அருமையான பதிவு அகிலா???.உன்னை மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணா,ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு நிச்சயமா யோசிப்பாங்க????.காலேஜூக்கு வந்த முதல் நாளே என்ன பேச்சு பேசறா????,இந்த அவமானம் உனக்கு தேவையா மாதங்கி???.
"மொக்கை ஹீரோவா"???.வந்ததும் மோதிரவிரலில் கொட்டு வாங்கியாச்சு,அப்பவும் அடங்க மாட்டேங்கறா??.சீனியர்ஸ் அழ அழ கேலி பண்ணாங்களா இது எப்போ???,அடியே முகுந்த் எல்லாம் தெரிஞ்சுட்டு தான் வந்திருக்கான்,அது தெரியாம ரீல் சுத்துறே என்னா வாய்???.
கண் முன்னே மாதங்கி தோன்ற,பிருந்தாவின் பார்வை மனதை தைக்க,கிருஷ் ஒருபுறம் குழம்ப,அவனை ஏன் அத்தனை முறை பார்த்தேன் நான் என்ன லூசான்னு பிருந்தா மறுபுறம் குழம்ப,மாதங்கி,பிருந்தா ரெண்டு பேர்ல யாரு ஹீரோயின்னு தெரியாம நாங்களும் குழம்பறோம்????.