24 மணி நேரமும் மிகவும சுறுசுறுப்பாக இருக்கும் நம்மை இந்த விடுமுறை காலம் மிகவும் தனிமையில் தள்ளுகிறது... அதுவும் corono ...
அப்பப்பா... whatsaapp ட்விட்டர் facebook அனைத்து சோசியல் மீடியாக்களும் நமக்கு உலகத்தை கைக்குள் கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருந்த நாம் இன்று இவை எல்லாம் இன்று இருந்தும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை....
சிந்தித்துபார்க்கும் போது.... நம்மை நாம் எங்கோ தொலைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது... ???
முடிந்த வரை மிகவும் பாதுகாப்பாக இருப்போம்.... பிறரையும் பாதுகாப்போம்....
ரொம்ப ரொம்ப யோசிச்சேன்.... பணிக்கு செல்லும் போது செய்யும் அதே வேலைகள் மெதுவாக செய்ய நேரிட்டாலும்1 அல்லது2 மணி நேரத்தில் முடிந்து விடுகின்றது.... கதைகள் படிப்பதை நிறுத்தினேன் ஒரு சில காரணங்களால்.... செய்வதே திரும்ப செய்வது போன்ற ஒரு மாய தோற்றம்... மகிழ்ச்சி என்பது தூரத்தில்நிற்கும் சிறு வெளிச்ச புள்ளியாய் தோன்றுகிறது...
இந்த விடுமுறையில் பள்ளி குழந்தைகளை பிரிந்து மிகவும் வாடுகிறேன்....
இந்த பிரிவு , விடுமுறையை
மிகவும் பயனுள்ளதாக இருக்க கூடிய எல்லாவற்றையும் செய்ய தூண்டுகிறது.... ஆனால் எங்கு சுற்றினாலும் கோரோனோவில் வந்தே நிற்கின்றது....
எங்கு சென்றாலும் அவர்களை பற்றியே மனம் யோசிக்கிறது.... எவ்வளவு துன்பங்கள்இருந்தாலும் பள்ளியில் காலடி எடுத்து வைத்ததும் அவர்கள் சிரித்து கொண்டு சொல்லும் Good morning miss.... Happy morning miss வாழ்த்துக்கள் நம்மை உற்சாகமாக இருக்க வைக்கும்...
அவர்களின் அட்டகாசம் அடடடா.... அந்த நாட்களை நினைத்து பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன்....
மிகவும் கொடுமையான விடுமுறை இது..... எப்போதடா உங்களை பார்ப்பது என்று ஏங்குகிறது மனது.....
அப்பப்பா... whatsaapp ட்விட்டர் facebook அனைத்து சோசியல் மீடியாக்களும் நமக்கு உலகத்தை கைக்குள் கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருந்த நாம் இன்று இவை எல்லாம் இன்று இருந்தும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை....
சிந்தித்துபார்க்கும் போது.... நம்மை நாம் எங்கோ தொலைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது... ???
முடிந்த வரை மிகவும் பாதுகாப்பாக இருப்போம்.... பிறரையும் பாதுகாப்போம்....
ரொம்ப ரொம்ப யோசிச்சேன்.... பணிக்கு செல்லும் போது செய்யும் அதே வேலைகள் மெதுவாக செய்ய நேரிட்டாலும்1 அல்லது2 மணி நேரத்தில் முடிந்து விடுகின்றது.... கதைகள் படிப்பதை நிறுத்தினேன் ஒரு சில காரணங்களால்.... செய்வதே திரும்ப செய்வது போன்ற ஒரு மாய தோற்றம்... மகிழ்ச்சி என்பது தூரத்தில்நிற்கும் சிறு வெளிச்ச புள்ளியாய் தோன்றுகிறது...
இந்த விடுமுறையில் பள்ளி குழந்தைகளை பிரிந்து மிகவும் வாடுகிறேன்....
இந்த பிரிவு , விடுமுறையை
மிகவும் பயனுள்ளதாக இருக்க கூடிய எல்லாவற்றையும் செய்ய தூண்டுகிறது.... ஆனால் எங்கு சுற்றினாலும் கோரோனோவில் வந்தே நிற்கின்றது....
எங்கு சென்றாலும் அவர்களை பற்றியே மனம் யோசிக்கிறது.... எவ்வளவு துன்பங்கள்இருந்தாலும் பள்ளியில் காலடி எடுத்து வைத்ததும் அவர்கள் சிரித்து கொண்டு சொல்லும் Good morning miss.... Happy morning miss வாழ்த்துக்கள் நம்மை உற்சாகமாக இருக்க வைக்கும்...
அவர்களின் அட்டகாசம் அடடடா.... அந்த நாட்களை நினைத்து பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன்....
மிகவும் கொடுமையான விடுமுறை இது..... எப்போதடா உங்களை பார்ப்பது என்று ஏங்குகிறது மனது.....