நம்முள் ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் ,
நட்பு என்னும் சங்கிலியால் இணைந்தோம் .
நமக்குள் பல குணங்கள் இருந்த போதிலும் ,
நம் எண்ணங்கள் ஒன்றாகவே இருந்தன .
வெள்ளை மேகங்கள் கூட அசந்து போயிருக்கும்,
நம் நட்பின் வெண்மையை பார்த்து.
வண்ண பூக்கள் கூட பொறாமை பட்டிற்கும்,
நம் நட்பின் அழகை பார்த்து .
நீல வானம் கூட அதிசயத்திற்கும் ,
நம் நட்பின் உயரம் பார்த்து .
இனம் புரியா ஓர் ஈர்ப்பு,
மனம் அறியா ஓர் பூரிப்பு .
சிறு சிறு சண்டையில் மோதிக்கொண்டாலும்,
சின்ன சின்ன சினுங்களால் சேர்ந்து
கொண்டோம் .
நம் நட்பின் ஆழம் பற்றி ,
பால் நிலாவும் கதை சொல்லுமாம் விண்மீன்களிடம்.
வானமே எல்லையாக பறந்து திரிந்தோம் ,
நட்பு என்னும் சிறகைக்கொண்டு .
புயல் போல பிரிவு நம்மை தாக்க,
இன்று திசை மாறி பறக்க இருக்கிறோம் .
வாழ்க்கையே ஒரு வட்டம் போல ,
முடிந்த இடத்தில் தொடங்காதா ,
நம் நட்பு மீண்டும் திரும்பாதா .
நினைக்க நினைக்க இனிமையை தரும் ,
நம் நட்பின் பிரிவு கூட ஒரு சுகமான வலி தான்.
இது பிரிவாக இராமல் வெறும் ,
கனவாக அமைய நான் வேண்டுகிறேன்!
நட்பு என்னும் சங்கிலியால் இணைந்தோம் .
நமக்குள் பல குணங்கள் இருந்த போதிலும் ,
நம் எண்ணங்கள் ஒன்றாகவே இருந்தன .
வெள்ளை மேகங்கள் கூட அசந்து போயிருக்கும்,
நம் நட்பின் வெண்மையை பார்த்து.
வண்ண பூக்கள் கூட பொறாமை பட்டிற்கும்,
நம் நட்பின் அழகை பார்த்து .
நீல வானம் கூட அதிசயத்திற்கும் ,
நம் நட்பின் உயரம் பார்த்து .
இனம் புரியா ஓர் ஈர்ப்பு,
மனம் அறியா ஓர் பூரிப்பு .
சிறு சிறு சண்டையில் மோதிக்கொண்டாலும்,
சின்ன சின்ன சினுங்களால் சேர்ந்து
கொண்டோம் .
நம் நட்பின் ஆழம் பற்றி ,
பால் நிலாவும் கதை சொல்லுமாம் விண்மீன்களிடம்.
வானமே எல்லையாக பறந்து திரிந்தோம் ,
நட்பு என்னும் சிறகைக்கொண்டு .
புயல் போல பிரிவு நம்மை தாக்க,
இன்று திசை மாறி பறக்க இருக்கிறோம் .
வாழ்க்கையே ஒரு வட்டம் போல ,
முடிந்த இடத்தில் தொடங்காதா ,
நம் நட்பு மீண்டும் திரும்பாதா .
நினைக்க நினைக்க இனிமையை தரும் ,
நம் நட்பின் பிரிவு கூட ஒரு சுகமான வலி தான்.
இது பிரிவாக இராமல் வெறும் ,
கனவாக அமைய நான் வேண்டுகிறேன்!