பன் அவரது முதுகுபுறம் தான் தெரிந்தது ..ஆனால் அவனுக்கு அவரை நெருங்கப் பயமாக இருந்தது கனவு கலைந்து விடுமோ என்று..
வைஷு கார் டிரவரோடு கொஞ்சுவதைக் கண்ட குமாரும் அவரது தம்பிகளும் கண்டு விட்டு அமைதியாய் வேடிக்கை பார்த்தாலும் ..காத்திருந்தார்கள் வைஷு கண்ணப்பனிடம் விடை பெற்று வாகனத்தில் ஏற சக்தியோ திக் பிரமை பிடித்தது போலக் காரை எடுத்தான்..
சக்தியின் கார் மறைந்த நொடி குமாரும் தம்பிமார்களும் சேர்ந்து கண்ணப்பனை ராஜேஸ்வரி கணேஷன் அரண்மனைக்கு இழுத்து வந்து கண்ணத்தில் அடித்தார் குமார் யார் டா நீ எங்க வீட்டு பொண்ணுகிட்ட இப்படி உறுமை எடுத்துக்கிட யார் டா அனுமதி தந்தது என அடித்தார்கள்..அவர் அமைதியாகத் தான் இருந்தார் பொறுமை இல்லாத சகோதரர்களோ அவரை அடித்து மயக்க நிலைக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்..ராஜேஸ்வரியும் கணேசனும் நந்தனிடம் இங்குள்ளதைப் பொறுப்பாக்கி விட்டு வைஷுவின் குழந்தைகளைக் கடைசி நொடி வரை கூடேவே இருந்து பார்க்க நினைத்திருந்தார்கள் அவர்கள் மறையவர்களுக்குச் சொன்ன காரணமே அது வைஷுவும் மீனாட்சியும் இனைந்திருப்பதைக் கண்ணுக்குக் குளிர்ச்சி போலப் பார்த்து மகிழ வைப்பு என்றே இங்கே இருந்து விட்டார்கள் ..வைஷு ஓர் இரு வார்த்தைகள் பேசினாலும். மீனாட்சிக்கு அவர்கள் அங்கு ஓர் கதிரை மேசை போல உயிரூட்டப் பொருள் போலத் தான் பார்த்து வைப்பார்..
அன்று இரவு வைஷு ஒரு மன நிலையிலும் சக்தி ஒரு மன நிலையிலும் தான் இருந்தார்கள்.சக்தி வைஷுவை வீட்டில் விட்டு தனிமை தேடிச் சென்றிருந்தான்..
மூன்று பிள்ளைகளுமே ஒரே நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார்கள் யார் என்ன செய்துமே அவர்கள் அழுகையை நிறுத்த முடியவில்லை
வைஷுவின் மனநிலைக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தவித்துப் போனாள்..ராஜேஸ்வரி, மீனாட்சி, வள்ளி மற்றும் சரஸ்வதி என எல்லோருமே மாறி மாறி பிள்ளைகளைத் தூக்கி அழுகையை நிறுத்த போராடினாலும் முடியவில்லை. ராஜேஸ்வரியின் அலைப்பேசி சிணுங்கி அடங்கியிருந்தது கவனிப்பார் இன்றி ஓய்ந்தது ..இந்த முறை வைஷுவின் அலைப்பேசி சிணுங்கியது அவளது காதில் வீழவே இல்லை சிந்தனையைத் தொலைத்த நிலையில் அவளிருந்தாள்.. மீண்டும் வைஷுவின் அலைப்பேசி சிணுங்கியது இந்த முறை அவளது கைகள் எடுத்து அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் பிள்ளைகளது அழுகையும் நின்றிருந்தது
அழைப்பில் நந்தன் தான் வைஷுமா, வைஷுமா இங்க, இங்க கண்ணப்பனை ராஜுமா பசங்கள் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் மா. பாட்டிக்கு எடுத்தன் பேசலை மா. உனக்கு எடுத்தன் கண்ணு சீக்கிரம் வா கண்ணு கண்ணப்பன் மயக்கமாகிட்டான் ..
நந்துண்ணா என்ன சொல்றிங்க?
வைஷுமா பாட்டி இருந்தால் கொடு மா?
பாட்டி, பாட்டி என வைஷு சப்தம் கேட்டு ராஜேஸ்வரி தொலைப்பேசியை வாங்கி காதில் வைத்த மறு நொடி ராஜு மா இங்கே உங்கள் பசங்களாம் கண்ணப்பனை அடித்து போட்டிருக்கிறார்கள்
என்ன யா சொல்ற இருயா வாரேன் என்று படபடக்க. சக்திக்கு கணேசன் அழைத்து அவசரமாக வைஷுவோடு அங்குச் செல்லுமாறு சொல்லிருந்தார்..
சக்தியும் என்ன ஏது என்று அறியாமலே வீடு வந்தான் வைஷுவும் ஏறிக்கொண்டாள் ..வாகனம் புறப்பட்டது அங்கு வந்து காரை நிறுத்திய மறு நொடி வைஷு உள்ளே பாய்ந்து ஓடினாள் சக்தியும் உண்மை தெரியாததால் மெதுவாக வந்தான்..
