Krish mela crush erukku madhukku. Avanoda varuththam evala yetho pannuthu. Ethuthaan athunnu mathangi therinjikka author ji than help pannanum ? ?
Thank you banummaa
மிகவும் அருமையான பதிவு,
அகிலா கண்ணன் டியர்
Thanks for the comment...உன் தங்கச்சின்னா தங்கக்கட்டி ஊரான் பிள்ளைன்னா தொக்கா???.
என் கல்யாணத்துக்கு அப்புறம் என் குடும்பம் சுமூகமா வந்து போற இடத்துல வாக்கப்படனும்....
அரசியல்வாதி பின்புலம் பிடிக்கலை என மாதங்கி சாட்டையடியா பதில் சொல்வது அருமை????.
அரசியல்வாதினு போடும் ஆட்டம்,உன் திமிர் பிடிக்கலை என மாதங்கி சொன்னதை போல,போலிஸ் புத்தி அவ அண்ணனுக்கு திமிர்,நாடகம் போடறான் என சொன்னதும் இல்லாமல் இவ குடும்பத்துக்கே... என தேவையில்லாமல் அவர்களையும் இழுத்து கிருஷ்,மாதங்கி சொன்னதை உண்மையாக்கிட்டான்???.
ஸ்கூல்,காலேஜ் சேர பெத்தவங்க துணை வேண்டும்,வாழ்க்கை துணையை தேடும் போது யார் உதவியும் வேண்டாமா என மாதங்கி,பிருந்தாவிடம் கேட்கும் கேள்விகள் அருமை???.
அரசியல் ஆதாயத்துக்காக கிருஷை தன் பெண்ணுக்கு கட்ட வேண்டும் என நாகராஜன் உறுதியாக இருக்கிறார்??.மாதங்கி வருத்தப்படுவது போல கிருஷ் என்ன முடிவெடுக்க போறான்???..
Thank you dearSuper dear??