• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிருந்தாவனத்தின் மணம் - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nilavin Thozhi Kani

நாட்டாமை
Author
Joined
Oct 28, 2021
Messages
58
Reaction score
103
Location
Vellore
ஹாய் கியூட்டீஸ் 👻

இட்ஸ் மீ அனாமிகா 20 😁

பிருந்தாவனத்தின் மணம் கதையின் மூன்றாம் அத்தியாயம் பதிந்து விட்டேன் 😍 படிச்சி பார்த்து கமெண்ட் பண்ணுங்க கியூட்டீஸ் 💝

**********

"என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை... அதனால் அவங்கள பார்த்துக்கவும் பேச்சு துணைக்கும் ஒருத்தர் வேணும்... அதான் இங்க வந்தேன்..."

"அப்படிங்களா தம்பி... நல்ல ஆளா பார்த்து நானே அனுப்பி வைக்கிறேன்..."

"அம்மாவுக்கு ராணி தான் வேணுமாம்... வேற யாரும் வேணாம்னு சொல்றாங்க... அந்த பொண்ணுக்கு நான் மன்திலி பேமென்ட் கரெக்டா பண்ணிடுவேன்... அந்த பொண்ணுக்கு சேலரி 25,000... அந்த பொண்ணு அம்மாவ நல்லா பாத்துக்கிட்டா இன்னும் கூட ஏத்தி கொடுப்பேன்... நாளையில இருந்து அந்த பொண்ணை வர சொல்லிடுங்க..." என்று அவன் மட்டுமே பேசி அவருக்கு வெறும் தகவலை மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் விஹான் ப்ரசாத்.

************

கதையை தொடர்ந்து படிக்க 👇👇👇

பிருந்தாவனத்தின் மணம் - 3
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top