• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிருந்தாவனம் - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sathyatamilan

நாட்டாமை
Joined
Feb 22, 2018
Messages
33
Reaction score
43
Location
Thiruvarur
என்னுள் ஒரு கேள்வி. ஒருவன் நல்லவனாகவே இருக்கட்டும். அவன் அவளுக்கு தகுதியானவனாகவே இருக்கட்டும். அவன் அவள் மேல் கொண்ட காதலும் உண்மையாகவே இருக்கட்டும்.
இதற்காகவெல்லாம், அவள் அவனை விரும்பி விட வேண்டுமா? தேடி வந்து காதலை சொல்லும் பொழுது ஒரு பெண் அதை புறக்கணித்தால், அவள் திமிர் பிடித்தவளா?
வேண்டும் என்று கேட்கும் உரிமை அவனுக்கு இருக்கும்பொழுது வேண்டாம் என்று சொல்லும் உரிமை அவளுக்கு இல்லையா?

கண்டிப்பாக உண்டு

அன்பு என்றாலே எதிர்பார்ப்பில்லாமல் செலுத்தகூடிய ஒன்று, உருவங்களையோ, உள் எண்ணங்களையோ அறிந்து,ஆராய்ந்து அன்பு செலுத்தலில் எவரும் ஈடுபடுவதில்லை.
அப்படி ஆராந்து செயல்படுவது அன்பன்ல்ல அவை வணிகமாகும. ஆதலால், காதல் கொண்டவருக்கு தான் காதலிக்கும் துணையும் தன்னை காதலிக்க வேண்டும் என்பது முரணாகும்
 




SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
618
Reaction score
604
Location
Chennai
பெண் தன்னுடைய மறுப்பை சொல்ல முழு உரிமை உண்டு... ஆனால் இந்த நவீன யுகத்திலும் அவளை நன்கு அறிந்தவர்களே அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் மாறாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளை ஏற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்துவார்கள்...சில விதிவிலக்குகள் உண்டு...?


பிருந்தா... நல்ல தோழி... மாதங்கிக்கு தோள் கொடுப்பதில்... தீர்வு சொல்வதில் ... அருமை...??

நல்லதொரு பதிவு...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top