வைஷு கண்ணப்பனைக் கண்டவளோ ஓடோடி சென்று அனைத்துப்பா எழுந்திரிங்க என்று அழுது தீர்த்தவளுக்கு அவர் மயங்கியிருப்பது மறந்து போனதோ
அவரை கட்டி அனைத்து நெஞ்சினில் முகம் புதைத்து அழுதாள் ..
அங்கு வந்த குமாரோ எதற்கு மா நீ அவன் கூடே ஒட்டிக்கொண்டு இறுக்கே நீ ராணி மா என்றதுமே வேகமாக எழுந்தவளோ நான் நான் ராணியா எப்போது ..எப்போதுல இருந்து உங்கள் புள்ளையா தெரிந்த பின்னா ..எனக்கு நினைவு தெரியும் முன்னே இருந்தே இவருக்கு நான் ராணி தான் .. இவருக்கு நான் ராணி தான் இவர் தான் எனக்கு வார்த்தைகள் கற்றுத் தந்தார் இவர் தான் அழ கூடாதென்று சொல்லித் தந்தார் இவர் தான் எதிர்த்துப் போராடச் சொல்லித் தந்தார் இவர் எனக்கு என்று செய்த பின் தான் எனக்கு நீங்க எல்லாருமே செய்தது ..
எனக்குப் பேனா பிடிக்கச் சொல்லியும் தந்தார் ..ஆபத்தென்று வந்தால் அறுவாள் பிடிக்கவும் இவர் தான் சொல்லித் தந்தார்...
அங்கு எல்லோருமே வந்து சேர்ந்திருந்தார்கள்..ராஜேஸ்வரியும் கணேஷனும் வாய் மூடி நடப்பதைத் தலை குனிந்த நிலையிலே கேட்டுக் கொண்டார்கள்...
நான் இவர் தோளில் தான் சோகம் என்றும் மகிழ்வு என்றும் சாய்ந்திருக்கிறேன்.. எனக்கு அவர் தந்த உரிமைகள் நீங்க யாருமே தர இல்லை ..நான் இப்போது உங்கள் புள்ளையா தெரிய வந்தது ..ஆனால் அதற்கு முன்பு உங்கள் கூடே பிறந்தவள் புள்ளையா தானே உரிமையிலிருந்தேன். அப்பூவும் இதே பாசத்தை தந்திருக்கலாமே
யாருக்குமே அதற்குப் பதில் இல்லை
சரியா சொன்ன வைஷு குட்டி என்று ஒரு குரல் கேட்டதுமே பெரியவர்கள் வாய் அசைத்த பெயர் காயத்திரி என்று தான்..
ராஜேஸ்வரியோ கணேசனைப் பார்த்து நமது பொண்ணு சப்தம் என்கொங்க நமது பொண்ணு
எனும் போதே
என்னது உங்கள் பெண்ணா
இத்தனை வருடமாக என்னை உயிரோடு இருக்கேனானு தேடினிங்களா இல்லலை அப்போது என்னை உங்கள் பொண்ணு என்று சொல்லிடாதிங்க
என்றிருந்தார்..
அண்ணன்கள் யாவரையும் பார்த்து நான் இப்போது உயிரோடு இருக்கக் காரணம் இவன் தான்.. உங்களுக்குத் தான் இவன் ஓட்டுநர் ஆனால் இவனுக்கு அம்மா அப்பா சொத்தை விட அதிக சொத்தும் மதிப்பும் இருக்கிறது ..
இங்கே ஏன் ஓட்டுநரா இருக்கிறான் தெரியுமா எனக்காக என் மேல் கொண்ட அன்புக்காக இது வரை திருமணம் செய்யாதிருக்கிறான் ..
இன்னும் சொல்லனுமா என்று கேட்டே நொடி சக்தியும் உள்ள வந்திருந்தவனோ கண்ணப்பனைத் தூக்கிக் கொண்டான் .. யோவ் உனக்கு ஏன் யா இந்த நிலை நீ நல்லது செய் வேணாணா சொன்னேன் என்னையே ஏ யா விட்டு விட்டு போயிடுரே எனக்குத் தெரியும் பாண்டியனும் சரி கார்த்திக்கும் சரி நீ தான் அது இது நிரந்தரமாக இருக்குமா யா
தம்பி இவரை ஹாஸ்பிடல் கொண்டு போப்பா நான் என் உடன் பிறப்புகளிடம் பேசிட்டு வாரேன்..
நீங்க முடிச்சு வைத்தவன் நல்லவன் இல்லை அவன் உங்களிடம் வேண்டும் என்று சண்டை போட்டுவிட்டு என்னை அழைத்து போய்விட்டான்.. நான் பிடிக்காதவனோடு அம்மாகாகத் தான் போனேன்..அது ஒரு நரக வேதனை போதை போதைனு ஏத்தினான்ங்கள் ..